பிறந்த நாள் நன்கொடை

சென்னை - பாடி கொரட்டூரில் பெரியார் நகரை உருவாக்கியவர்களில் ஒருவரான வி.ஜெயபாலன் - ஜெ.தேன்மொழி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு (30.8.1973) விழாவை  தந்தை பெரியார் நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.வி.ஜெயபாலன் அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.8.2023) மகிழ்வாகவும்,…

Viduthalai

பெண்களை அடிமைப்படுத்தும் மனுதர்மத்தின் ஆட்சி தொடரலாமா? சென்னை கருத்தரங்கில் மகளிர் அறைகூவல்

சென்னை, ஆக.10 - சென்னை கழக மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நேற்று (9.8.2023) மாலை 6 மணிக்கு "பெண்களுக்கெதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள் - மணிப்பூர் வரை" எனும் தலைப்பில் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடல்…

Viduthalai

மக்கள் பார்வைக்கும் – விவாதத்திற்கும் உடனடியாக ஒன்றிய அரசு வெளியிடவேண்டும்!

பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு  தொடர்பான ஜஸ்டிஸ் ரோகிணி கமிஷன் அறிக்கையை வெளியிடத் தயங்குவது ஏன்?பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு  தொடர்பான ஜஸ்டிஸ் ரோகிணி கமிஷன் அறிக்கையை வெளியிடத் தயங்குவது ஏன்? மக்கள் பார்வைக்கும் - விவாதத்திற்கும் உடனடியாக ஒன்றிய அரசு வெளியிடவேண்டும் என்று  திராவிடர்…

Viduthalai

தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ‘தாய்வீட்டில் கலைஞர்' நூலை வெளியிடுகிறார்!தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (9.8.2023) காலை 9.30 மணிக்கு அவரது முகாம் அலுவலகமான இல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்…

Viduthalai

நான்கு நாள் விடுமுறையை தொடர்ந்து 1100 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் அரசுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை, ஆக. 9 - தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படவிருப்பதாக விரைவுப் போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று (8.8.2023) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த வார இறுதி நாளான இரண்டாம் சனிக்கிழமை…

Viduthalai

அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு வழக்கு: அடுத்த கட்ட நகர்வு

சென்னை, ஆக. 9 - அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் சூரப்பா உள்ளிட் டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாக, சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர்…

Viduthalai

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாசேத்திரா பேராசிரியர் மீதான வழக்கு நீதிபதி கண்ணனின் ஆயிரம் பக்கம் அறிக்கை! அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தல்

சென்னை, ஆக. 9 - கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் குற்றம் செய்த பேராசிரியர் ஹரி பத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழு, கலாஷேத்ரா அறக் கட்டளை…

Viduthalai

தமிழ்நாடு மருத்துவத்துறையின் சாதனை! செயற்கை சுவாசம் மூலம் குழந்தையை காப்பாற்றிய தேனி அரசு மருத்துவர்கள்

தேனி, ஆக. 9 - சுவாச மண்டலம் செயலிழந்த 18 மாத குழந்தைக்கு 100 நாட்களுக்கும் மேலாக செயற்கை சுவாசம் அளித்து காப்பாற்றி தேனி அரசு மருத்துவமனை மருத்துவர் கள் சாதனை படைத்துள்ளனர்.தேனி மாவட்டம், உத்தம பாளையம் வட்டம் சின்ன ஓவுலா…

Viduthalai

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் 3359 காலி இடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்புசென்னை, ஆக. 9 - தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள மொத் தம் 3,359.2ஆம் நிலை காவலர்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுவதாக சீருடை…

Viduthalai

தேங்காயை தலையில் உடைப்பது, சாட்டையால் அடி வாங்குவது – இதுதானா பக்தி?

திண்டுக்கல்,ஆக.9 - கடவுள், மதம், பக்தி என்றாலே ஏன்? எதற்கு என்று கேள்வி எழுப்பாமல் அப்படியே ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை, பழக்க, வழக்கத்தின் பெயரால் அவற்றை கடைப்பிடிக் கின்ற அவலநிலை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அறிவியல்பூர்வமான சிந்த னைக்கும், பகுத்தறிவுக்கும் இட…

Viduthalai