அப்பா – மகன்
மக்கள் கேட்கிறார்கள்... மகன்: 10 ஆண்டுகளில் இந்தியா சாதித்ததைக் கூறுங்கள் என்று மக்களிடம் பிரதமர் கருத்து கேட்கிறாரே, அப்பா! அப்பா: மக்கள் அதைத்தான் பிரதமரிடம் கேட்கிறார்கள், மகனே!
செய்தியும், சிந்தனையும்….!
கூட்டத்தைச் சேர்க்கிறார்கள் * அயோத்தியில் ராமன் கோவில் கும்பாபிசேகம் - ஆளுநர், தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ்.அழைப்பு. வீடு வீடாகச் சென்று மக்களுக்கும் அழைப்பு. >> இப்படியெல்லாம் அழைத்துத்தான் ராமன் கோவிலுக்கு மக்கள் கூட்டத்தைச் சேர்க்கிறார்கள் போலும்!
குரு – சீடன்
எல்லாம் பிசினஸ்தான்! சீடன்: புத்தாண்டை முன்னிட்டு இரவு முழுவதும் கோவில்களில் வழிபாடு என்று செய்திகள் வந்துள்ளனவே, குருஜி? குரு: கோவில்களை இரவெல்லாம் திறந்து வைக்க எந்த ஆகமம் கூறுகிறது? எல்லாம் பிசினஸ்தான், சீடா! குறைந்தபட்சம்.... சீடன்: புத்தாண்டு நாளில் கோவில்களில் கூட்டம்…
கண்டிக்கத்தக்கது
நடைபெற்றுக் கொண்டிருக்கும் 'திராவிட மாடல்' அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் மண்டலம் பேருந்தில் இந்து கடவுளர் படங்களை ஒட்டி உள்ளது கண்டிக்கத் தக்கது. இதற்கு துணை போன சம்பந்தபட்ட அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை…
ஒன்றிய பிஜேபி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது
ஒன்றிய அரசுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்! வடமாநிலங்களில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு: 2000 பங்க்குகள் மூடல்; பொதுமக்கள் கடும் எதிர்ப்பு மும்பை, ஜன.3- ஒன்றிய அரசு அமல்படுத்த உள்ள புதிய தண்டனை சட்டத்தில் (பாரதிய நியாய சன்ஹிதா)…
கோவை பெரியார் பெருந்தொண்டர் கண்ணன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
கோவை பெரியார் பெருந் தொண்டர் மானமிகு இ.கண்ணன் அவர்கள் (வயது 84) நேற்று (2.1.2024) இரவு 8.30 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 15ஆம் வயது முதல் கழ கத்தில் தொடர்பு கொண் டவர். கோவை மாவட்ட கழக…
மதுரை மாநகர மாவட்டக் கழக செயலாளர் – அறிவிப்பு
மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக மதுரை பீபீகுளம் பொறியாளர் சுரேஷ் அவர்கள் நியமிக்கப்படுகிறார். - கலி. பூங்குன்றன் சென்னை துணைத் தலைவர், திராவிடர் கழகம் 3.1.2024 (கழகத் தலைவர் ஆணைப்படி)
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிஜேபி ஆளும் உ.பி.க்கு முதலிடம்
புதுடில்லி, ஜன.3- ஒன்றியத்தில் பாஜக அரசு அமைந்தது முதல் பாலின பேதமின்றி சமத்துவ சமூக நீதி பெரிதும் கேள்விக்குரியதாகி வருகிறது. மனுதர்மம், ஸநாதனம், இந்துத்துவா என்றெல்லாம் கூறிக்கொண்டு ஒன்றியத்தில் ஆளுகின்ற பாஜக அரசிலும், பாஜக ஆட்சி உள்ள மாநிலங்களிலும் பெண்ணடிமைத்தனம், பெண்கள்மீதான…
ஏழு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாள் : 07-01-2024 ஞாயிறு நேரம் : மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இடம் : எம்.ஆர். இராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை - 7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
பிஜேபியின் அநாகரிகம்
திருச்சியில் நேற்று (2.1.2024) நடைபெற்ற விமான நிலைய புதிய பன்னாட்டு முனையம் திறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றத் தொடங்கும் போது மோடி மோடி என்று கூச்சலிட்டனர். வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்த போதும்…
