சிதம்பரம் தீட்சிதர்கள் கையில் சிக்கிய கோவிலில் புதிய கட்டுமானங்கள் அத்துமீறல்!
சிதம்பரம், டிச. 15 சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அனுமதி பெறாமல் கடந்த பல ஆண்டுகளாக கோவில் கட்டுமான பணிகளை தீட்சிதர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஏற்கெனவே கட்டப்பட்ட விதிமீறலுக்கு உட்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும்…
எண்ணெய் கழிவுகளால் 797 பைபர் படகுகள் சேதம் எண்ணூர் மீனவர்களுக்கு ரூ.4 கோடி வரை இழப்பு
எண்ணூர், டிச. 15- எண்ணூரில் எண்ணெய் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோ சனை நடத்தினார். எண்ணெய் கழிவுகளால் 797 பைபர் படகுகள் சேதமடைந்து உள்ளதால் மீனவர் களுக்கு ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது சென்னை…
தேர்தல் ஆணையத்தை ஒன்றிய அரசின் துணை அமைப்பாக மாற்றுவதா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கேள்வி புதுடில்லி, டிச.15 தேர்தல் ஆணையத்தில் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர் பான திருத்தச் சட்டமுன்வடிவு மீது மாநிலங் களவையில் கடந்த 12 ஆம் தேதியன்று நடை பெற்ற விவாதத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட்…
“மக்களுடன் முதலமைச்சர்” திட்டம் கோவையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, டிச. 15- தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் “மக்களுடன் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிச.18 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைக் கவுள்ளார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது…
மக்களவையில் என்ன நடந்தது? கனிமொழி எம்.பி. பேட்டி
புதுடில்லி,டிச.15- நாடாளுமன்ற மக்களவைக்குள் 13.12.2023 அன்று பாதுகாப்பை மீறி இருவர் நுழைந்து புகை குண்டுகளை வீசிய நிகழ்வு குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சம்பவம் நடந்தபோது நான் மக்களவையில்தான் இருந்தேன். ஒருவர் மேசை மீது…
தமிழர் தலைவரிடம் தோழர்கள் சந்தா அளிப்பு
மயிலாடுதுறை மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் 11 விடுதலை ஆண்டு சந்தா மற்றும் 3 அரையாண்டு சந்தாக்களுக்கான தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் தங்க.செல்வராஜ் பி.ராஜேந்திரன்.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு: கேள்வி எழுப்பிய 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்!
புதுடில்லி, டிச.15 மக்களவையில் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து வண்ணப் புகை குப்பிகளை வீசிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று (14.12.2023) கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இதுதொடர்பாக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 14…
சென்னை – சைதை தொகுதியில் நிவாரணப் பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மிக்ஜாம் புயலால் மிகுந்த பாதிப்பிற்குள்ளான சைதை மண்டலம் மசூதி பள்ளம், திவான் பாஷ்யம் தெரு, வாணியர் தெரு, ஜெயராம் தெரு, கவரை தெரு, இளையாழ்வார் கோயில் தெரு, சுப்பிரமணிய சாலை, தாடி ரெத்தினம் தெரு, கம்பர்…
விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய பிரதமர்: மோடிமீது காங்கிரசு சாடல்
புதுடில்லி, டிச. 15- கடந்த 9 ஆண்டுகளில் நாட்டுக்கு கிடைத்த ஒரே உத்தர வாதம், பணவீக்கத்துக் கான உத்தரவாதம் தான் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத் தில், "இப்போதெல்லாம்,…
நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைக்குக் காரணம் பாதுகாப்புக் குறைபாடே! அதற்குப் பொறுப்பு ஏற்காமல், அறிக்கை வெளியிடாமல் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவை நீக்கம் செய்வதா? ஜனநாயக மார்பின்மீது வீசப்பட்ட ‘வெடிகுண்டு!’
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை நேற்றுமுன்தினம் (13.12.2023) மக்களவை நடந்து கொண்டிருந்தபோதே பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்து புகைக் குப்பியை வீசியதற்குக் காரணம் பாதுகாப்புக் குறைபாடே! இதற்குப் பொறுப்பேற்று பதில் சொல்லவேண்டிய பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அந்தக் கடமையைச் செய்யாமல்,…
