“பிரதமர் பதவி வேண்டாம் என்றவர்” – குடியரசுத் தலைவர் சஞ்சீவ(ரெட்டி)
(18.8.1977 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் காமராசர் படத்தைத் திறந்து வைத்து குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ (ரெட்டி) ஆற்றிய உரையிலிருந்துர்எனக்கு தமிழ்நாடு மிகவும் நெருக்கமான, அறிமுகமான மாநிலம், மறைந்த காமராசர் அவர்களோடு 35 ஆண்டு கால தொடர்பு எனக்கு உண்டு.…
காமராசர் மீது கொலை முயற்சி: கற்றுத் தரும் பாடம்! அன்றும் – இன்றும் – என்றும்!
கவிஞர் கலி.பூங்குன்றன்அந்த நாள் 7.11.1966, அப்பொழுது காமராசர் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் - டில்லியில் தங்கியிருந்தார்.சமதர்ம சங்கநாதத்தை காமராசர் முழங்கிக் கொண்டிருந்த கால கட்டம் அது.பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கோரினர் இந்துமத வெறியர்கள் - சங்கராச்சாரியார்கள். அதற்கு அரசு இணங்காத…
“அந்தக் காரணம்தான் இந்தக் காரணம்!’’
பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்கு வந்தார். ராஜகோபாலாச்சாரியார் மூடிய பள்ளிகளை எல்லாம் காமராசர் திறந்தார். ஆச்சாரியார் என்னென்ன பிழைகள் செய்தாரோ அவைகளை எல்லாம் இவர் மாற்றினார். மெடிக்கல் காலேஜில் அப்பொழுது கமிட்டி உண்டு. அந்தக் கமிட்டி ஒவ்வொரு மாணவரையும் பார்த்து ‘இன்டர்வியூ மார்க்”…
திராவிட லெனின் டி.எம்.நாயர் (நினைவு நாள்: 17.07.1919) – புலவர் கந்தசாமி
ஆண்ட இனம் அடிமைப் பட்டு அடக்கப் பட்டு ஒடுக்கப்பட்டுத் தன்னிலை மறந்த இனமாக வீழ்த்தப்பட்டது ஆரியரின் சூழ்ச்சியால் சூது மதியால்.கல்வி அறிவு பெறுவதற்கும் வழியின்றி மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் திராவிடர்கள் கிடத்தப்பட்டார்கள். இச்சூழலில் 15.01.1868 இல் கேரளாவைச் சார்ந்த தாரவாட் மாதவன்…
பெருந்தலைவர் காமராசர் வாழ்த்து!
கல்வியினைப் பரப்புதற்கே பிறப்பெடுத்த காமராஜர் - அவர் கருமவீரர் என்றுபெயர் எடுத்திருந்த தமிழ்நேசர்பள்ளியினைப் பலவாறாய்க் கட்டிவைத்தார் - நாம்படிப்பதற்கே பாரெல்லாம் சுற்றிவந்தார்!எல்லாரும் ஒன்றென்றே எண்ணச் செய்தார் - அதற்கு இதமான சீருடையை எடுத்துத் தந்தார்!சொல்லாமல் செய்கின்ற சுடரொளியாய் இருந்தார் - நாளும் …
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!
‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றார் புரட்சிக்கவிஞர்!நேர்காணல்: உடுமலை வடிவேல்பெரியார், சுயமரியாதையை உயிர்ப்பிக்கின்ற வற்றாத நதி! அதன் இலக்கு, சுயமரியாதைக் கடல்! இது எல்லா மக்களுக்குமானது! அந்த சுயமரியாதை நதியில், ஜாதி, மத, பாலியல் பேதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: நாணய மதிப்பில் அமெரிக்காவில் டாலர், அய்ரோப்பாவில் யூரோ, பிரிட்டனில் பவுண்ட், மலேசியாவில் ரிங்கட், சிங்கப்பூரில் சிங்கப்பூர் டாலர், இந்தியாவில் ரூபாய் என்று இருக்கும்போது, பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் பொது சிவில் சட்டம் அவசியம் என்கிறாரே?- எஸ்.நல்லபெருமாள், வடசேரிபதில்…
வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதா?
தமிழ்நாடெங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணியினர் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்சென்னை, ஜூலை 14 அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளை தமிழர்க்கென்று உறுதிப்படுத்து என்ற முழக்கத்துடன் திராவிடர் கழக…
விடுதலை வளர்ச்சி நிதி
கழகக் காப்பாளர் வெ.ஜெயராமனின் 83ஆவது பிறந்தநாளில் தமிழர் தலைவர் அலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் டேவிட் ஆகியோர் காப்பாளர் வெ.ஜெயராமன்…
சாக்கோட்டை க.உண்மை அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்
குடந்தை, ஜூலை 14- கும்ப கோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் சகோதரர் க. உண்மை அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 13.7.2023 அன்று குடந்தை சாக்கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்ட திரா விட…