மனிதர்களின் பேராசையால் மறைந்த அழகிய தங்கப் பூக்கள்

புவிவெப்பமயமாவதால் குறிப்பிட்ட குளிர் சூழலில் மட்டுமே பூக்கும் அழகிய பூவினம் தைவானில் காணாமல் போனது குறித்த பதிவு. தைவானில் உள்ள பழங்குடி இனத்தவரின் வாழ்வியலில் மிகவும் முக்கிய பூவாக கருதப்படுவது அழகிய அரிய வகை தங்கப் பூக்கள் என்று அழைக்கப்படும் மலர்கள்…

viduthalai

ஆரியத்தை அலற வைக்கும் பெரியார்! – பாணன்

1837 முதல் முதலாம் அலெக்சாண்டியா விக்டோரியா பிரிட்டனின் அரசியாக இருந்த போது 1848 முதல் 1856 வரை லார்ட் டல்ஹவுசி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பொறுப்பில் இருந்தார். டல்ஹவ்சி பிரவு என்ற உடன் நினைவிற்கு வருவது, ஜான்சியின் ராணிலட்சுமி பாய் தான்!…

viduthalai

பதிலடிப் பக்கம்: (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)

கோவில் சொத்துகளை சுளை சுளையாய் விழுங்கத் திட்டம் - உஷார்! உஷார்!! (3) கவிஞர் கலி.பூங்குன்றன் 11.12.2023 அன்றைய தொடர்ச்சி... அர்ச்சகப் பார்ப்பனர்களின் கர்ப்பகிரக மோசடி அம்பலம் கோயில் கர்ப்பகிரகத்திற்குள் மற்றவர்கள் நுழையக் கூடாது என்று பித்தலாட்டம் செய்து கொண்டு வருவது,…

viduthalai

நிதி வழங்குவதில் இந்திய அரசின் பாரபட்சம் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு

கோட்டயம், டிச.15 நிதி ஒதுக்கும் போது ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் கூறிய தாவது: நிதி ஒதுக்கீடு செய்யும் போது தென் மாநிலங்களைப்…

viduthalai

12,850 ச.கி.மீ. இயற்கைத் தாவரங்கள் அழிவு இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் கருத்து

1965-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் காவிரிப் படுகையில் கிட்டத்தட்ட 12,850 சதுர கிலோமீட்டர் (31,75,305.5 ஏக்கர்) நிலப் பரப்பில் இயற்கைத் தாவரங்கள் அழிந்து விட்டதாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகள் டி.வி.ராமச்சந்திரா, வினய்…

viduthalai

நாடாளுமன்ற பிரச்சினை : ஒன்றிய அரசு தூங்கியதா? ஒன்பது மாதங்களுக்கு முன்பே நோட்டம் பார்த்தனர்

புதுடில்லி, டிச 15 மக்களவையில் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்ட மனோரஞ்சன் கடந்த ஜூலை மாதம் பழைய நாடாளுமன்றத்துக்கு கட்ட டத்துக்கு வந்து பாதுகாப்பு சோத னையில் காலணிகளைச் சோதனை செய்வதில்லை என்று அறிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. மக்களவை தாக்குதல் முயற்சி தொடர்பாக…

viduthalai

அளவுக்கு மீறி அதிகாரம் குவிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

சென்னை, டிச.15 நீதித்துறை உள்பட அனைத்து அதிகாரங்களை யும் மத்தியில் குவிக்கும்வேலையை பாஜக அரசு செய்துவருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தி நினைவு சொற் பொழிவு நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் நேற்று…

viduthalai

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களையும், படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை தேவை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை,டிச.15- இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதல…

viduthalai

வேத உபந்நியாசகரா ஆர்.என். ரவி?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் என்ற போர்வையில் பச்சையான ஆர்.எஸ்.எஸ். காரராக - பிர்மாவின் முகத்தில் பிறந்தவராகக் காட்டிக் கொள்வதற்கும், ஹிந்துத்துவாவைப் பரப்புரை செய்வதற்காகவுமே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவராகவே செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்கு உரியவராகத் தம்மைக் காட்டிக்…

viduthalai

புதிய கருத்துகள்

மனித அறிவு நாளுக்கு நாள் மளமளவென்று மேலே போய்க் கொண்டே இருக்கிறது. அதையொட்டி மக்களைக் கொண்டு போக வேண்டாமா? புதிய உலகத்திற்குப் புதிய உணர்ச்சிகள், புதிய கருத்துகளைக் கொண்டு செலுத்த வேண்டாமா? (விடுதலை, 2.2.1959)

viduthalai