ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில் எழுத்தாளர்கள் இமையம், சல்மா, கா.உதயசங்கர் பங்கேற்பு
ஈரோடு, ஆக. 9- 19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் 08.08.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்விற்கு yes & yes Infracon நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி.சண் முகன் தலைமையேற்றார்.சிகரம்…
அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை முதலமைச்சர் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (9.8.2023) பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங் களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா வில், அம்மாணவ, மாணவியர்களுக்கு…
பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி டில்லியில் ஆர்ப்பாட்டம்
டில்லி, ஆக. 9- பொதுத்துறை நிறு வனங்கள், அரசுத் துறை தனியார் மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். 2021ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் ஓபிசி உள்ளிட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்…
கழகக் களத்தில்…!
12.8.2023 சனிக்கிழமைவைக்கம் போராட்ட நூற்றாண்டு கலைஞர் நூற்றாண்டு விழாதூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகமமையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்) * வரவேற்புரை: செ.செல்லத்துரை (மாநகரச் செயலாளர்) * முன்னிலை: சு.காசி…
நன்கொடை
தாம்பரம் நகர கழக செயலாளர் சு.மோகன்ராஜ் தமது பிறந்தநாள் (9.8.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்! நன்றி.
புலவர் கோ. இமயவரம்பனுக்கு வீர வணக்கம்
தந்தை பெரியாருக்கும், அன்னை யாருக்கும் உற்ற பிள்ளைகளில் ஒருவராக, குடும்பத்தின் அங்கமாகத் திகழ்ந்தவரும், அதற்காகவே தனது சொந்த வாழ்வையும் வசதியையும் பிரியாது பிரிந்தவரும், எனது உயிர்த் தோழரும் ஆன இலட்சிய வீரர் புலவர் இமயவரம்பனின் 29ஆம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு…
ஈரோடு கல்வெட்டு ஆய்வாளர் பெரும் புலவர் செ. இராசு அவர்களுக்கு நமது வீர வணக்கம்
அந்தோ! பெரும் புலவர் தமிழறிஞர் - கல்வெட்டு ஆய்வாளர் ஈரோடு புலவர் செ.இராசு (வயது 85) அவர்கள் உடல் நலக் குறை வினால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.தமது எழுத்துப் பணிகளின் மூலம் அடிக்கடி 'விடுதலை' ஏட்டின் வழி …
…க்குத் தெரியுமா கற்பூர வாசனை? – கவிஞர் கலி. பூங்குன்றன்
தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான "தகைசால் தமிழர்" விருது தமிழ்நாடு அரசால் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அளிக்கப்பட இருக்கிறது என்ற செய்தி ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும், அதன் அரசியல் வடிவமான பிஜேபிக்கும் அடிவயிற்றில் ரணத்தை…
பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடந்தது. கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன்,…
அண்ணாமலையின் புலம்பல் என்ன?
* அண்ணாமலையின் அவதூறு எண் ஒன்று சுதந்திரம் வேண்டாம் என ஏற்க மறுத்த தலைவருக்குச் சுதந்திர தினத்தில் விருதா? இதற்கு பதிலடி: இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டதற்காக சுதந்திரப் போராட்ட வீரர் விருது (Freedom Fighter) தாமிரப் பட்டயம் தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்டது தெரியுமா? எல்லாவற்றிலும் ஆதிக்க…