விடுதலை சந்தா வழங்கல்
மதுரை மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி வழங்கிய விடுதலை சந்தா ரூ.10,000அய் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் பெற்றுக் கொண்டார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
17.12.2023 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத் * மோடி கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வால் தவித்த இளைஞர் களின் கோபம்தான் நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு காரணம். - காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி. * தனது பேச்சை இடை மறித்த பி.ஆர்.எஸ்.…
பெரியார் விடுக்கும் வினா! (1187)
மனிதாபிமானமின்றி மற்றவர்களைக் கொள் ளையடிப்பதற்காகவே ஒரு ஜாதி இருப்பது, அந்த ஜாதி தன்னை உயர்ந்த ஜாதி, பிர்மாவின் முகத்திலே பிறந்த ஜாதி என்பதாக ஆக்கிக் கொண்டு பாடு படாமலேயே சகலச் சம்பத்தும், சுகப் போக்கியமும் ஊரார் உழைப்பிலேயே அடைந்து கொண்டி ருப்பது…
காவல்துறையின் மூடநம்பிக்கை குற்றங்கள் குறைய கோவிலுக்கு காவடியாம்!
நாகர்கோவில், டிச.17- குற்றங்கள் குறைய வேண்டி கோவிலுக்கு காவல் துறையினர் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனராம். குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு 15.12.2023 அன்று நடந்த காவடி ஊர்வலத்தில் யானை…
சிறப்பு மருத்துவ முகாம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (16.12.2023) அடையாறு மண்டலம், வேளச்சேரி 100 அடி சாலை, சசி நகரில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.அசன் மவுலானா,…
மனிதாபிமான செயல் வெள்ளத்தில் சிக்கிய 92 கர்ப்பிணிகளுக்கு உதவிக் கரம் நீட்டிய காவல்துறையினர்
சென்னை, டி.ச.17- சமீபத்தில் சென்னையை கலங்க வைத்த மழை வெள்ளத்தில் 92 கர்ப்பிணிகள் சிக்கி தவித்தனர். அவர்களை மருத் துவமனையில் சேர்த்து காவல் துறையினர் ஓசை இல்லாமல் உதவி செய்துள்ளனர். சென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழை வெள்ளம் மக்களை திக்குமுக்காட வைத்தது. காவல்…
சிறையில் அடைக்கப்படும் ஆப்கன் பெண்கள்
காபூல்,டிச.17-ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஆண் உறவினர் இல்லை யென்றாலோ அல்லது அச்சுறுத்தல் இருப்பதாக பெண்கள் கருதினாலோ பாலின அடிப்படையி லான வன்முறை அச்சுறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்க சிறைக்கு அனுப்புவதாக தலிபான்கள் அய்.நா. குழுவிடமும் தெரிவித்துள்ளதாக அவர்களின் அறிக்கை தெரிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியில் பெண்க…
மதுரையில் சுயமரியாதை நாள் விழா
மதுரை, டிச. 17- 2-.12.-2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட தலை வர் அ.முருகானந்தம் தலைமையில் மாவட்ட காப்பாளர் தே.எடிசன் ராஜா சே.முனியசாமி ஆகியோர் முன்னிலை யில் தமிழர்தலைவர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வின் நோக்கங் களை…
பாம்பன் பகுதியில், திடீரென உள்வாங்கிய கடல்
ராமநாதபுரம்,டிச.17- கடல் உள்வாங்கியதால், அப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு கடல் திடீரென உள்வாங்கியுள்ளது. இதனால், மீனவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடல்…
அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை
சென்னை,டிச.17-- அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள் ளிட்டோருக்கு எதிரான புகாரில் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச்…
விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தா
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவரும் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளருமான பெரியார் பெருந்தொண்டர் ப.க.சிவகுருசாமி தமிழர் தலைவர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 20 விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தா தொகை ரூபாய் 40 ஆயிரத்தை…
