குடியரசுத் தலைவரை அவமதித்ததன் பின்னணி என்ன?

நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு நாட்டின் குடியரசுத் தலைவரையே உள்ளே விடவில்லை, உள்ளே விடுவது இருக்கட்டும்,  குடியரசு துணைத் தலைவரிடம் நேரில் சென்று அழைப்பிதழைக் கொடுத்தார்கள். குறைந்தபட்சம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அஞ்சலில்கூட அழைப்பிதழை அனுப்பவில்லை.குடியரசுத் தலைவருக்கு புதிய நாடாளுமன்றத்தின் திறப்புவிழா விற்கு,…

Viduthalai

நாடு முன்னேற வேண்டுமானால்

நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதையுள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால், முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில், பூசை ஆகியவை ஒழிந்தாக வேண்டும். இவற்றை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும், வைரமுமாக ஆக்கினாலும், சமுத்திரங்களையெல்லாம் பாலும்,…

Viduthalai

திராவிடர் வரலாற்று மய்யம் சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

 புராணங்கள் - இதிகாசங்கள் எல்லாம் வரலாறு அல்ல!நடந்ததை நடந்தபடியே சொல்லுவதுதான் வரலாறு - அதில் ஒப்பனைகள் கூடாது!சென்னை, ஆக.9  ஓர் இனம், ஒரு மொழி, ஒரு தத்துவம் இவையெல்லாம் இருக்கின்ற நாட்டில், நடந்ததை, நடந்தபடியே சொல்லுவதுதான் வரலாறு. அதில் ஒப்பனை கள் இருக்கக்…

Viduthalai

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? மக்களவையில் டி.ஆர். பாலு

புதுடில்லி, ஆக.9- ஒன்றிய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத் தின் மீது மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர். டி.ஆர்.பாலு பேசியதாவது:-நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தீமைகளை அழிக்க வேண்டும்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

வழிநடத்தப் போவது யார்?*உலகை வழிநடத்த இந்தியா தயார்.- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு >>இந்தியாவை வழிநடத்தப் போவது யார்?‘தைரியசாலி' நாங்கள்?*2024 மக்களவைத் தேர்தலில் கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்போம். - பிரதமர் மோடி >>ஆனால், நாடாளுமன்றத்திற்கு வந்து பேச மாட்டோம், அவ்வளவு தைரியசாலி நாங்கள்!

Viduthalai

தமிழ்நாடு அரசும் – எம்.பி., க்களும் இதை முனைப்புடன் முறியடிக்கவேண்டியது அவசரம்! அவசியம்!!

நூலகங்களை அழிக்க முயலும் ஒன்றிய அரசின் முயற்சிகளை - முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்மாநில உரிமைகள் பறிபோகாமல் தடுப்பதை அவசரக் கடமையாகக் கருதவேண்டும்நூலகங்களை அழிக்க முயலும் ஒன்றிய அரசின் முயற்சிகளை - முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கருவிலேயே அதை சிதைத்து, மாநில…

Viduthalai

கோவை ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகத்தில் அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற மு.ரங்கராஜூ பகுத்தறி வாளர் கழக உறுப்பினராக இணைந்து கொள்ள பதிவு செய்த விண்ணப்பத்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சின்னசாமியிடம் வழங்கி தம்மை பகுத்தறி வாளர் கழகத்தில் இணைத்துக் கொண்டார்

கோவை ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகத்தில் அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற மு.ரங்கராஜூ பகுத்தறி வாளர் கழக உறுப்பினராக இணைந்து கொள்ள பதிவு செய்த விண்ணப்பத்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சின்னசாமியிடம் வழங்கி தம்மை பகுத்தறி வாளர் கழகத்தில்…

Viduthalai

தாம்பரம் நகர தலைவர் சீ.லட்சுமிபதி மற்றும் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் ஆகியோர் 5.8.2023 அன்று சந்தித்து உடல் நலனை விசாரித்தனர்

கும்பகோணம் நகர தலைவர் கு.கவுதமன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசினர் சீர் நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் நகர தலைவர் சீ.லட்சுமிபதி மற்றும் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் ஆகியோர் 5.8.2023 அன்று சந்தித்து உடல் நலனை விசாரித்தனர்.

Viduthalai

வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்

வேலூர், ஆக. 8- வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 4.8.2023 அன்று மாலை 5 மணிக்கு, குடி யாத்தம் பெரியார் அரங் கத்தில் வேலூர் மாவட்ட தலைவர் இர.அன்பரசன் தலைமையில் நடைபெற் றதுமாதம்ஒருமுறை தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது, தந்தை…

Viduthalai

பழனி நெய்க்காரன்பட்டியில் வைக்கம் அறப்போர், கலைஞர் நூற்றாண்டு தெருமுனைக்கூட்டம்

பழனி, ஆக. 8- பழனி மாவட்ட கழகம் சார்பில் 5.-8.-2023, சனிக்கிழமை மாலை 6 மணியளவில் நெய்க்காரன்பட்டி பேருந்து நிறுத்தம் அரு கில் வைக்கம் அறப்போர், கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பழனி ஒன்றியத்தலைவர் க.மதனபூபதி  தலைமை யேற்றார், வேலூர் கணே…

Viduthalai