அரியலூரில் “அய்யா இயற்கை அங்காடி” திறப்பு விழா கழகப்பொறுப்பாளர்கள் பங்கேற்பு
அரியலூர், டிச. 20-- அரியலூர் மாவட் டம், செந்துறை நகரில் "அய்யா இயற்கை அங்காடி" திறப்பு விழா 17.12.2013 அன்று காலை 10 மணி யளவில் நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழகம் தலைவர் விடுதலை.நீலமேகன், விழாவிற்கு தலைமையேற்று சிறப் பித்தார், திமுக…
தா.பழூர் ஒன்றியத்தில் தந்தை பெரியார் இறுதி முழக்க விளக்க பொதுக் கூட்டம் கலந்துரையாடலில் முடிவு
தா.பழூர், டிச. 20- அரியலூர் மாவட்டம் உதய நத்தத்தில் தா.பழூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 16. 12 .2023 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் பெரியார் பெருந்தொண்டர் மகாலிங் கம் இல்லத்தில் நடைபெற்றது. தா.பழூர் ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம் கடவுள்…
ஆவடி பெரியார் மாளிகையில் சுயமரியாதை நாள் விழா
ஆவடி, டிச. 20- " தகைசால் தமிழர் " தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் பிறந்த நாள்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 5ஆவது ஆங்கில இலக்கிய கூட்டம்
சென்னை, டிச. 20- பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத்தின் அய்ந்தாவது ஆங்கில இலக்கிய கூட்டம் 17.12.2023 அன்று சென்னை எழும்பூர் புத்தக நிலை யத்தில் நடைபெற்றது. இஸ்ரேல் குறித்த முழுமையான வரலாற்றை விளக்கும் உலக அரங்கில் பரபரப் பாகப் பேசப்பட்டு வரும்…
“சுயமரியாதைச் சுடரொளி” வ.சு. சம்பந்தம் பத்தாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
புதுச்சேரி, டிச. 20-- "சுயமரியாதைச் சுட ரொளி" வ.சு. சம்பந்தம் பத்தாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 16.12.2023 மாலை 6:30 மணியளவில் புதுச்சேரி, இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற் றது. புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி…
தேனி மாவட்டத்தில் பெரியார் நினைவு நாள் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு
பெரியகுளம், டிச. 20- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17.12.2023 ஞாயிறு காலை 10.00 மணிக்கு பெரிய குளம் வடகரை, பொருளாளர் முருகன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மருத்துவர் இளங் கோவன் தலைமை ஏற்றார். மாவட்ட பகுத்தறிவாளர்…
நன்கொடை
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தர்மபுரி மாவட்ட கழகக் காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 அளித்தார். உடன் அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன் (18.12.2023, சென்னை). - -…
“ஜாதி வாரி கணக்கெடுப்பு மக்கள் எழுச்சி பரப்புரை”
வெல்ஃபேர் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அப்துல் ரஹ்மான், துணைத் தலைவர் முகமது கவுஸ், இணைப் பொதுச்செயலாளர் இஸ்மாயில், ஃபிரெட்டர்நிட்டி இளைஞர் இயக்கம் அஸ்வத் ஷரீஅத்தி ஆகியோர் தாங்கள் நடத்த விருக்கும் சமூக நீதி காக்க "ஜாதி வாரி கணக்கெடுப்பு மக்கள் எழுச்சி…
வெள்ள நிவாரண நிதி
தாராசுரம் வை.இளங்கோவன் சார்பில் அவரது மகன் ரூசோ வெள்ள நிவாரண நிதியாக ரூ.5000/- த்தை காசோலை யாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (19.12.2023, சென்னை)
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
20.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அவை யில் விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் இருந்து மேலும் 49 எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இடைநிக்கம் செய்யப்பட்டவர்களின்…
