எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றிய நிலையில் குற்றவியல் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
புதுடில்லி, டிச.21 திருத்தப்பட்ட குற்ற வியல் சட்ட மசோதாக்கள் கடந்த 20.12.2023 அன்று மக்களவையில் நிறை வேற்றப்பட்டன. நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே அவை யில் அதிக அளவில் இருந்த…
இந்தியாவில் கரோனா தொற்று இரண்டு மடங்கானது!
புதுடில்லி, டிச.21 நாட்டில் கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. அந்த வகை யில் கடந்த 11 ஆம் தேதி நாட்டில் கரோனா நோயாளி களின் எண்ணிக்கை 938 ஆக இருந்தது. இது நேற்று முன்தினம் (19.12.2023) 1,970 ஆக அதிகரித்துள்ளது.…
அப்பா – மகன்
கற்றுக் கொள்ளவேண்டும்... மகன்: நாடாளுமன்ற அத்து மீறலை எதிர்க்கட்சிகள் ஆதரிப் பது கவலை அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே அப்பா? அப்பா: பிரச்சினையை எப்படி எல்லாம் திசை திருப்பலாம் என்ற வித்தையை பிரதமர் மோடி யிட மிருந்து தான் கற்றுக்…
வாயைத் திறந்து விட்டாரய்யா, பிரதமர்!
‘‘நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் தீவிர மான பிரச்சினை. தீர்வு காண அனைவரும் முன்வர வேண்டும்.'' கடந்த 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறைக்கு ஹிந்தி மொழியில் வெளியாகும் நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கின்றார் பிரதமர் மோடி! ஓ,…
இந்தியாவில் கரோனா தொற்று இரண்டு மடங்கானது!
புதுடில்லி, டிச.21 நாட்டில் கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. அந்த வகை யில் கடந்த 11 ஆம் தேதி நாட்டில் கரோனா நோயாளி களின் எண்ணிக்கை 938 ஆக இருந்தது. இது நேற்று முன்தினம் (19.12.2023) 1,970 ஆக அதிகரித்துள்ளது.…
ஜனநாயகத்தின் குரல் நெரிப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் இந்தியா கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம்!
புதுடில்லி, டிச.21 நாடாளுமன்றத்தின் மக்கள வையில் கடந்த 13 ஆம் தேதி 2 பேர், பார்வை யாளர் மாடத்தில் இருந்து குதித்து வண்ணப் புகை குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட் டனர். இதுகுறித்து அவையில் ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்…
செருப்பைக் கடவுள் ஆக்கலாமா?
- கருஞ்சட்டை - இலங்கையில் இருந்து மதுரை வந்த ராமர் பாதுகை! மதுரை, டிச.17 ‘‘இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை - மதுரை விமான நிலையத்தில் கும்ப கலசம் தீபாராதனை உடன் வரவேற்பு! அயோத்தியில் வரும்…
பத்திரிகை தர்மம்!
‘‘நாடாளுமன்ற அமளி காரணமாக 49 பேர் உள்பட மொத்த 141 எம்பிக்கள் இடைநீக்கம்'' என்று சில ஏடுகள் செய்தி வெளியிடுகின்றன. இதற்குப் பெயர்தான் ‘பார்ப்பன குறும்பு' என்று பெயர். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைவு பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், அதற்குத்…
செய்தியும், சிந்தனையும்….!
ஏமாளிகளல்ல... * சிறுபான்மை மக்களுக்கு என்றும் பாது காப்பானது அ.தி.மு.க. -எடப்பாடி பழனிசாமி >> அதனால்தான் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்காமல், வெளி நடப்பு செய்தனரா அ.தி.மு.க. உறுப்பினர்கள்? எதிர்த்து வாக் களித்து இருந்தால் குடி யுரிமைச் சட்டம் வாக்கெடுப்பில் தோற்றிருக்கும். சிறுபான்மை…
அரசமைப்புச் சட்ட விழுமியங்களை குழிதோண்டிப் புதைப்பது ஜனநாயக விரோதமே! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* நாடாளுமன்ற பாதுகாப்புக் குறைபற்றி கேட்டால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 143 பேரை ‘‘சஸ்பெண்ட்'' செய்வதா? * ‘மிமிக்ரி' செய்த எதிர்க்கட்சி உறுப்பினரின் செய்கையை ‘‘ஜாதிப் பிரச்சினையாக'' திசை திருப்புவதா? * ராகுல் காந்தியை ‘பப்பு' என்று கேலி செய்தவர் பிரதமர் மோடி…
