ப.க., ப.க. எழுத்தாளர் மன்றத்தினருக்கு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி வேண்டுகோள்
டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் (ஆக.20)மூடநம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சும்விழிப்புணர்வுக் கூட்டங்கள் நாடெங்கும் நடக்கட்டும்டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாளில் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சும் விழிப்புணர்வு கூட்டங்கள் நாடெங்கும் நடக்கட்டும் என்று பகுத்தறிவாளர்வும், பகுத்தறிவு எழுத்தாளர்…
Untitled Post
வல்லம், ஆக. 6 -. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், நாட்டு நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படையும் இணைந்து உலக நுரையீரல் புற்று நோய் நாள் விழிப்புணர்வு பேரணி 5.8.2023 அன்று நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு பல்கலைக்…
27 அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஆக. 6 - தமிழ்நாட் டில் 27 அய்பிஎஸ் அதி காரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள முக்கிய பொறுப்புகளில் உள்ள அய்.பி.எஸ். அதிகாரிகள் பணியிட…
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் பொறுப்புகளை வரையறுத்து அரசாணை வெளியீடு
சென்னை, ஆக. 6 - முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலு வலர்(சத்துணவு திட் டம்), வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி) மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியா ளர்(சத்துணவு திட்டம்) ஆகியோருக்கான பணிகளும் பொறுப்புகளும் நிர்ணயம்…
தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, ஆக. 6 - சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 8.8.2023 வரை ஓரிரு இடங்களிலும், வரும் 9, 10ஆம்…
எதிர்க்கட்சிகளை மிரட்டும் ஒன்றிய அமைச்சர் ஜனநாயகத்தை பற்றி பெருமை பேசும் பிரதமர் சு.வெங்கடேசன் விமர்சனம்
சென்னை, ஆக. 6 - பாஜக ஒன்றிய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, வெளிப்படையாக எதிர்க்கட்சி உறுப்பி னர்களை மிரட்டுகிறார், ஆனால், பிரதமர் மோடி அடுத்த வாரம் வந்து ஜனநாயகம் பற்றி பேசுவார் என கிண்டல் செய்துள்ளார் சிபிஅய்எம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்…
சமூக விரோதிகள்தான் பா.ஜ.க.வில் சேருகிறார்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேட்டி!
சென்னை, ஆக, 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் க.கனக ராஜ் பேட்டி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அவரது பேட்டி வருமாறு: -தமிழ்நாட்டில் யோக்கியமான ஆட்சி கொண்டு வரப் போகிறேன் என்றும், தான் ஆட்சிக்கு வந்தால்…
சென்னையில் இருதளப் பேருந்துகள் சோதனை ஓட்டம்
சென்னை, ஆக. 6 - சென்னையில் இரு தளப் பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய மாநகரங்களில் 20 ஆண்டுக ளுக்கு முன் இரு தளப் பேருந் துகள் இயக்கப்பட்டன. ஆனால், மேம்பாலங்கள்மற்றும் போக்குவ ரத்து…
தமிழ்நாட்டில் செப்.1 முதல் நெல் கொள்முதல் ஒன்றிய அரசு அனுமதி
சென்னை,ஆக.6 -தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி நெல் கொள்முதலை தொடங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.ஆண்டுதோறும் குறுவை, சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப் படும் நெல், தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் மூலம் கொள்முதல் செய்யப்படு கிறது. அதற்கான…
திராவிட மாண்புகளை மீட்டெடுத்து, நம்மை வாழ வைத்தவர் பெரியார்! நடுவீரப்பட்டு பயிற்சிப் பட்டறையில் சு.அறிவுக்கரசு உரை!
"திராவிடர் மாண்புகளை மீட்டெடுத்து தமிழர்களை வாழ வைத்தவர் பெரியார்! பெரியார் கருத்துகளைப் பின் பற்றியவர்கள் யாரும் தாழ்ந்து போனதில்லை", எனச் செயல வைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசினார். "பார்ப்பனப் பண் பாட்டுப் படையெடுப்பு" எனும் தலைப்பில் அவர் பேசியதாவது:ஆழமும்! அகலமும்!அறிவு என்பது…