சென்னை ஜானகி எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 39ஆவது ஆண்டு விழா
சென்னை ஜானகி எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 39ஆவது ஆண்டு விழாவில் இலக்கியத் துறையில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான வி.ஜி.பி. இலக்கிய விருதினை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் முனைவர் பெ.மயிலவேலன் (தலைவர்…
திருச்சியில் யூனியன் வங்கி ஓபிசி நலச்சங்க 12ஆம் மாநில மாநாடு தந்தை பெரியார் படத்திற்கு மரியாதை
திருச்சி, ஜூலை 24- யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியா ளர் நல சங்கத்தின் 12ஆம் மாநில மாநாடு நேற்று (23.07.2023) திருச்சி ஓட்டல் ரம்யாஸ் (சவுபாக்யா அரங்கம்) காலை 11.00 மணிக்கு எழுச்சியுடன் தொடங் கியது. தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை…
பகுத்தறிவு – சமூகநீதி தென் அமெரிக்க பழங்குடியினத் தலைவர் சைமன் பொலீவர் (24.7.1783-17.12.1830)
பகுத்தறிவு, சமூகநீதி, தனிமனித ஒழுக்கத்தைப் போதித்து தென் அமெரிக்க பழங்குடியினரை விடுதலைப்பாதைக்கு கொண்டுவந்த சைமன் பொலீவர் பிறந்த நாள் இன்று: இந்தியாவில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்று தென் அமெரிக்கா வில் சைமன் பொலீவர் அய் ரோப்பிய காலனி ஆதிக்கத் தின்…
மணிப்பூர் வன்முறை குறித்து ஜார்க்ண்ட் முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்
ராஞ்சி, ஜூலை 24 மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்து குடியரசுத் தலைவருக்கு ஜார்க் கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்தி அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்குத் தகுந்த நட…
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தருமபுரி, ஜூலை 24- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை …
மலேசியாவில் தமிழர் தலைவர் முழக்கம்!
மலேசிய தலைநகரமான கோலாலம்பூரில் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கடந்த 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி முடிய மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.உலகின் பல நாடுகளிலிருந்தும் தமிழ்ப் பேராளர்கள், ஆய்வறிஞர்கள், தலைவர்கள் பங்கேற்ற சிறப்பு - இம்மாநாட்டிற்கு உண்டு.…
பழங்கால புலவர்கள்
பழங்காலத்தில் ஏதோ சிறிது படித்தாலும் பெரும் புலவனாகி விடுவான். அக்காலத்தில் வசனம் இல்லை. பெரிதும் பாட்டுத்தான். அந்தப் பாட்டும் எதுகை, மோனையை அவசியமாகக் கொண்டவையாக இருக்கும். அதைத் தெரிந்தவன் ஒன்று பிச்சைக்குப் பாடுவான் அல்லது பக்திக்குப் பாடுவான்! பக்திக்குப் பாட ஆரம்பித்தால்…
‘சுயமரியாதைச் சுடரொளி’ இறையனார் – திருமகள் குடும்பம் ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு எடுத்துக்காட்டான குடும்பம்!
போராட்டத்தில் பூத்த மலர்கள் - காய்த்த கனிகள்!இ.ப.இனநலம் - ஜோ.அட்லின் மணவிழாவில் தமிழர் தலைவர் விளக்கவுரைசென்னை, ஜூலை 24 சுயமரியாதைச் சுடரொளி இறையனார் - திருமகள் குடும்பம் ஜாதி மறுப்புத் திரு மணத்திற்கு எடுத்துக்காட்டான குடும்பம்! போராட் டத்தில் பூத்த மலர்கள்…
மணிப்பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் நடத்தும் ஆர்ப்பாட்டம்
நாள் : 26.07.2023 (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் இடம் : இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர், சென்னை - 8வரவேற்புரை :வழக்குரைஞர் பா.மணியம்மை …
இது எதைக் காட்டுகிறது?
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதன் எதிரொலியாக குகி இனத்தவர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக மைதேயி பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளை வன்முறையில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, தலைநகர் இம்பாலில் பாதுகாப்பு முகாமில் தங்க…