நாடாளுமன்ற விவகாரம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை,டிச.16- நாடாளுமன் றத்தில் 14 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண் டனம் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவரும், மக்களவை உறுப் பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "நாடாளுமன்ற மக்களவைக் குள் அத்துமீறி…
அயோத்தியில் புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்ட சவுதி அரேபியாவில் இருந்துவரும் மதகுரு
பைசாபாத், டிச.16 அயோத் தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாகப் புதிதாகக் கட்டப்படவுள்ள முகம்மது பின் அப்துல்லா மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மெக்காவிலி ருந்து இமாம் வருகிறார். அயோத் தியிலிருந்து 25 கி.மீ. தொலைவி லுள்ள தானிபூர் என்ற இடத்தில், அயோத்தி…
பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 பேருக்கு வழங்கினார்
சென்னை,டிச.16- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொரு ளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள், வியாபாரம் ஆகியவற்றைச் செய்ய குறைந்த வட்டி…
நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா பதவி பறிப்பு வழக்கு ஜன.3இல் உச்ச நீதிமன்றம் விசாரணை
புதுடில்லி, டிச.16 பணம் பெற் றுக்கொண்டு நாடாளுமன்றத் தில் கேள்வி எழுப்பியதாக கூறப் படும் குற்றச்சாட்டில், டிசம்பர் 8 ஆம் தேதி மஹுவா மொய்த் ராவின் நாடாளுமன்ற உறுப் பினர் பதவி அதிகாரப் பூர்வமாக பறிக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில்…
தூத்துக்குடி துறைமுகத் திட்டம் : கனிமொழிக்கு ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, டிச.16 தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது புற துறை முகத் திட்டம் அமலாக்கப்படுகிறது என்று திமுக நாடாளுமன்ற உறுப் பினர் கனிமொழியின் கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழித்தடங்கள் துறையின் அமைச் சர் சர்பாணந்த்…
மனிதன் மாறவில்லை!
திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் இஸ்லாமியர்களின் பொது அடக்க ஸ்தலத்தை சுன்னத்வால் ஜமாத் நிர்வகித்து வருகிறது. இங்கு தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றுவர்களுக்கு தனி அடக்க ஸ்தலம் இருந்தது. அந்த அடக்க ஸ்தலம் குடியிருப்புவாசிகளின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. இதையடுத்து, தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றுபவர்களில்…
பகுத்தறிவின் அவசியம்
நமது நாட்டில் வாசக சாலையின் பெருமையை மக்கள் அறியாமலிருப்பதற்கு இரண்டு காரணம். ஒன்று, வாசகசாலையின் அவசியம் மக்களுக்கு இருக்கும்படியான அளவு கல்வி இல்லாமலிருப்பது; மற்றொன்று, மக்களுக்குப் பகுத்தறிவில்லாமலிருப்பது. இந்த இரண்டும் வாசக சாலையை ஏற்படுத்த விடாமல் குழவிக் கல்லை நட்டுக் கோயில்…
யாரெல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கருதுகிறார்களோ, அவர்கள்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்பவர்கள்!
சம வாய்ப்பு வேண்டும் - ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்று சொல்பவர்கள், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள்! யார் ஜாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள்! சென்னை பல்கலைக் கழகம்: ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு''…
சந்திப்பு – ஆலோசனை:
சந்திப்பு - ஆலோசனை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் இன்று (16.12.2023) தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சாமியார் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் பெண் நீதிபதிக்கே பாதுகாப்பில்லை!
தற்கொலை செய்ய அனுமதிக்குமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய பெண் நீதிபதி! புதுடில்லி, டிச.16 நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தாகப் புகார் தெரி வித்து மாவட்ட பெண் நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருப்பது…
