உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் புதிய நீதிபதியாக அனிருத்தா போஸ் நியமனம்
புதுடில்லி,டிச.29- நீதிபதிகளை நியமனம் செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப் பில் புதிதாக நீதிபதி அனிருத்தா போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட கொலீஜியம் அமைப்பு பரிந்துரையின் பேரில் உயர்நீதிமன்றங்கள் மற்றும்…
செய்தியும், சிந்தனையும்….!
பட்டினியா? செய்தி: நாமக்கல் - ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வடை மாலை சாத்துவதில் சிக்கல் - நிதிப் பற்றாக் குறை. சிந்தனை: ஆஞ்சநேயர் பகவானுக்கே பட்டினியா?
வைக்கம் வீரர் வாழியவே!
இந்தியத் துணைக் கண்ட வரலாற்றிலேயே - ஜாதி - தீண்டாமை என்னும் மனித குலத்தின் மாண்பைப் பீடித்த நோயை எதிர்த்துத் தொடங்கப்பட்ட கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்தின் நூற் றாண்டு என்ற வரலாற்றுக் கிரீடத்தைப் பொறித்த காலத்தின் மடியில் நாம் வாழ்கிறோம்.…
2023 டிசம்பர் 30,31 இரு நாட்களும் மாலை 6.30 மணிக்கு பெரியார் : நாம் அறிந்திராத அறிவு [காணொலி சிறப்புக் கூட்டம்]
2023 டிசம்பர் 30,31 இரு நாட்களும் மாலை 6.30 மணிக்கு பெரியார் : நாம் அறிந்திராத அறிவு சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் தொடக்கவுரை: டிசம்பர் 30: கவிஞர் கலி. பூங்குன்றன் டிசம்பர் 31:…
30-12-2023 சனிக்கிழமை
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் புத்தாண்டை வரவேற்போம் புதுமைகள் படைப்போம் சென்னை: மாலை 06-09 மணி* இடம்: சென்னை-கொரட்டூர் * தலைமை: ஏ.கோபி (காங்) * வரவேற்பு: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப் பாளர்) சிறப்புரை: பா.தென்னரசு (காப்பாளர் ஆவடி…
ஏழு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாள் : 07-01-2024 ஞாயிறு நேரம் :மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இடம் :எம்.ஆர். இராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை - 7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைவர்,…
“தி இந்து தமிழ் திசை”
வெளியிட்ட "என்றும் தமிழர் தலைவர்" ரூ.600 மதிப்புள்ள புத்தகம் சிறப்பு தள்ளுபடியில் ரூ.540க்கு கிடைக்கும். பெரியார் புத்தக நிலையம், பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7. தொலைபேசி: 83003 93816, 044-26618161
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜன நாயகம் அழிந்து விடும். சர்வாதிகார மோடி ஆட்சியை அகற்றி ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என நாக்பூரில் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு.…
பெரியார் விடுக்கும் வினா! (1198)
எலக்சன் போட்டிக் காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு பொது உடைமைப் பிரச்சாரமோ, சமதர்மப் பிரச்சாரமோ செய்வது என்பது ஒரு நாளும் அறிவுடைமையான காரியமோ, யோக்கியமான காரியமோ என்று சொல்ல முடியுமா? - தந்தை…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!
30.12.2023 சனிக்கிழமை அவிநாசி: மாலை 5:00 மணி * இடம்: அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்* சிறப்புரை: வழக்குரைஞர் பூவை. புலிகேசி (கழக பேச்சாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், அவிநாசி. வேதாரண்யம்: மாலை 5:00 மணி * இடம்:…
