பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை இல்லாததை கண்டித்து போராட்டம்
சென்னை, ஜூலை 28 - தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை சென்னை பெரம்பூரில் அமைந்துள் ளது. இந்த மருத்துவமனையில் ரயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற் றோர், அவர்களின் குடும்பத்தினர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களும் சிகிச்சை பெறுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில்…
கலாசேத்ரா பாலியல் வழக்கு பேராசிரியர் ஹரி பத்மன் மீது 250 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்
சென்னை, ஜூலை 28 - கலா சேத்ரா பாலியல் புகார் வழக்கு தொடர்பாக பேராசிரியர் ஹரிபத்மன் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. சென்னை திருவான் மியூரில் உள்ள கலா சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…
தந்தை பெரியார் பொன்மொழி
👉 நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.👉சமதர்மம்தான் மனிதவாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவு ஆகும்; ஞானம் ஆகும்; மற்றதெல்லாம் அஞ்ஞானமாகும்.
திராவிடரும் – ஆரியரும்
08.05.1948 - குடிஅரசிலிருந்து.... பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக…
இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?
10.03.1935 - குடிஅரசிலிருந்து..6.சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும். - அ.8. சு. 271.7.சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும். …
கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை விசாரிக்க புலன் விசாரணை காவல் நிலையங்கள் உருவாக்கம்
சென்னை, ஜூலை 28 கொலை, கொள்ளை வெடிபொருள், என முக்கிய வழக்குகளை விசாரிக்க புதிய புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார். உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, காவல் துறை தலைமை இயக்குநர் வழிகாட்டுதலின்பேரில், சென்னை பெருநகர காவல்…
ஆசிரியர்கள் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
சென்னை, ஜூலை 28 அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்கள் பெயர்களை எழுதும் போதும், கையெழுத்திடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணையை பிறப்பித்தது.அந்த அரசாணையை…
மேட்டூர் அணையில் நீர்வரத்து விநாடிக்கு 10,232 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர், ஜூலை 28 ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று (27.7.2023) விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நீர்வரத்து, மாலையில் 17 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,232 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அடுத்த கட்டம் ஆகஸ்ட் 1 முதல் விண்ணப்பம்
சென்னை, ஜூலை 28 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நகர்ப்புற பகுதிகளுக்கு 2-ஆம் கட்ட பதிவுக்கான விண்ணப்பங்கள் ஆக.1-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி, வரும் 30ஆ-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் திறந் திருக்கும் என்று…
செங்கல்பட்டில் 137 எக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா இங்கிலாந்து அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை ஜூலை 28 செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் 137 எக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் ரூ.300 கோடியில்…