பரப்புரை கூட்டங்கள் – திருத்தம் 

தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50ஆம் ஆண்டு (டிசம்பர்-19)  தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர்-24) தமிழ்நாடு-புதுச்சேரி தழுவிய அளவில் 120 பரப்புரை பெருமழை கூட்டங்கள்  (2023 - டிசம்பர் 19 தொடங்கி டிசம்பர் 30 வரை) வ.…

viduthalai

நாடாளுமன்றத்தில் தீக்குளிக்க திட்டம் கைதான முக்கிய குற்றவாளி வெளியிட்ட தகவல்

புதுடில்லி, டிச. 18- தீ பிடிக்காத பசையை உடலில் பூசிக் கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தை அரங்கேற்றவும் நாடா ளுமன்ற தாக்குதல் சதிகாரர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய சதிகாரர்கள் அடுத்தடுத்து…

viduthalai

இலங்கை கடற்படைக்கு இதே வேலையா?

காரைக்கால் மீனவர்கள் 14 பேர் சிறை பிடிப்பு காரைக்கால், டிச. 18- காரைக்கால் பகுதியை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகை பறிமுதல் செய்தனர். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு…

viduthalai

சமூக விஞ்ஞானி பெரியார் குறித்து இஸ்ரோ விஞ்ஞானி

எம்.ஜே. பிரபாகர் இஸ்ரேலில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை “பெரியாரும் அறிவியலும்” என்ற தலைப்பில் சிங்கப்பூர் பெரியார் சேவை மய்யம் ஏற்பாடு செய்த நிகழ்வில் ஆற்றிய உரையின் வடிவமே இந்த நூல். உலக அறிவியல் தொழில்நுட்பத் தின் முக்கியமான…

viduthalai

தருமபுரியில் டிஆர்டிஓ கிளை வேண்டும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வலியுறுத்தல்

புதுடில்லி, டிச. 18- தருமபுரியில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கிளையை அமைக்க வேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான என்.வி.செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். மக்களவையின் விதி 377இ-ன் கீழ் இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார். இது குறித்து…

viduthalai

ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை

சென்னை, டிச.18 கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கு இன்று வரை முடிவுகள் வெளியிடப்படாததால் தேர்வர்களின் கோரிக்கை ஒரே நாளில் ட்ரெண்ட் ஆனது. இதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து பல்வேறு தேர் வுகள்…

viduthalai

ஒன்றிய அரசுக்கு அர்ப்பணம் நீட் தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை

ராசிபுரம், டிச. 18 - ராசிபுரம் அருகே நீட் பயிற்சியில் சேர்ந்த பிளஸ் 1 மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்தனூர் ஆயிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி…

viduthalai

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் – தேர்வு பாதியில் நிறுத்தம் வினாக்கள் புரியவில்லை என்று தேர்வர்கள் வாக்குவாதம்

நெய்வேலி,டிச.18- நெய்வேலியில் என்.எல்.சி. சார்பில் நடந்த சுரங்க எந்திரங்கள் தொழிற்பயிற்சிக்கான எழுத்துத்தேர்வு பாதியில் நிறுத்தப் பட்டது. வினாக்கள் புரியவில்லை என்று கூறி அதிகாரிகளுடன் தேர் வர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட் டனர். கடலூர் மாவட்டம் நெய் வேலியில் உள்ள என்.எல்.சி. 5…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். தலைமை இடமான நாக்பூர் ராணுவ தளவாட ஆலையில் பயங்கர வெடி விபத்து பரிதாபகரமாக உயிரிழந்த தொழிலாளர்கள் ஒன்பது பேர்

நாக்பூர், டிச.18 மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே ராணுவ தளவாட ஆலையில் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் கொன்தலிக்கு அருகே பஜர்கான் கிராமத்தில் சோலார் நிறுவனத்தின் ஆலை உள்ளது.…

viduthalai

பெரியார் மருத்துவக் குழுமம் – இரண்டாம் நாள் – ஒரே நாளில் மூன்று இடங்களில்… பெரியார் மருத்துவக் குழுமம் நடத்திய பெரு வெள்ள நிவாரண சிறப்பு மருத்துவ முகாம்கள்!

சென்னை.டிச.18 பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு இடங்களில் பெரு வெள்ள மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மிக்ஜாம் புயல், வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முழுவீச்சில் சுகாதாரத்துறை…

viduthalai