திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசு வேலைவாய்ப்புக்கு ஏற்க மறுப்பதை மறுபரிசீலனை செய்க!

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, டிச. 30-- திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அரசின் வேலை வாய்ப்புக்கு ஏற்க மறுப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

viduthalai

தென் மாவட்டங்களில் பெரு வெள்ளம் 21 ஆயிரத்து 36 பேர் பத்திரமாக மீட்பு

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பெருமிதம் சென்னை, டிச. 30- தென்மாவட்டங் களில் மழை வெள்ளத்தில் சிக்கிய 21,036 பேரை காவல்துறையினர் மீட்டதாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பெருமிதம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட…

viduthalai

BE, B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் (TNPL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை (TNPL) பணியின் பெயர்: Deputy General Manager (Civil) பணியிடங்கள்: Various விண்ணப்பிக்க கடைசி…

viduthalai

இந்தியாவில் ஒரே நாளில் 797 பேருக்கு கரோனா

புதுடில்லி, டிச. 30- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை…

viduthalai

தூத்துக்குடிக்கு நிவாரணம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகம் - பெரியார் தொண்டறம் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

viduthalai

உள்ள கோவில்கள் போதாதா?

05.02.1933 - குடிஅரசிலிருந்து... இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம்…

viduthalai

திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)

1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-…

viduthalai

உலகத் தலைவர் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச. 24) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

உலகத் தலைவர் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச. 24) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

viduthalai

நன்கொடை

நெய்வேலி நகர திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராகவும், உடல்/ விழி/ குருதிக்கொடை தொண்டு மய்யத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் பெரும் எண்ணிக்கையிலான விழிக்கொடை உடற்கொடை அளிக்கப்பட துணை நின்று முன்னணியில் செயல்பட்டவரும், தன் வாழ்நாளில் 142 முறை குருதிக்கொடை அளித்து ஆளுநர்…

viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா.கோபால்சாமியின் 24ஆவது ஆண்டு நினைவு நாளை (29.12.2023) முன்னிட்டும், சுபத்திரா கோபால்சாமி அவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு நாளை (31.12.2023) முன்னிட்டும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000/- வழங்கப்பட்டது. நினைவைப்…

viduthalai