புதிய வகை கரோனா தொற்று! 1.5 லட்சம் ஆர்டிபிசிஆர் கையிருப்பு
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் சென்னை டிச.27 புதிய வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் தமிழ்நாட்டில் பரிசோதனைகளை மேற் கொள்ள 1.5 லட்சம் ஆர்டிபிசிஆர் உபகர ணங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. கோவா, மகாராட்டிரா, கருநாடகா, தெலங்கானா, கேரளா மற்றும் தமிழ்…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!
ஓமலூர்:28.12.2023 வியாழக்கிழமை, மாலை 6:00 மணி • இடம்: பேருந்து நிலையம் அருகில், ஓமலூர் • தலைமை: பெ.சவுந்திரராஜன் (தலைவர், ஓமலூர் ஒன்றியம்) • வரவேற்புரை: ப.கலைவாணன் (செயலாளர், மேட்டூர் மாவட்டம்) • முன்னிலை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), கா.கிருஷ்ணமூர்த்தி…
லஞ்சம் வாங்கிய அமலாக்க துறை அதிகாரியின்மீது
தமிழ்நாடு அரசு வழக்கு நடத்தும் நிலையில் விசாரணையை டில்லிக்கு மாற்றியது அமலாக்கத்துறை! புதுடில்லி, டிச.27 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கு விசாரணையை டில்லி தலைமையகத்துக்கு அமலாக்கத் துறை மாற்றம் செய்துள்ளது. திண்டுக்கல்…
வேளாண் பொருள்கள் ஏற்றுமதி : 18 லட்சம் டன்னாக சரிவு
புதுடில்லி, டிச 27 வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பர் மாதம் நாட்டின் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 17.93 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 27.94 லட்சம்…
சேலம் பகுத்தறிவாளர் கழகம்நடத்தும் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நிறைவு கல்லூரி-பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டி
சேலம்: 28.12.2023 வியாழக்கிழமை,காலை 9:00 மணி • இடம்: தமிழ்ச்சங்கம், க.இராசாராம் அரங்கம், சேலம் • தலைமை: வீரமணி ராசு (சேலம் மாவட்ட ப.க. தலைவர்) • வரவேற்புரை: ச.சுரேஷ்குமார் (சேலம் மாவட்ட ப.க. செயலாளர்) • முன்னிலை: கி.ஜவஹர் (காப்பாளர்),…
பிஜேபி மீது சொந்த கட்சி எம்.எல்.ஏ. தாக்கு!
கரோனா காலத்தில் எடியூரப்பா ஆட்சியில் ரூபாய் 40 ஆயிரம் கோடி முறைகேடு பெங்களூர், டிச.27 கருநாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் கரோனா காலத் தில் மட்டும் ரூ40,000 கோடி ஊழல் நடைபெற்றதாகவும் 1 மாஸ்க் விலை ரூ485-க்கு கொள் முதல்…
நன்கொடை
வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்கஞ்சேரி கோ.சொக்கலிங்கம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.12.2023) அவர் குடும்பத்தினர் சார்பாக நன்கொடை ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. நன்றி.
பாதிப்புகள் மிகக் கடுமை – இந்திய அரசின் நிதி அதிகம் தேவை : முதலமைச்சர் கோரிக்கை
சென்னை, டிச.27 மாநில பேரிடர் நிவாரண நிதியில் குறைந்த அளவான நிதியே இருக்கும் நிலையில், பாதிப்புகள் அதைவிட பலமடங்கு மிகுதியாக உள்ளதால், ஒன்றிய அரசு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை…
“நாங்கள் இந்துக்கள் அல்ல!” லிங்காயத்துகள் அறிவிப்பு!
ஜாதிவாரியாக புதியதாக கணக்கெடுப்பு நடத்தினால் 'லிங்காயத்துகள்' தங்களை இந்துக்கள் அல்ல என பதிவு செய்ய வேண்டும் என கருநாடகாவின் வீரசைவ லிங்காயத்துகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது - பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கருநாடகாவில் லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடாக்கள் ஆகியவை…
சுயராஜ்யம் மேலானதா?
கஞ்சிக்கில்லாமல் மக்கள் கஷ்டப்படுவதையும், ஜாதிக் கொடுமையால் இழிவுபடுத்திக் கொடுமைப்படுத்தப்படுவதை யும்விட இந்த 'சுயராஜ்யம்' எந்த விதத்தில் மேலானது? யாருக்கு வேண்டியது? (‘குடிஅரசு’, - 4.5.1930)
தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
எல்லோரும் கட்சி, கொள்கை என்று தேடுவார்கள் - அந்தக் கொள்கைகளை உருவாக்குவதற்காக நூலகங்களுக்குச் செல்வார்கள்; யார் யாரையோ பார்ப்பார்கள் - மற்ற அமைப்புகளைப் பார்ப்பார்கள் - எதைச் சொன்னால், மக்கள் ஈர்ப்பு இருக்கும் என்று நினைப்பார்கள்! பெரியாருடைய கொள்கைகள் வித்தியாசமானவை; முற்றிலும்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: • அயோத்தியில், அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள ராமன் கோயில், ஓர் ஆடம்பர கட்டுமானமாக மட்டுமே உலக அரங்கில் இருக்கும்; வேறு எந்த முக்கியத்துவமும் பெறாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பர்சா வெங்கடேஷ்வர ராவ் ஜூனியர். டெக்கான்…
