பெரியார் விடுக்கும் வினா! (1059)
சட்டம் - ஒழுங்கு மீறுதல், பலாத்காரச் செயலில் ஈடுபடுதல் முதலான காரியங்கள் நம் நாட்டில் முதன் முதல் அரசியலின் பேரால்தான் தனித்துவமானதாகத் தெரிகிறது. இதற்கு காரணம் பார்ப்பனர்களும், அந்தப் பார்ப்பனர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ள மனுதர்மச் சாஸ்திரமும்தான் என்பதுவும் தவறாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார்…
சி.பாலசுப்பிரமணியன், நா.நல்லதம்பி நினைவேந்தல்
6-8-2023 அன்று காலை 10-00 மணியளவில் பழனி தந்தை பெரியார் சிலை அருகில் மேனாள் மாவட்டத் தலைவர் சி.பால சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு மற்றும் மேனாள் மாவட்டச் செயலாளர் நா.நல்லதம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்டத் தலைவர் மா.முருகன்,…
சிதம்பரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்
புவனகிரி, ஆக. 8- கடந்த 22.7.2023 சனிக்கிழமை மாலை சிதம்பரம் கழக மாவட்ட பகுத்தறிவா ளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் புவனகிரியில் மாவட்டத் தலைவர் கோ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் கு.ரஞ்சித், பொதுச் செயலாளர் வி.…
தருமபுரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள், ஒன்றிய மற்றும் புதிய பொறுப்பாளர்களுடன் சந்திப்பு – சுற்றுப்பயணம்
தருமபுரி, ஆக. 8- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் 30.7.2023 மற்றும் 31.7.2023 ஆகிய இரு நாட்களில் மாவட்டத்திலுள்ள பென்னாகரம், கடமடை, இண்டூர், பி.அக்ரகாரம், பாப்பாரப்பட்டி ஆகிய பகுதியிலுள்ள ஒன்றிய பொறுப்பாளர்களுடன் சந்தித்து முகவரி, தொடர்பு எண்கள் சேக ரிப்பு …
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 13.8.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: கே.எஸ்.மகால், பேருந்து நிலையம் அருகில், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் கழக மாவட்டம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.30…
நன்கொடை
விருதுநகர் மாவட்ட கழக தலைவர் கா.நல்லதம்பி - பொன்மேனி ராஜயோகம், மாவட்ட ப.க. தலைவர் பெ.த.சண்முகசுந்தரம் - பிரபாவதி இணையர்களது பேரன், ச.இனியன் - ந.அகில் இணையரது மகன் பிறந்து (31.7.2023) "இ.சமத்துவன்" என பெயர் சூட்டியதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள்…
மயிலாடுதுறையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கடந்த 6.8.2023 அன்று காலை 9 மணியளவில் மயிலாடுதுறை தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க கட்டடத்தில் 110 மாணவர்களுடன் தொடங்கியது. கழக மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையேற்று…
நல்லதொரு சேவை
பெரியார் படிப்பகத்தில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பேப்பர்களும் மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெரியோர்களுக்கு பயன்படும் முறையில் நல்லதொரு படிப்பகமாக அமைந்துள்ளது. அதுவும் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளதால் நிறைய பொது மக்களும் சந்திக்க கூடிய இடமாகவும் மற்றும் பேருந்துக்காக…
குஜராத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி
அகமதாபாத் ஆக 08 எதிர் வரும் மக்களவை தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட் டியிடும் என்றும், இந்த முறை 26 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்றும் அம்மாநில ஆம் ஆத்மி தலை வர் இசுதன்…
சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு தமிழ்நாட்டுக்குரிய நிதி ஒதுக்கப்படாதது ஏன்?
ஒன்றிய அரசுக்கு தி.மு.க. எம்.பி. கேள்விபுதுடில்லி, ஆக.8 நாட்டில் அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன் னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்தும், அதற்கான கோரிக்கை வைத்தும் ஒன்றிய அரசு போதிய நிதியை ஒதுக்…