பன்னாட்டு போக்குவரத்து மின்மயமாக்கல் மாநாடு

சென்னை, டிச.17- இந்திய ஆட்டோ வாகன பொறி யாளர்கள் கழகம் மற்றும் மின்சாரம், மின்னணு பொறி யாளர்கள் சங்கம் இணைந்து சென்னையில் பன்னாட்டு போக்குவரத்து மின்மயமாக்கல் மாநாட்டை நடத்தின. இந்தியாவில் வாகன பொறியியல் வல்லுநர் களிடையே, சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் இந்த…

viduthalai

தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)

*தந்தை பெரியார் அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷனுக்கு இருக்கிற சக்தி, உரிமை. ஒவ்வொரு மனுஷனும் குறைந்தது…

viduthalai

தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50ஆம் ஆண்டு (டிசம்பர் 19) தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர் 24) தமிழ்நாடு – புதுச்சேரி தழுவிய அளவில் 120 பரப்புரை பெருமழை கூட்டங்கள் (2023 – டிசம்பர் 19 தொடங்கி டிசம்பர் 30 வரை)

தோழர்களே! தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தை நேரிடையாகக் கேட்டு 50 ஆண்டுகள் ஓடி விட்டன. வரலாற்றுக் குறிப்புக்கு அது இறுதி முழக்கமாக இருக்கலாம். அது இறுதி முழக்கமல்ல - அந்த இறுதி முழக்கத்தில் தந்தை பெரியார் முழங்கிய முழக்கத்தின் சாரத்தை நாம்…

viduthalai

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று பொத்தாம் பொதுவில் நாம் கேட்கவில்லை சமூகநீதி வேண்டும்- சமூகநீதி சலுகையல்ல – சமூகநீதி நமக்கு இருக்கின்ற பிறப்புரிமை! நமக்கு நாமே வழங்கிக்கொண்ட அதிகாரம்!

‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு'' கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, டிச.17 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று பொத்தாம் பொதுவில் நாம் கேட்கவில்லை; சமூகநீதி வேண்டும்- சமூகநீதி சலுகையல்ல - சமூகநீதி நமக்கு இருக்கின்ற பிறப்புரிமை - நம்முடைய அதிகாரம் - நமக்கு…

viduthalai

‘முரசொலி’ பார்வையில்…. மகளிர் பார்வையில் ஆசிரியர்!

தந்தை பெரியார், முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன் என 90 வயதைக் கடந்த திராவிட இயக்கத் தலைவர்கள் வரிசையில், இணைந்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். முதுமைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, தந்தை பெரியார் காட்டிய வழியில் தளராமல் ஓடிக்கொண்டிருக்கும்…

viduthalai

மோடி தொகுதியில் நிதிஷ்குமாரின் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் நெருக்கடி கொடுக்கும் சாமியார் முதலமைச்சர்

வாரணாசி, டிச.16 "இந்தியா" கூட்டணியின் வட இந்திய முகங்களாக திகழும் நிதிஷ் குமார் மற்றும் அகிலேஷ்யாதவ் வாரணாசியில் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால், சாமியார் முதலமைச்சர் அவர்கள் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தராமல் பல் வேறு நெருக்கடிகளைக் கொடுத்து…

viduthalai

அரியானா மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்

புதுடில்லி,டிச.16 அரியானா மாநிலத்தில் அடுத்தாண்டு சட்ட மன்றத் தேர்தல் நடை பெறும் நிலையில், இது தொடர்பான புது கருத் துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகி யுள்ளது. சமீபத்தில் தான் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தது. இதில் மத்திய பிரதேசம்,…

viduthalai

அமலாக்கத்துறையால் ரூ.1.16 லட்சம் கோடி சொத்து முடக்கம் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, டிச.16 கடந்த 2014ஆ-ம் ஆண்டு முதல் இதுவரை, அமலாக்கத்துறை பல்வேறு பணமோசடி வழக்குகளில் மேற்கொண்ட சோத னையில் ரூ.1.16 லட்சம் கோடி மதிப்புள்ள சொத் துகளை முடக்கியுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் பொருளாதார குற்ற…

viduthalai

கருநாடக தேர்தல்; ரூ.196 கோடி செலவழித்த பா.ஜ.க. காங்கிரஸை விட 43% அதிகம்

புதுடில்லி, டிச.16 இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த கருநாடக சட்ட மன்றத் தேர்தலில் போட் டியிட்ட பாஜக ரூ.196.7 கோடி செலவிட்டுள்ளது. இது காங்கிரஸ் செல வினமான ரூ.136.90 கோடியை விட 43% அதிக மாகும் என்று தேர்தல் ஆணையத்தின் கட்சி…

viduthalai

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (16.12.2023) திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 30 தி.மு.க. மாநிலங்களவை - மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத…

viduthalai