தமிழ்நாடு மாணவன் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்து சாதனை
சென்னை, ஆக. 7- ஆங்கிலக் கால்வாயை இரு மார்க்கத்திலும் நீந்தி கடந்து சாதனைப் படைத்த இந்திய வீரர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேனி மாவட்ட மாணவர் சினேகனும் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாட்டின் இடையே கடலில் அமைந்துள்ள ஆங்கிலக் கால்…
காவிரிப் பிரச்சினை: வரலாறு தெரியாமல் பேசுவதா? ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
சென்னை, ஆக. 7- "காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றத்தில், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் உச்ச நீதிமன்றத்தைத் தான் நாடே வேண்டுமே தவிர, மீண்டும் கருநாடக மாநிலத்தோடு…
கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஆக. 7- "தமிழ்நாட்டின் வரலாறு, எதிர்கால இலக்கு, பொருளாதார வளர்ச்சி, தொழில் சார் சிந்தனைகளுக்கு ஏற்ப, தமிழ் நாடு அரசு தனித்துவமான “மாநிலக் கல்விக் கொள்கை” வடிவமைப்பதில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னைப் பல்கலைக்கழகத்தின்…
சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி
கலைஞர் உள்ளூர்த் தலைவர் மட்டுமல்ல - தமிழ் உலகத் தலைவர்!தமிழர்களுக்குத் தலைவர் மட்டுமல்ல - உரிமைகளுக்காகப் போராடும் அனைவருக்குமே அவர் தலைவர்! சென்னை, ஆக.7 கலைஞர் உள்ளூர்த் தலைவர் மட்டுமல்ல - தமிழ் உலகத் தலைவர்! தமிழர்களுக்குத் தலைவர் மட்டுமல்ல - உரிமைகளுக்காகப்…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சி பாரீர்!
தமிழ்நாடு அரசின் மகளிர் காவல்துறை பிரிவு - பெண் பதவியாளர்கள் பெருமளவில் பொறுப்பில் (பதவியில்) அமர்த்தப்பட்டு, ஆளுமைகளாக வலம் வருவது கண்டு பூரித்து மகிழ்ந்து, ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சரைப் பாராட்டி, வாழ்த்துகிறோம்!தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ‘திராவிட மாடல்' ஆட்சி…
‘திராவிட மாடல்’ அரசின் வரவேற்கத்தக்க செயற்பாடு! புதிரைவண்ணார் நல வாரியம் திருத்தி அமைப்பு!
புதிரைவண்ணார் நல வாரியத்தைத் திருத்தி அமைத்து கடந்த 4.8.2023 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை வரவேற்கத்தக்க தாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியில் 'திராவிட மாடல்' அரசு காட்டி வரும் அக்கறைக்கும் தனிக் கவனத்துக்கும் இந்த ஆணை ஒரு சான்றாகும்.சமூகநீதியில் புதிரை…
கலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2023) சென்னை காமராசர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை…
கலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2023) சென்னை காமராசர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை…
கலைஞர் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளில்…!
நம் இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்-சுயமரியாதைச் சூடேற்றிக் கொள்வோம்!இன்று (7.8.2023) ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்'' என்று ஒரு வரியில் தன்னை விமர்சித்துக்கொண்ட முத்தமிழறிஞர் கலைஞரின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள். இது ஒரு வரலாற்றுக் குறிப்புதான். தமிழ்நாடும், திராவிட சமூக மக்களும் அவர்தம் பணியால்…
கலைஞர் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளில்…!
நம் இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்-சுயமரியாதைச் சூடேற்றிக் கொள்வோம்!இன்று (7.8.2023) ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்'' என்று ஒரு வரியில் தன்னை விமர்சித்துக்கொண்ட முத்தமிழறிஞர் கலைஞரின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள். இது ஒரு வரலாற்றுக் குறிப்புதான். தமிழ்நாடும், திராவிட சமூக மக்களும் அவர்தம் பணியால்…