பெரியார் விடுக்கும் வினா! (1058)
அரசியலில் நாம் பெற்ற மாறுதல் என்பது என்ன? கெட்டதிலிருந்து கழிசடைக்குச் சென்று கொண்டிருக் கிறோம் அல்லவா? ஓர் எடுத்துக்காட்டு வாக்கியம் சொல்ல வேண்டுமானால் "அவன் போனால் கலகமாகி விடும்; நான் போய் செருப்பாலடித்து விட்டு வந்து விடுகிறேன்" என்று ஒரு சமாதானம்…
கியான்வாபி மசூதியை பாதுகாக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள்
புதுடில்லி, ஆக. 7- உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ் வநாதர் கோயிலை ஒட்டி கியான் வாபி மசூதி உள்ளது. இது, கோயி லின் ஒரு பகுதியை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. இதனால் மசூதியை தங்களிடம்…
குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என்று கூறி சான்று பெற்ற கோவை பெற்றோர்கள்
கோவை, ஆக. 7- பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் பிரலோப். இவரது மனைவி பீனா பிரீத்தி. இவர்களுக்கு 3 வயதில் ஹாதியா என்ற மகள் உள்ளார்.இந்த நிலையில் தங்களின் குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடும் வகையில் சான்றிதழ் வாங்க…
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி சென்னை, சி.அய்.டி. நகர் இல்லத்திற்கு சென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி சென்னை, சி.அய்.டி. நகர் இல்லத்திற்கு சென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்கள், நாடாளுமன்ற,…
படத்திறப்பு – நினைவேந்தல்
திருச்சி மாவட்ட முன்னாள் திராவிடர் கழக செயலாளர் மா.அபிமன்யு துணைவியாரும், அ.பிரபு அவர்களின் தாயாருமான அ.நீலாவதி (83) வயது மூப்பின் காரணமாக கடந்த 31.7.2023 அன்று இயற்கை எய்தினார். அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (6.8.2023) ஞாயிறு காலை 11.00.மணி அளவில்…
காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் எதிரொலி: காவிரியில் கூடுதல் தண்ணீரை திறந்து விடும் கருநாடக காங்கிரஸ் அரசு
சென்னை, ஆக. 7 காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் 11ஆம் தேதி நடைபெற உள்ள நிலை யில், காவிரியில் தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என முரண்டு பிடித்த கருநாடக மாநில காங்கிரஸ் அரசு கடந்த சில நாட்களாக தண்ணீரை திறந்து விடுகிறது.…
நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையத்தில் ரூ.35,000 க்கு இயக்க நூல்கள் விற்பனை
தமிழர் தலைவர் அவர்களால் நாகர்கோவிலில் தொடங்கி வைக்கப்பட்ட பெரியார் புத்தக நிலையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. நூல்கள் பரப்புதல் பணியினை நிலையப் பொறுப்பாளரும் கழக மாவட்டச் செயலாளருமாகிய கோ.வெற்றிவேந்தன் ஈடுபட்டு வருகின்றார் . கடந்த மாதங்களில் மட்டும் ரூ.35,000 க்கு இயக்க…
பாதுகாப்புப் பணியில் திருநங்கைகள் பெண்களுக்கு அதிக வாய்ப்பு ஒன்றிய அரசுக்கு நிலைக்குழு வலியுறுத்தல்
புதுடில்லி, ஆக. 7- பாதுகாப்புப் படைகளில் பெண்க ளுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கவும், திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கவும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள் ளது. ஒன்றிய அரசுத் துறைகளில் பணியாளர் கள் தேர்வு குறித்து, சுஷில் குமார் மோடி…
நிலவின் சுற்று வட்டப் பாதையில் சந்திரயான் – 3 விண்கலம் எடுத்த முதல் காட்சிப் பதிவை இஸ்ரோ வெளியிட்டது
சிறீஹரிகோட்டா,ஆக.7- நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மய்யத்தில் இருந்து கடந்த மாதம் 14-ஆம் தேதி எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம்…
தமிழ்நாடு, தெற்கு ரயில்வேயின் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிப்பு
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்மதுரை,ஆக.7-தமிழ்நாடு மற்றும் தெற்கு ரயில்வேயின் வளர்ச்சித் திட் டங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நடப்பு கூட்டத்தொடரில்…