தென் தமிழ்நாட்டிற்கான அறிவாலயம் – கலைஞர் நூற்றாண்டு நூலகம்

சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும் உருவான மதுரை மண்ணின் மற்றுமொரு பெருமைமிகு அடையாளமாக மாறியிருக்கிறது, கலைஞர் நூற்றாண்டு நூலகம். குடும்பம் குடும்பமாகக் குவிந்து, நூலகத்தைச் சுற்றுலாத் தலம்போல மாற்றியிருக்கிறார்கள் மதுரை மக்கள்.13 ஆண்டுகளுக்கு முன்பு, முத்தமிழறிஞர் கலைஞர் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை…

Viduthalai

அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி

சி.ஆரோக்கியசாமிகடந்த இரண்டு நூற்றாண்டுகளில் அறிவியல் தொழில் நுட்பம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அலோபதி மருத்துவமும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதன் வளர்ச்சி பாய்ச்சல் நிலையில் இருக்கும். பக்க விளைவுகள் குறைந்த சித்தமருத்துவமும் பெரும் வளர்ச்சி பெற வேண்டும்.முப்பதுகோடி முகமுடையாள்…

Viduthalai

ஜாதி ஒழிப்புப் போராட்டம் கடந்து வந்த பாதை – 1795 முதல் 2019 வரை

மொழியாக்கம்: எம்.ஆர்.மனோகர் இந்திய வரலாற்றில், 225 ஆண்டுகளில் ஜாதிக்கு எதிரான சட்டங்களும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புகளும் கடந்து வந்த பாதைகளை மனோஜ் மித்தா (MANOJ MITTA) அவர்கள் 2023இல் எழுதி வெளியாயின.“CASTE PRIDE” என்ற நூலிலிருந்து மொழிபெயர்த்து தரப்பட்டுள்ளது.மனோஜ் மித்தா…

Viduthalai

நூல் அரங்கம்: டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

நூல்: “டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு” ஆசிரியர்: தனஞ்சய் கீர்   - தமிழில் க.முகிலன்  வெளியீடு: மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி முதல் பதிப்பு 1992 பக்கங்கள் 896 விலை: ரூ 950/- மராட்டிய அறிஞர் தனஞ்சய் கீர் எழுதிய அம்பேத்கரின்…

Viduthalai

தமிழ்ச் சான்றோர்களை நினைவுபடுத்துதல் முதலமைச்சராக இருந்த முதல் தமிழர் டாக்டர் ப.சுப்பராயன்!

ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக் கண்டத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், ஆங்கில அரசாங்கத்தால் தத்தெடுக்கப்பட்டு, படிக்க வைக்கப்பட்டவர்.இங்கிலாந்தில் நேரு, அம்பேத் கார் போன்றவர்களுடன் சட்டம் படித்து, முனைவர் பட்டம் பெற்றவர்!படித்து முடித்ததும், பிரிட்டன் பிரதமருக்கு உதவிச் செயலாளராக நியமனம் பெற்ற தமிழன்!…

Viduthalai

திருப்பாதிரிப்புலியூரின் திருஞானசம்பந்தர்!

பொ. நாகராஜன் பெரியாரிய ஆய்வாளர்இன்றிலிருந்து எழுபத்து ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்று வரலாற்று பக்கங்களை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பார்க்கிறேன்! கடலூரின் திருப்பாதிரிப்புலியூரில் தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு 1944ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் நடைபெற இருந்தது. மாநாட்டில் கலந்து…

Viduthalai

“செருப்பு ஒன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்”

(கடலூர்  தந்தை பெரியார் சிலை திறப்பு வரலாறு)தந்தை பெரியார் அவர்களின் அரை நூற்றாண்டு தாண்டிய அயராத தொண்டுக்குத் தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் தங்களிடையே உண்டான மாச்சரியங்கள், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி தந்தை பெரியார் அவர்களை எப்படி தமிழர்களின் தனிப் பெரும் பொதுச்…

Viduthalai

வீழட்டும் கருணையிலா பாசிச பா.ஜ.க. ஆட்சி! விரையட்டும் வெற்றி ‘இந்தியா’ கூட்டணிக்கு!

 ‘‘நாங்கள் திராவிடத்தின் வாரிசுகள் - நீங்கள் கோட்சேவின் வாரிசுகள் என்று அறிவிக்கத் தயாரா?'' என்ற முதலமைச்சரின் கேள்விக்கு பி.ஜே.பி. பதில் அளிக்குமா?மேடைப் பிரச்சாரம் - தெருமுனைப் பிரச்சாரம் - சமூக வலைதளப் பிரச்சாரம் எங்கெங்கும் பிரச்சாரப் புயல் சுழன்றடிக்கட்டும்!திராவிடத்துக்கும் - கோட்சேவின் வாரிசுகளுக்கு மிடையே…

Viduthalai

நடக்க இருப்பவை

 29.7.2023 சனிக்கிழமைவடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்: சென்னை: மாலை 6 மணி  ⭐ இடம்: பெரியார் திடல், சென்னை ⭐தொடக்க உரை: அ.தா.சண்முகசுந்தரம் (மாநில துணைத் தலைவர்),  ⭐தலைமை:  கோவி.கோபால் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், வடசென்னை)⭐ முன்னிலை: சண்முகநாதன் (துணைத் தலைவர்,…

Viduthalai

6ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2023

(28.07.2023 முதல் 06.08.2023 வரை) புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 79 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும்…

Viduthalai