தஞ்சாவூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வல்லத்தில் உற்சாக வரவேற்பு
வல்லம்,ஆக.2- தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தேர்வு செய்து நேற்று (1.8.2023) சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழர்…
மகிழ்வும்… வாழ்த்துகளும்… நன்றியும்…
உலகின் ஒரே நாத்திக நாளேடான ' விடுதலை' நாளேட்டின் தொடர்ந்து 60 ஆண்டுகள் ஆசிரியராய்.....அப்பழுக்கு இல்லாத தன் 90 ஆண்டு கால வாழ்வில் 80 ஆண்டுகள் பொதுவாழ்வில்........தலைவர் தந்தை பெரியாரின் கொள்கையில் 100 சதவீதம் திளைத்து...... வாழ்ந்து, 'எனக்கு சொந்த புத்தி…
வணங்குகிறோம் தமிழர் தலைவரை….
தந்தை பெரியார் காண விரும்பிய உலகம்,..தனித்துவமான உலகம்...ஆண்களும் பெண்களும்சரி நிகர் சமமாய்...ஜாதி ஒழிந்த சமத்துவ உலகம்...ஏழை - பணக்காரன் எனும்நிலை இல்லா நிம்மதி உலகம்..புதிய உலகம் படைக்கதடைக்கல்லாய் இருக்கும்அனைத்தையும் உடைக்கும்தத்துவம் தந்தார் எங்கள்தந்தை பெரியார்...புது உலகம் படைக்க என்னோடு வாருங்கள் என்றார்...ஒரு பத்து வயதுச்சிறுவர்தந்தை…
தமிழர் தலைவருக்கு தகைசால் தமிழர் விருது பெருமை கொள்கிறது தமிழினம்….
தமிழினம்தலைநிமிரபகுத்தறிவுபகலவன்அறிவுலகஆசான்தந்தைபெரியாரின்முகமாய் .....அவனிஎல்லாம்அவர்தம்கொள்கைபரப்பிவரும்அருங்காட்சியகம்அறிவுப்பெட்டகம்எங்கள்தமிழர்தலைவர்......10வயதில்மேடைஏறிநின்றகால்கள் ....90வயதிலும்மேடையில்நிற்கின்றனஆச்சரியம்அல்லஅதிசயம்...இவர்உலகம்சுற்றிதமிழ்இனத்தின்திராவிடக்கொள்கைபரப்பிவரும்வாலிபர் .....ஆரியத்தின்நூலால்ஆபத்துவரும்போதெல்லாம்திராவிடவாள்ஏந்திநூலைஅறுத்தெறியும்மாமன்னன்......தமிழுக்கும்தமிழருக்கும்துன்பம்வரும்போதெல்லாம்திராவிடபடைஅணியின்முதல்ஆளாய்கொள்கைகேடயம்ஏந்திகளம்காணும்திராவிடஇனத்தின்தலைமகன்......தமிழர்தம்இழிவுநீங்கஓய்வுஇல்லாமல்போராடிவரும்தமிழர்களின்தலைவர் .....10வயதுமுதல்90வயதுவரை.....எத்தனையோசாதனைகளைபடைத்துவிட்டார் .....சரித்திரநிகழ்வுகளைசாதித்துவிட்டார்.....பெரியாரைக்கண்டுஅஞ்சிநடுங்கியஆரிய சனாதனகூட்டம்.....இன்றுஅவரின்அடையாளமாய்இருக்கும்தமிழர்தலைவர்ஆசிரியரைகண்டுஅலறுகிறது.....இவர்இருக்கும்வரைஆரியசனாதனத்திற்குசிம்மசொப்பனம்தான்......அடைமழையாய்அவரின்கொள்கைமுழக்கம்....சுழன்றுஅடிக்கும்சூறாவளியாய்சுற்றுப்பயணம்....தமிழ்நாட்டிற்கும்தமிழ்இனத்திற்கும்ஓய்வில்லாமல்உழைத்துவரும்தமிழர்தலைவருக்கு.....தமிழ்நாடுஅரசுபெருமைப்படுத்திவழங்கும்தகை சால்தமிழர்விருதுக்குதகுதியானவர்எங்கள்தமிழர்தலைவர்......தமிழர்தலைவரால்விருதுபெருமைகொள்கிறது.....தமிழர்தலைவருக்குவிருதுவழங்கிகவுரவிக்கும்....தமிழ்நாடுமுதலமைச்சர்மாண்புமிகுமுத்துவேல்கருணாநிதிஸ்டாலின்அவர்களுக்கு .....மனம்குளிர்ந்தநன்றி.......பொன். பன்னீர்செல்வம்மாவட்ட செயலாளர்திராவிடர் கழகம், காரைக்கால்.
நன்கொடை
உரத்தநாடு, கக்கரை ம.சற்குணம் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.7.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலா ளர் சாமி மனோகரன் வழங்கியுள்ளார்.
“தகைசால் தமிழர்” விருது பெறும் தமிழர் தலைவர் வாழியவே! – வி.சி.வில்வம்
எங்கள் தலைவரே!நேற்று (1.8.2023) செய்தி வெளியான நேரத்தில் உலகின் பலதரப்பட்ட தமிழர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். சமூக ஊடகங்கள் வாழ்த்துச் செய்தி களால் நிரம்பின! இணைய இதழ்களோ, தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. ஆம்! எங்கள் தலைவர் "தகைசால் விருது" பெற இருக்கிறார்!தமிழ்நாடு அரசு…
3.8.2023 வியாழக்கிழமை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
உரத்தநாடு: மாலை 6.00 மணி * இடம்: சைவ மடத் தெரு, உரத்தநாடு * வரவேற்புரை: இரா.இராவணன் (நகர கழக துணைச் செயலாளர்) * தலைமை: மு.சக்திவேல் (நகர கழகத் துணைத் தலைவர்) * முன்னிலை: அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), த.ஜெகநாதன்…
தமிழே விரும்பும்….
மேன்மை பொருந்திய மேதகு தலைவர்தமிழே விரும்பும் தமிழர் தலைவர் - இவரின்கூர்மைப் பேனா குளிர்ந்து எழுதும் - நம்நேர்மை இயக்கத்தின் நிகரிலாத் தலைவர்"தகைசால் தமிழர்" விருதுக்கு இவர்தான்வகையாய் அமைந்த வள்ளுவக் குறளோன்!- கே.பாண்டுரங்கன்
தகைசால் தமிழரே! வாழ்க வாழ்கவே!
கொள்கை வீரமும் மணிநிகர் எழுத்தும் கனிவுறு பேச்சும் துணிவுறு செயலும் ஓயா உழைப்பும் உலகெலாம் பயணமும் தாயாய்த் தொண்டரைத் தாங்கிடும் அன்பும் தமக்கென வாய்ந்த தனிப்பெரும் பண்பினர்; தமிழினம் எதிர்கொளும் தாளாத் துயர்களை உமியென ஊதிடும் உலையாத் திண்மையும் ஓருருக் கொண்ட உயர்பெரும் சிறப்பினர்; பராவிடும் புகழ்மிகு பெரியார் நெறியைப் பரப்புதல் ஒன்றே வாழ்வெனக்…
அமைச்சர் சி.வி.கணேசன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு
கோவை மாவட்டம், துடியலூர் அரசு ஆண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 31.7.2023 அன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ்,…