பி.ஜே.பி கூட்டணியில் வலுவான கட்சிகள் ஈடி, அய்டி, சிபிஅய் மட்டுமே உத்தவ் தாக்கரே கருத்து
மும்பை, ஜூலை 27 தேசிய ஜனநாயக கூட்ட ணியில் உள்ள 3 வலுவான கட்சிகள் ஈ.டி., அய்.டி., மற்றும் சி.பி.அய். மட்டுமே என மேனாள் முதல் - அமைச்சர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார்.உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியை சேர்ந்த மகாராட்டிரா…
அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம்
எதிர்க்கட்சிக்காரர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடுவதா? புதுடில்லி, ஜூலை 27 மணிப்பூர் விவகாரம் குறித்த காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவ ருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங் கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் கடிதம் எழுதினார். அதில்,…
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்பு உடை அணிந்து ஒலி முழக்கப் போராட்டம்!
பிரதமரே, அவைக்கு வாருங்கள்! மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலையுங்கள்புதுடில்லி, ஜூலை 27 மக்களவையில் எதிர்க்கட்சியினர், ”பிரதமரே அவைக்கு வாருங்கள். மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலையுங்கள்” என்று உரக்க முழக்கம் எழுப்பினர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.நாடாளுமன்ற மழைக்காலக்…
திருச்சி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்..!
திருச்சி, ஜூலை 27 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.7.2023) திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மய்யத்திற்கு நேரில் சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் மற்றும் மருந்து இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, திருச்சி…
திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும் அனைத்துக் கட்சிகள் சார்பில் லால்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் ப. ஆல்பர்ட் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். (26.7.2023)
டெல்டா பாசனத்துக்கு…
கருநாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர், மேட்டூர் அருகே அடிப்பாலாறுக்கு நேற்று வந்து சேர்ந்தது. இதை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இதனிடையே, அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 119 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 177 கனஅடியாக அதிகரித்தது.…
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர், ஜூலை 27 ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் முக்கிய அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியிலிருந்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில்…
இந்தியாவில் முடிவிற்கு வந்தது கரோனா ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு
புதுடில்லி, ஜூலை 27 ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது "நாட்டில் மிக…
இந்தியாவில் பாதாள சாக்கடையில் வேலை செய்தவர்கள் 339 பேர் கடந்த ஆண்டுகளில் உயிரிழப்பு
புதுடில்லி, ஜூலை 27 நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியில் 339 தொழிலாளர்கள் உயிரிழந் ததாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு ஒன்றிய சமூகநீதித் துறை…
செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் எட்டு வரை காவல் நீடிப்பு
சென்னை, ஜூலை 27 அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு…