கேரளாவில் புத்தாண்டு நாளன்று ஆளுநரின் 30 அடி உயர உருவ பொம்மை எரிப்பு – பரபரப்பு

திருவனந்தபுரம், ஜன.2- கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஆளுநரின் 30 அடி உயர உருவ பொம் மையை எரித்த மாணவ அமைப்பினரால் பரப ரப்பு ஏற்பட்டது. இதில் தொடர்புடைய 20 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.…

viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (3.1.2024) - புதன் மாலை 5.00 மணி பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் படத்திறப்பு - நினைவேந்தல் ஜமாத் மகால், நடுக்கடை, திருவையாறு, தஞ்சை மாவட்டம்

viduthalai

தமிழர் தலைவரின் 91-ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆங்கில மலர் The Modern Rationalist Annual Number -2023 வெளியீட்டு நிகழ்ச்சி அழைப்பு

நாள் : 07.01.2024 ஞாயிறு நேரம் : மாலை 4.00 மணி இடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-600 007. வரவேற்பு : வீ. குமரேசன் இணை ஆசிரியர், தி மாடர்ன் ரேசனலிஸ்ட் வெளியிடுபவர்: மாண்பமை…

viduthalai

எழும்பூர் புத்தக நிலையத்தில் ‘என்றும் தமிழர் தலைவர்’ நூல் வெளியீடு

சென்னை, ஜன.2 சென்னை எழும்பூர் புத்தக நிலையத்தில் நடைபெற்ற ‘புத்தகங்களோடு புத்தாண்டைக் கொண்டாடு வோம்' நிகழ்ச்சியில் ‘தமிழ் திசை' வெளியீடான ‘என்றும் தமிழர் தலைவர்' நூல் வெளியிடப்பட்டது. எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் இ.பரந்தாமன் நூலை வெளியிட, விடுதலை சிறுத்தை கட்சியின்துணை பொதுச்…

viduthalai

‘கலைஞர் காவியம் படைப்பேன்’ மகாகவிதை புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து அறிவிப்பு

சென்னை, ஜன.3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டளையை ஏற்று அடுத்ததாக கலைஞர் காவி யத்தை படைக்க இருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். ப.சிதம்பரம் வாழ்த்துரை கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' புத்தக வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங் கில் நேற்று…

viduthalai

கடவுள் காப்பாற்றவில்லையே!

கோயிலுக்கு சென்று திரும்பியபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இரு சிறுமிகள் உயிரிழப்பு திருப்பத்தூர்,ஜன.2- புது ஆண்டு பிறப்பை முன்னிட்டு கோயிலுக்குச் சென்ற குடும்பத்தினர் மீது லாரி மோதிய விபத்தில், லாரி சக்கரத்தில் சிக்கி திருப்பத்தூரில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 2…

viduthalai

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளைப் புதுப்பிக்கும் ‘வேர்களைத் தேடி’ திட்டம் துவக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை, ஜன.2- உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப் பிக்கும் “வேர்களைத் தேடி” திட் டம் துவக்கப்படும் என்று தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வரு மாறு: அயலகத்தில் வாழும் தமிழர்க ளின்…

viduthalai

குளித்தால் கொடூரமா?

சாமியார் ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், நதியின் ‘புனிதம்' பாழாகி விட்டது என்று கூறி, சிறுமியை ஹிந்துத்துவா குண்டர்கள் சித்திரவதை செய்கின்றனர். இந்த செயலின் காட்சிப் பதிவு பரவலாகி வருகிறது. பாழாய்ப் போன பா.ஜ.க. ஆட்சி வந் தாலும் வந்தது; மனிதாபிமானம் என்பதை…

viduthalai

2024 மக்களவைத் தேர்தலில் ஒன்றிய பிஜேபி அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் வைகோ பேட்டி

சென்னை,ஜன.2- வரும் 2024 நாடா ளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை மக்கள் நிச்சயம் தூக்கி எறிவார்கள் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நம் பிக்கை தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆங்கில புத்தாண்டை யொட்டி நேற்று (1.1.2024) பத்திரி கையாளர்களை சந்தித்தார்.…

viduthalai

இதுதான் பிஜேபியின் புத்தாண்டு பரிசா?

100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தகுதியற்றவர்களாக 11.36 கோடி பேர் நீக்கம் பயனாளிகளுக்கு ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடாவாம்! சென்னை, ஜன. 2- கிராமப்புற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நாடு முழு வதும்…

viduthalai