பெரியார் விடுக்கும் வினா! (1204)
கடவுள், மதம் என்பதன் பேரால் கோயில் களிலும், வேறிடங்களிலும் ஒரு பைசாவோ, பைசா பெறும்படியான பொருளோ செலவழிப்பதும் வீணேயாகும். நம்மை இழிவுபடுத்தும் அவ்விடங் களில் சென்று வணங்குவது நமக்கு மானக் கேடல்லவா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 2024 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன் ரூ.500/- விடுதலை வளர்ச்சிநிதியாக வழங்கினார். (02.01.2024. பெரியார் திடல்)
ஜனவரியில் தொழிலாளர் அணி சிறப்பு முகாம் கலந்துரையாடலில் முடிவு.
உரத்தநாடு ஒன்றிய திராவிடர் தொழிலாளர் அணி மற்றும் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கத்தின் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் 31.12.2023 அன்று மாலை 5 மணிக்கு உரத்தநாடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. ஜனவரியில் தொழிலாளர் அணி சிறப்பு முகாம் நடத்துவது…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரிமுத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே 29.12.2023 அன்று தந்தை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் குமரவேல் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் மற்றும் மாவட்ட விடுதலை வாசகர்…
“பெரியார் சமூக காப்பு அணி”
ஆவடி மாவட்டத்தில் வேல்டெக் கல்லூரி அருகில் உள்ள D.J.S.B.V. தோட்ட இல்லத்தில், "பெரியார் சமூக காப்பு அணி" பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜானகிராமன் தொடங்கி வைக்க, பெரியார் சமூகக் காப்பு அணி மாநில அமைப்பாளர் சோ.சுரேஷ்…
1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா
13 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் சென்னை, ஜன.4- 1,500-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். சென்னை சங்கமம் சென்னை சங்கமம்…
வருந்துகிறோம்
மறைவு செஞ்சியை அடுத்த செக்கடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவரும், மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளருமாகிய கோ.மதியழகன் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது வாழ்விணையர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ம. தனியரசு, இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். செக்கடிக்குப்பத்தில் 500க்கு…
உருமாறிய கரோனா வைரஸ் பரவல் – குழந்தைகள், முதியோர் முகக் கவசம் அணிய வேண்டும் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன.4- உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, வயதானோர், குழந்தைகள், இணை நோயுள்ளோர், கர்ப்பிணிகள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும் என்று அமைச் சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். காசநோய் இல்லா தமிழ்நாடு சென்னை…
வேலை நிறுத்தத்தை கைவிடுக பொங்கலுக்கு பிறகு பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம் அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்
சென்னை, ஜன.4 வேலை நிறுத்த அறிவிப்பைக் கைவிட வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு துறை யின் அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேண்டுகோள் விடுத் துள்ளார். இது தொடர்பாக அவர் 3.1.2023 அன்று விடுத்த அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணி…
