மணிப்பூர் மீண்டும் சூடு பிடிக்கிறது : துப்பாக்கி சூடு 5 காவல்துறையினர் காயம்

இம்பால்,ஜன.3- மணிப்பூரில் பெரும் பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியினத் தகுதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் கடந்த ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதி பேரணியில் ஈடுபட்டனர். அந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. பின்னர்…

viduthalai

மிகப் பெரிய சோகம்! ஜப்பானில் நிலநடுக்கம் : 55 பேர் பலி

வஜிமா,ஜன.3- ஜப்பானில் நேற்று முந்தைய நாள் (1.1.2024) ஏற்பட்ட கடுமையான தொடர் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம டைந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 55 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. பலர் பலத்த காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான ஜப்பானின் மேற்கு…

viduthalai

புத்தாண்டில் ஒரு புத்தாக்கச் சிந்தனை இதோ! வாழ்வியல் சிந்தனைகள் – கி.வீரமணி

நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்கிறோம். அது ஒரு நல்ல ஒருங்கிணைந்த அன்பின் வெளிப்பாடு, பாசத்தின் வெளிச்சம்; நட்பின் புத்தாக்கம். ஆனால் அதுவே காலப் போக்கில் பலருக்கு சடங்கு சம்பிரதாயமாக மாறி விடுகிறது! மகிழ்ச்சியை வரவேற்று மகிழும் நம்…

viduthalai

ராமன் கோயிலும் – அரசியலும் (1)

இம்மாதம் 22ஆம் தேதி அயோத்தியில் ராமன் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் கட்டுவது, திறப்பது என்பதெல்லாம் வழக்கமாக நடைபெறக் கூடியதுதான். ஆனால் இப்பொழுது கட்டப்படும் ராமன் கோயில் என்பது 450 ஆண்டுகால வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் வழிபாட்டிடமான பாபர் மசூதியை இடித்து…

viduthalai

மதக் கொடுமை

கிறிஸ்துநாதர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? சாக்ரட்டீஸ் ஏன் விஷ மருந்தச் செய்யப்பட்டார்? மகமது நபி ஏன் மலைக் குகைக்குள் ஒளியப்பட்டார்? என்பவற்றையெல்லாம் கவனித்தால் ஆரம்பக் காலம் தொட்டே உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் மதப் பிரச்சாரங்களின் கதி இப்படியாகத்தான் இருந்து வந்திருக்கின்றன…

viduthalai

வீடற்ற ஏழைகளின் வாழ்வு சாக்கடையில் ராமர் கோயில் பெருமையில் ஒன்றிய அரசு!

கருநாடக மாநில காங்கிரஸ் தலைவர் சாடல் பெங்களூரு, ஜன.3- வீடற்ற ஏழை மக்கள் சாக்கடையில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது ராமர் கோயில் எழுப்பியதை அரசு பெரிதாக பேசுகிறது என காங்கிரஸ் தலைவர் எச். ஆஞ்சநேயா குற்றம் சாட்டியுள்ளார். அம்மக்களுக்குத் தேவையான வீடு களைக் கட்டிக்கொடுத்தால்…

viduthalai

மணிப்பூரில் எப்போதுதான் இயல்புநிலை திரும்பும்?

பிரியங்கா காந்தி கேள்வி... புதுடில்லி, ஜன.3- மணிப்பூர் மாநிலத்தில் எப்போதுதான் இயல்பு நிலை திரும்பும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் வன்முறை தொடங்கியது. தொடர்ந்து பல மாதங்களாக…

viduthalai

பிரதமர் மோடி அவர்களுக்கு “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” கொடுத்து வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சியில் நடைபெறும் அரசு விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேற்று (2.1.2024) திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

viduthalai

இன்றைய ஆன்மிகம்

வயிற்றுக்காவது...? 2024 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்கள் வணங்கவேண்டிய தெய்வம் என்று ஒரு பட்டியல் வெளிவந்திருக்கிறது. வணங்கிக் கொண்டே இருந்தால், குறைந்தபட்சம் வயிற்றுக்காவது சோறு கிடைக்குமா?

viduthalai

அன்றும் – இன்றும்!

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது புல்வாமா தீவிரவாதத் தாக்குதலை பி.ஜே.பி. பயன்படுத்திக் கொண்டது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ராமர் கோவில் திறப்பு என்ற ‘அஸ்திரத்தை' பி.ஜே.பி. கையில் எடுத்துக் கொண்டுள்ளது. - கருநாடக அமைச்சர் பி.சுதாகர் கருத்து

viduthalai