ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : 303 இந்தியர்களுடன் (இதில் 208 பேர் குஜராத்திகளாம்) மனிதக்கடத்தல் விமானம் ஒன்று பிரான்ஸில் இறங்கி உள்ளது. ஆனால், இந்தியாவின் பெருமையைப் பறைசாற்ற பிரான்ஸ் அதிபரை குடியரசு நாள் விழாவிற்கு அழைக்கிறோம் என்கிறார்களே? - வா.முகிலன், தாம்பரம் பதில்…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர்

அண்மையில் நிர்மலா சீதாரமன், பெருமாள் வரும் பாதையை சீரமைக்க வேண்டும். அதற்கு நிதி நீங்க ஏன் கொடுக்கிறீங்க? உண்டியல் காசை கொண்டு செய்யட்டும் என்று ஆணவத்துடன் பேசினார். இதற்கு ஒரு பதிலை அன்றே கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதினார். “ஏரோட்டும் உழவனெல்லாம்…

viduthalai

பார்ப்பனர்களின் கைகளில் சிக்கி சின்னாபின்னமான வானொலித்துறை

விடுதலைக்குப் பிறகான காலகட்டத்தில் வானொலித்துறை பார்ப்பனர்கள் கைகளில் கிடைத்து விட்டது என்பதற்காக அவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களுக்கும் அடித்த கொட்டங்களுக்கும் அளவேயில்லை. நாட்டிலுள்ள 35 பெரிய வானொலி நிலையங்களிலும் 12 சிறிய துணை நிலையங்களிலும் பெரும்பாலானவை அவர்கள் கையுள் ஒடுங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு…

viduthalai

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை

இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவருக்கு மோசஸ் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த…

viduthalai

பேரிடரிலும் ஓரவஞ்சனை காட்டும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள்

மக்களோடு நேரடித்தொடர்பு இல்லாத ஒன்றிய அரசு மக்களோடு நேரடியாகத் தொடர்பிலிருக்கும் மாநில அரசுகளுக்கு பேரிடர் காலங்களில் தரும் ஒத்துழைப்பு பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியில் தனது அல்லது கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒருமாதிரியாகவும், எதிர்க்கட்சிகள் ஆட்சியிலுள்ள மாநிலங்களில் வேறு மாதிரியாகவும் உள்ளது.…

viduthalai

2023 – (கண்ணீர்) வெள்ளத்தைத் துடைத்த திராவிட மகளிர்

பதவிகள் தேடி வரும் போது அந்தப் பதவியைப் பெற்று தக்க காலத்தில் தனது திறமைகளைவெளிக்கொண்டு வந்து அந்தப் பதவிக்கான பெருமையைத் தேடித்தந்தவர்கள் வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மகளிர் பெருமழை வெள்ளத்தின் போது களத்தில்…

viduthalai

நெய்தலுக்கும் தமிழர்களுக்குமான உறவு

பொதுவாக நமது பொதுப் புத்தியில் அகதிகள், புலம் பெயர்ந்தவர்கள் என்றாலே ஈழத் தமிழர்களைத்தான் மனதில் கொண்டு வந்து காட்சியாய் நிற்கும். இதற்கு முக்கிய காரணம் பார்ப்பனிய நாளேடுகள் தமிழினத்திற்கு எதிராக செயல்படும் ஊடகங்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். திராவிட இனத்திற்கும்…

viduthalai

ஒன்றிய அரசின் கள்ள மவுனம்

மனிதக் கடத்தலில் ஒன்றிய அரசு ஏன் கள்ள மவுனம் சாதிக்கிறது என்பது குறித்த சமீபத்தில் வந்த ஒரு செய்தி - கூட்டம் கூட்டமாக குஜராத்திகள் துபாய்க்கு டூரிஸ்ட் விசாவில் செல்கிறார்கள் - அங்கே ஒன்று கூடி ஒரு போயிங் விமானத்தை வாடகைக்கு…

viduthalai

2014 குஜராத் மாடலின் அவலங்கள் 2024இலும் தொடர வேண்டுமா?

பாணன் அய்யோ என்ன நடந்தது? ஏன் இப்படி நடக்கிறது? எனது வாரிசுகள் அனைவருமே இல்லாமல் போய்விட்டார்களே என்று ஒரு முதியவர் தெற்கு குஜராத்தில் உள்ள டிங்குச்சா என்ற சிற்றூரில் அழுது புரள்கிறார். தனது மகன், மருமகள், பேரக் குழந்தைகளின் மரணத்தைப் பார்ப்பதை…

viduthalai

விஜயகாந்த் மறைவு: தமிழர் தலைவர் நேரில் மரியாதை

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலிவு காரணமாக காலமானதை முன்னிட்டு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கோயம்பேடு அலுவலகத்திற்கு நேற்று (28.12.2023) சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து…

viduthalai