மக்கள் பாடகர் கத்தாருக்கு நமது வீரவணக்கம்!
தனித் தெலுங்கானா அமைவதற்காகத் தொடர்ந்து போராடிய வரும், தன்னுடைய புரட்சிகர வரிகளால் மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்திய வரும் மக்கள் பாடகர் என்று அழைக்கப்பட்ட வருமான கத்தார் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (6.8.2023) காலமானார். 1949ஆம் ஆண்டு அய்தராபாத்தில் பிறந்த…
மக்கள் பாடகர் கத்தாருக்கு நமது வீரவணக்கம்!
தனித் தெலுங்கானா அமைவதற்காகத் தொடர்ந்து போராடிய வரும், தன்னுடைய புரட்சிகர வரிகளால் மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்திய வரும் மக்கள் பாடகர் என்று அழைக்கப்பட்ட வருமான கத்தார் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (6.8.2023) காலமானார். 1949ஆம் ஆண்டு அய்தராபாத்தில் பிறந்த…
மீண்டும் நாடாளுமன்றத்திற்கு சென்றார் ராகுல்காந்தி!
புதுடில்லி, ஆக. 7 ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளு மன்ற உறுப்பினர் ஆனார்.அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த…
மீண்டும் நாடாளுமன்றத்திற்கு சென்றார் ராகுல்காந்தி!
புதுடில்லி, ஆக. 7 ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளு மன்ற உறுப்பினர் ஆனார்.அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, காமராஜர் சாலையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, காமராஜர் சாலையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்…
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் வரை அமைதிப் பேரணி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ள பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் உள்ள முத்தமிழறிஞர்…
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் வரை அமைதிப் பேரணி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ள பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் உள்ள முத்தமிழறிஞர்…
முத்தமிழறிஞர் கலைஞரின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, முழக்கம் எழுப்பி தமிழர் தலைவர் மரியாதை
சென்னை, ஆக.7 முத்தமிழறிஞர் "மானமிகு சுயமரியாதைக்காரர்" டாக்டர் கலைஞர் அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2023) காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அறிஞர் அண்ணா நினைவிடம் அருகே அமைத்திருக்கும் கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்…
முத்தமிழறிஞர் கலைஞரின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, முழக்கம் எழுப்பி தமிழர் தலைவர் மரியாதை
சென்னை, ஆக.7 முத்தமிழறிஞர் "மானமிகு சுயமரியாதைக்காரர்" டாக்டர் கலைஞர் அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2023) காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அறிஞர் அண்ணா நினைவிடம் அருகே அமைத்திருக்கும் கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்…