காந்தி சிலைமுன் போராட்டம்!
இடைநீக்கம் செய்யப்பட்ட கனிமொழி உட்பட சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, டிச.15 “மக்களாட் சியின் உயரிய கோயிலாகிய நாடாளுமன்ற அவையில் ஏற்பட்ட மிகப்பெரும் பாது காப்பு மீறல் குறித்துக் கேள்வி கேட்பதற்காக மக்கள் பிரதி நிதிகள் தண்டிக்கப்படுது ஏன்? பாஜக தலைமையி லான ஒன்றிய அரசின் இந்த சகிப்புத்தன்மையற்ற போக்கு கண்டனத்துக்…
நாடாளுமன்ற அத்துமீறல் உள்துறை அமைச்சர் பதில் சொல்வது அவசியம் : டி.ஆர்.பாலு பேட்டி
புதுடில்லி, டிச.15- நாடாளுமன் றத்தில் நடந்த அத்துமீறல் விவ காரம் குறித்து உள்துறை அமைச் சர் அவையில் பதில் அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறினார். நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.…
தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, டிச.15 மருத் துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.12.2023 அன்று மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சென்னை, செங்கல் பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி (Measles…
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியின் பிணை மனு விசாரணை தள்ளி வைப்பு
திண்டுக்கல், டிச.15 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை இயக்குந ராக இருப்பவர் மருத்துவர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018ஆ-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை…
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் பரிசீலனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை,டிச.15- பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவர வேண் டியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணாநகர், திரு வல்லிக்கேணி பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவா ரணப் பொருட்களை…
வயதான பெற்றோரை பிள்ளைகள் பேணிக்காத்திட வேண்டும் கூடுதல் மாவட்ட நீதிபதி பேச்சு
கள்ளக்குறிச்சி,டிச.15- 'வயதான பெற்றோர்களை பிள்ளைகள் பேணிக் காத்திட வேண்டும்' என கூடுதல் மாவட்ட நீதிபதி பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல் வாழ்வு சட்டம் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுக்கான பயிற்சி…
வெள்ள நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்தது ஒன்றிய அரசு குழு பாராட்டு
சென்னை,டிச.15- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உடனடியாக ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவித்த தற்காக தமிழ்நாடு அரசை ஒன்றிய குழு பாராட்டியுள்ளது. புயல் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த ஒன்றியக் குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில்…
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு முதலமைச்சருடன் ஒன்றிய அரசு குழுவினர் ஆலோசனை
சென்னை, டிச. 15 மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். புயல் - மழையால் ஏற்பட்ட பாதிப்பு களை சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக…
நாடாளுமன்றத்தில் நேற்று (டிச.13) நடந்தது என்ன? விரிவான தகவல்கள்
புதுடில்லி, டிச. 14- மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்துஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.இதுதொடர்பாக 4 பேரை டில்லி சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.…
