கலைஞர் நினைவுநாளில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, புதுடில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற தி.மு.கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் அவர்களின் படத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதுபோது…
அனைத்துக் கட்சி கலந்துரையாடலில் சிதம்பரம் கோயிலை அரசு ஏற்கவேண்டும் என தீர்மானம்
சிதம்பரம், ஆக. 9 - சிதம்பரம் நடராசர் கோயிலை அரசுடைமை ஆக்கக் கோரி , மேனாள் அறநிலையத் துறை அமைச்சர் வி. வி.சுவாமிநாதன் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும், சிதம்பரத்தில் நடத்த வேண்டி 4.8.2023 வெள்ளி மாலை 5:00…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 15.8.2023 செவ்வாய்க்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: அய்.டி.எம். அரங்கம், 96, வெங்கடேசா காலனி, (மதிமுக அலுவலகம் அருகில்), பொள்ளாச்சிமாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை…
திருவாரூர் – விளமலில் பகுத்தறிவு ஆசிரியரணி நடத்திய 2ஆவது தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர், ஆக. 9 - பகுத்தறிவு ஆசிரியர் அணி நடத்தி வரும் தொடர் தெருமுனைப் பிரச்சாரம் 2ஆம் நாள் விளமல் கல்பாலம் முக்கிய இடத்தில் நடை பெற்றது. மாநில ஆசிரியரணி ப.க. அமைப்பாளர் இரா.சிவக்குமார் தலைமையில், நகர கழக தலைவர் சவு.சுரேஷ்,…
நாச்சியார் கோவிலில் வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
நாச்சியார் கோவில், ஆக. 9 - திருவிடைமருதூர் ஒன்றியம் - நாச்சியார் கோவிலில் வைக்கம் நூற்றாண்டு விழா- மற்றும் முத்தமிழ றிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் திராவிடர் கழ கத்தின் சார்பில் திருவிடை மருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்9.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ராகுலின் எம்.பி. பதவி ரத்து விலக்கிக் கொண்டதை யடுத்து, மீண்டும் துக்ளக் சாலையில் வசித்த அதே வீடு ஒதுக்கப்பட்டது.* மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் தொடங்கியது. மணிப்பூர் முதலமைச்சர்…
பெரியார் விடுக்கும் வினா! (1060)
அடிக்கடி கட்சி மாறிக்கொண்டு. அமைச்சரவை களைக் கவிழ்த்துச் சூழ்ச்சி செய்து, அராஜகம் விளைவித்து வரும் நிலையில் இந்த நாடு சுதந்தி ரத்துக்கோ, ஜனநாயகத்துக்கோ அருகதையுள்ள நாடாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சிவகங்கையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
சிவகங்கை, ஆக. 9- சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம் 6.8.2023 அன்று மாலை சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா. புகழேந்தியின் யாழகம் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழகம் மாநில பொதுச் செயலாளர் வி.மோகன் தலைமை…
ஈரோடு சிவகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டம்
சிவகிரி, ஆக. 9 - ஈரோடு - சிவகிரியில் அண்ணா கலையரங்கில் திரா விடர் கழகம் சார்பில் "முத்தமி ழறிஞர் கலைஞர் நூற்றாண்டு, பழைய கோட்டை தளபதி ந. அர்ச்சுனன் (முதல் பொருளாளர் திராவிடர் கழகம்) நூற்றாண்டு, வைக்கம் போராட்டம் நூற்…
தருமபுரி மாவட்ட ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு
தருமபுரி, ஆக. 9- தருமபுரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் 30.7.2023 அன்று பென்னாகரம்,கடமடை பகுதியிலுள்ள ஒன்றிய பொறுப்பா ளர்களுடன் சந்தித்து முகவரி, தொடர்பு எண்கள் சேகரிப்பு மற்றும் புதிய பொறுப்பாளர்களை இயக்கத்திற்கு சேர்க்கும் பணி நடைபெற்றது.இந்நிகழ்வு தருமபுரி மாவட்ட தலைவர் கு.சரவணன்…