2023 டிசம்பர் 30,31 இரு நாட்களும் மாலை 6.30 மணிக்கு பெரியார் : நாம் அறிந்திராத அறிவு [காணொலி சிறப்புக் கூட்டம்]
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் தொடக்கவுரை: டிசம்பர் 30: கவிஞர் கலி. பூங்குன்றன் டிசம்பர் 31: வழக்குரைஞர் அ.அருள்மொழி Zoom ID: 880 1877 5818 Password: 847964 நிகழ்வில் 28.12.2023 அன்று நடைபெறவிருந்த…
மேட்டுப்பாளையம்,காரமடையில் 40 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
மேட்டுப்பாளையம், டிச.30- மேட்டுப் பாளையம் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இன்று (30-12-2023) பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காரமடை ஆசிரியர் காலனி தேக்கம் பட்டி சிவக்குமார் உணவகத்தில் 40 மாணவர் களுடன் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர்…
சென்னை – கிளாம்பாக்கத்தில் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.12.2023) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 393.74 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்…
தென் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, டிச.30 தமிழ் நாட்டில் இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட் டங்களில் ஓரிரு இடங் களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு…
இந்து மதத்தின் ஜாதி ஆணவம், தீண்டாமைக் கொடுமைகள் தொடரும் அவலம்
தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணை திருமணம் செய்ததால் கோவில் விழாக்களில் குடும்பத்தினர் ஒதுக்கி வைப்பாம் பெங்களூரு,டிச.30- கருநாடகத்தில் உள்ள ஹோராபைலு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணைத் திருமணம் செய்த நபரையும், அந்தக் குடும்பத்தையும் அந்தப் பகுதி மக்கள் தனிமைப்படுத்தியுள்ள தீண்டாமைக் குற்றம் அரங்கேறியுள்ளது.…
“பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்திரர்கள் கடமை..” பா.ஜ.க. முதலமைச்சரின் சர்ச்சை பதிவு – குவியும் கண்டனம்!
அசாம், டிச.30 பிராமணர்களுக்கு சேவை செய்வது சூத்தி ரர்கள் கடமை என்று பாஜக ஆளும் மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவுக்கு தற் போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் தீண்டாமை, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பல நிகழ்வுகள்…
கேப்டன் விஜயகாந்த் உடல் அடக்கம் : தமிழ்நாடு அரசின் சிறந்த ஏற்பாடுகள்
சென்னை, டிச.30 தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்த் மறைவையொட்டி அவரது உடல் 28.12.2023 அன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இறுதி மரி யாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டி ருந்தது. ஆனால் அங்கு கூட்டம் அளவுக்கு அதிக மாக கூடியதால் மரியாதை செலுத்த வந்தவர்கள்…
இவர்தாம் தந்தை பெரியார்
கவிஞர் கருணானந்தம் புத்தகம் வாங்குவதில் அவர் சிக்கனம் கூடப் பார்ப்பதில்லை, "ஒரு நல்ல புத்தகம் வெளியாகியிருக் கிறது. 50 ரூபாய் விலை, ஆனால் நமக்கு உதவக்கூடியது!" என்று தயக்கத் துடன் தலையைச் சொரியும் வீரமணியை விளித்து, 'இந்தாப்பா! இரண்டு புத்தமாக வாங்கிவா!"…
இன்னொரு “இலங்கை” ஆகப் போகிறதா இந்தியா?
2027ஆம் ஆண்டுக்குள் இந்தியா கடன் வலையில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அய்.எம்.எப். அறிக்கையைச் சுட்டிக்காட்டி பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆண்டு தோறும் கடும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு…
சட்டமும் மனிதனும்
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எத்தனையோ சட்டங்களை மீற வேண்டியவனாகவே இருக்கிறான். சாதாரணமாக ஒருவனை ஒருவன் அடித்தால், வைதால் திருப்பியடிப்பதும், வைவதும் பெரும்பான்மையான மனித சுபாவமாயிருப்பதை நாம் காண்கிறோம். ஒருவனை ஒருவன் அடித்தால் சர்க்காரில் பிராது செய்து தண்டிக்க வேண்டியது சட்டமுறை. அச்சட்ட…
