குஜராத் கலவரம் – நீதிக்காக போராடிய டீஸ்டா செதல்வாத்துக்கு பிணை வழங்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்றக் கருத்துகள் வக்கிரமானவை – உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, ஜூலை, 21 குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக் கியதாக புனையப்பட்ட வழக்கில் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல் வாத்துக்கு பிணை வழங்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 2002இல் குஜராத் மாநிலத்தில்…
கூட்டத்தொடர் நடக்கும் போது பொறுப்பற்ற முறையில் பிரதமர் நடந்து கொள்வதா? கார்கே கண்டனம்
புதுடில்லி, ஜூலை 21 கூட்டத்தொடர் நடை பெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி அறிக்கை கொடுத்தது தொடர்பாக மல்லிகார் ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (20.7.2023) தொடங்கியது. இதில் பங்கேற்ப தற்காக வந்திருந்த பிரதமர் மோடி,…
பி.ஜே.பி. ஆளும் மணிப்பூரில் பெண்கள்மீது பாலியல் வன்கொடுமை பழங்குடியினர் கண்டனப் பேரணி
இம்பால் ஜூலை 21 மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர் வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர வன்முறை நிகழ்வைக் கண் டித்து, அம்மாநிலத்தின் சூர்சந்த்பூர் வீதிகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கண்டனப் பேரணி நடத்தினர்.மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி…
மணிப்பூர் இந்தியாவில்தான் இருக்கிறதா? பிரதமர் என்ன செய்துகொண்டுள்ளார்? – தலைவர்கள் கண்டனம் – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
பகிரங்கமாக மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை!புதுடில்லி, ஜூலை 20 மணிப்பூர் பற்றி எரிகிறது; பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்; தலைவர்களின் கண்டனம் ஒரு பக்கம் - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் எச்சரிக்கை!மணிப்பூர் மாநிலத்தில் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிய ஒரு குடும்பத்தில் இரண்டு ஆண்கள் கொலை…
அரசியல் எதிரிகளைத் துன்புறுத்த அமலாக்கத் துறையைப் பயன்படுத்துவதா?
'பிளாக் காமெடி' போல் பிரதமர் பேசுவதா?திராவிடம் வெல்லும் - அதை 2024 சொல்லும்!முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்சென்னை, ஜூலை 20 அரசியல் எதிரிகளைத் துன்புறுத்த அமலாக்கத் துறையைப் பயன்படுத்துவது குறித்தும் பிரதமரின் 'பிளாக் காமெடி' பற்றியும் தி.மு.க .தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான…
“பிரதமர் நேரில் வந்து பதில் சொல்ல வேண்டும்!”
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்புபுதுடில்லி, ஜூலை 20 மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரதமர் நேரில் வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறி முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (20.7.2023) முதல், வருகிற ஆகஸ்ட்…
இது என்ன தொடர் விபரீதம்?
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்ராமேசுவரம், ஜூலை 20- ராமேசு வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் வலைகளை கடலில் வெட்டி வீசியதால், அவர் கள் கரை திரும்பினர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசு வரத்திலிருந்து 16.7.2023…
பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கல்வித் துறை உத்தரவு
சென்னை, ஜூலை 20- உயர்கல்விக் கான சேர்க்கையை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கி, அதை பயன்படுத்துவது குறித்து அவர் களுக்கு பயிற்சி அளிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட் டுள்ளது.இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின்…
கலைஞரின் நூற்றாண்டு விழா – சென்னை மாநில கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூலை 20- கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மாநிலக் கல்லூரியில் 22.7.2023 அன்று மாபெரும் தனி யார் வேலைவாய்ப்பு முகாம் நடை பெற உள்ளது. இதுகுறித்து, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் கோ.வீரராகவ ராவ் வெளியிட்ட அறிக்கை:கலைஞரின்…
சட்டப் பேரவையைக் கூட்டி ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் முதலமைச்சரிடம் செல்வப் பெருந்தகை கோரிக்கை
சென்னை, ஜூலை 20- சட்டப் பேரவையைக் கூட்டி ஒன்றிய அர சுக்கு எதிராக கண்டன தீர்மா னத்தை முதலமைச்சர் கொண்டுவர வேண்டும் என சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:இந்திய அரசமைப்புச் சட்டத்…