பல்கலைக்கழகம், கல்லூரிகளில் தரமான கல்வி பெற ஆசிரியர்களை நிரந்தரப் பணியில் நியமிக்க வேண்டும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை, டிச.15 தரமான கல்வியை பெறும் உரிமை உள்ளதால், பல்கலைக்கழ கம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர மாக நியமிக்க வேண்டு மென உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட் டம், அறந்தாங்கி பாரதி தாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் கணினி…

viduthalai

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய புதிய உறுப்பினர்கள் நியமனம்

சென்னை, டிச. 15- தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக ரா.வீரப்பன், ஆர்.ரோஜா, ரவிச்சந்திரன், நா.மணி மாறன், பாபு, எஸ்.குமார், அஞ்சாஸ்பரன், சிவக் குமார், சந்திரன், எஸ். பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலைமை செய லகத்தில்…

viduthalai

நாடாளுமன்றத் தாக்குதல் டிஜிட்டல் இந்தியா என்று பேசும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு தெரியாமல் இது நடந்ததா?

புதுடில்லி, டிச. 15- நாடாளுமன்றத்தில் புகைக்குப்பிகள் மூலம் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த 6 இளைஞர்களும் சமூக வலைத்தளத்தில் உள்ள "பகத்சிங் பேன் கிளப்" என்ற இணைய தளம் மூலம் ஒருங்கிணைந்தது தெரியவந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு…

viduthalai

நம் இயக்கத் தினசரி

எப்போது வரும், எப்போது வரும் என்று ஏங்கித் தவித்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘விடுதலை’ தினசரி பத்திரிகை இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து சென்னையில் வெளியாகிவிட்டது. ஆனால் “நமக்கும் ஒரு தினசரி இருக்கிறது” என்று சொல்லிக் கொள்ளத் தான் இது பயன்படுமே தவிர, ஒரு…

viduthalai

சாரதா சட்டம் – மீரத்தில் புதிய தீர்ப்பு

துணுக்குச் செய்தி திரு. பேல் என்பவர், சாரதா சட்டத்தை மீறி மணம் செய்ததாக ஒருவர் மீது மீரத்தில் வழக்குக் கொண்டுவந்தார். மீரத் ஜில்லா மாஜிஸ்டிரேட், கலியாணம் நடந்தது உண்மை என்ற போதிலும், சாரதா சட்டப்படி ‘கலியாணப் பூர்த்தி’தான் சட்டத்தை மீறுவதாகுமெனவும், சட்டப்படி…

viduthalai

ஒரு பொதுக் கூட்டம்

சென்ற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வியாசர்பாடி பி.சி.எம். பாடசாலையில் தோழர் தர்மதீரன் தலைமையில் மேற்படி கழகத்தின் பொதுக்கூட்டம் கூடியது. அச்சமயம் தலைவர் மனித வாழ்க்கை என்பது பற்றி ஓர் விரிவுரை நிகழ்த்தினார். பின்னர் தோழர் வி. ஆர். தாமோதரம் மனித…

viduthalai

உ.பி.யில் மற்றொரு அயோத்தி பிரச்சினையா? மதுரா மசூதியில் கள ஆய்வு நடத்தலாமாம் – அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி

புதுடில்லி, டிச.15 உத்தரப் பிரதேசத்தின் மதுரா மசூதியில் களஆய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது. உத்தரப் பிரதேசம், வாரணாசி யில் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்து கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக ஹிந் துக்கள் குற்றம்…

viduthalai

பெரியார் விருது

கலி.பூங்குன்றனுக்கு வழங்கியது தகுதியானதே முறைப்படி விதிப்படியே நடந்திருக்கிறது எதிர் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சென்னை, டிச. 15 திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட "தந்தை பெரியார் விருது-க்கு" எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி…

viduthalai

கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண்ணிடம் ஏன் ஹிந்தி கற்கவில்லை என்ற கேள்வி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை,டிச.15- கோவா விமான நிலையத்தில் தமிழ்ப்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் ஹிந்தியில் பேசி, அவர் ஹிந்தி தெரியாது…

viduthalai