ராஜஸ்தான் பா.ஜ.க.வில் நேர்மை – ஒழுக்கம் எதுவும் இல்லை மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட்

புதுடில்லி, டிச. 10- ராஜஸ்தான் தேர்தலில் தோல்வி குறித்து ஆய்வு செய்ய அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் டில்லி சென்றுள்ளார். நடந்து முடிந்த அய்ந்து மாநிலத் தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் பறிகொடுத்தது. மத்தியப்…

viduthalai

மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் சோனியா காந்தி தலைமையில் போராட்டம்

புதுடில்லி, டிச. 10- ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நாடா ளுமன்றத்தில் அதிரடியான வாதங்களை வைத்துவந்த மஹூவா மொய்த்ராவின் மக் களவை உறுப்பினர் பதவியை மோடி அரசு பறித்தது. அதானிக்கு எதிராக கேள்வி யெழுப்ப தொழிலதிபர் ஹிரா நந்தனியிடம் லஞ்சம் பெற்றார் என்று…

viduthalai

கோவையில் 24 மணி நேர குருதி வங்கி செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு

கோவை,டிச.10- கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு குருதி சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செஞ்சிலுவை சங்கத்தின் புதிய குருதி வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேற்று (9.12.2023) திறந்து வைத்தார்.

viduthalai

சென்னையில் டிச.3 – 8 வரையிலான போக்குவரத்து வழக்குகள் ரத்து

சென்னை,டிச.10 - சென்னையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால், டிசம்பர் 3 - 8ஆம் தேதி வரை போக்குவரத்து சந்திப்புகளில் அமைக்கப்பட் டிருக்கும் அதிநவீன கேமராக்கள் மூலம் பதிவான வழக் குகள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.…

viduthalai

சென்னை, புறநகரில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் 3 அடுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் அரசு அறிவிப்பு

சென்னை, நவ.10 சென்னை, புறநகரில் அடுக்குமாடி குடியிருப்பு பதிவின் போது ஒரு பகுதிக்கு ஒரே மாதிரியான வழிகாட்டி மதிப்பும், வீடுகளின் தரத்திற்கு ஏற்ப 3 அடுக்காக மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையால் வீடுகள் விலை உயர வாய்ப்புள்ளதாக கட்டுமானத்துறையினர்…

viduthalai

விபத்து வழக்கில் இறந்தவருக்கு ரூ.42 லட்சம் இழப்பீடு காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றம் வழங்கியது

காஞ்சிபுரம்,டிச.10 - காஞ்சிபுரத்தில் நேற்று (9.12.2023) நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.42 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து…

viduthalai

பள்ளி கல்லூரிகள் நாளை திறப்பு மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் வழங்க முடிவு

சென்னை,டிச.10- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங் கல்பட்டு ஆகிய 4 மாவட் டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நாளை (11.12.2023) முதல் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் கார ணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கன…

viduthalai

அரசு நிர்வாக செயல்பாடுகள் செவ்வாய்க்கிழமைகளில் காணொலியில் ஆலோசனை தலைமைச் செயலர் அறிவிப்பு

சென்னை,டிச.10 - அனைத்து மாவட்ட ஆட் சியர்கள், அரசுத் துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது, அரசுத் துறைகளின் செயலர்கள், துறைத் தலை வர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர்களுடன் தனிப் பட்ட முறையில்…

viduthalai

அபராத தொகை இல்லாமல் மின் கட்டணம் செலுத்தும் காலம் நீட்டிப்பு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை,டிச.10 - மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள…

viduthalai

இன்று மாலைக்குள் சென்னையில் தேங்கிய தண்ணீர் அகற்றப்படும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை,டிச.10 - “இதுவரை 20 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப் பட்டுவிட்டது. சென்னையில் 19 இடங் களில் மட்டும்தான் தண்ணீர் தேங்கி யுள்ளது. திங்கள்கிழமைக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும்” என அமைச் சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம்…

viduthalai