ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து மணிப்பூரில் மிகப்பெரிய நாகா பேரணி
இம்பால், ஆக.11 மணிப்பூரில் இரு சமூகத் தினர் இடையே வன்முறை வெடித்துள்ள நிலையில், ஏற்கெனவே செய்த ஒப்பந்தத் தின்படி அமைதி பேச்சுகளை விரைவாக முடிக்கும்படி நாகா சமூகத்தினர் பேரணி நடத்தினர். வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், வன்முறை நிகழ்வுகளுக்கு தீர்வு காணும் வகையில், 2015…
யாத்திரைவாசிகளே, பதில் என்ன?
தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி நலத்துறைக்கு ஒன்றிய அரசு நிதி 90 விழுக்காடு குறைப்பு: ஆர்டிஅய் தகவலில் அதிர்ச்சிமதுரை, ஆக.11- தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதியில் 90 சதவீதம் குறைக்கப்பட் டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்டிஅய்…
90 நிமிடங்கள் வரையில் மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை பிரதமர்
புதுடில்லி, ஆக. 11 மக்கள வையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதியி லேயே வெளிநடப்பு செய்து வெளியில் வந்த னர். எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு குறித்து காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கூறுகையில், ‘‘நாங்கள்…
காவிமயமாக்கலை விரட்ட வேண்டிய நேரம் இது! மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆவேசம்!
புதுடில்லி, ஆக.11 மக்க ளவை காங்கிரஸ் தலை வர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நம்பிக்கையில்லா தீர் மானத்தின் மீதான விவா தத்தில் நேற்று பேசுகை யில், ‘‘மோடி 100 முறை வேண்டுமானாலும் பிரதமராக வரட்டும். அதைப் பற்றி கவலையில்லை. ஆனால் காங்…
மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச போர்முழக்கம்
பிஜேபி தேசபக்தியை பற்றிப் பேச வேண்டாம்! மணிப்பூரில் ‘பாரத மாதா'வைக் கொன்று விட்டீர்கள்; நீங்கள் தேச பக்தர்கள் அல்ல; தேசத் துரோகிகள்! புதுடில்லி, ஆக.10 மணிப்பூரை பாஜக இரண்டாக பிரித்துவிட்டது. மணிப்பூருக்கு பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை. அதை இந்தியாவின் ஒரு பகுதியாக அவர் கருதவில்லை…
புத்தகத் திருவிழாவில் மாணவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ் வழங்கினர்
புதுக்கோட்டை, ஆக. 10- புதுக் கோட்டை மாவட்ட நிர்வாக மும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தக் கூடிய ஆறாவது புத்தகத் திருவிழாவில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி இல்லம் தேடி கல்வி மய்ய மாணவர்கள் பிரமிடு செய்து…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்10.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்* அரியானா நூஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட பாஜகவிற்கு அனுமதி. ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதி மறுப்பு.* மணிப்பூரை இரண்டாக உடைத்து விட்டது மோடி அரசு. ராகுல் குற்றச்சாட்டு.டெக்கான் கிரானிக்கல்,சென்னை* இசுலாமிய வணிகர்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1061)
பெருவாரியான மக்கள் கல்வியறிவற்றவர்களும், வாழ்க்கை வசதியற்றவர்களுமாய் இருக்கும் நாட்டில், ஆட்டுப்பட்டியில் நரி உலவுவது போன்று பார்ப்பனர் ஆதிக்கம் உள்ள இந்நாட்டில் ஜனநாயகத் தேர்தல் முறை எவ்வாறு சாத்தியமாகும்? ரூ.5 லட்சம், 10 லட்சம் என்று தேர்தலில் செலவாகும் நிலையிருந்தால், மனிதச் சமுதாய…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளின் துவக்கவிழா
திருச்சி, ஆக.10- திருச்சி பெரியார் மருந் தியல் கல்லூரியில் விளையாட்டுப் போட் டிகளின் துவக்கவிழா 08.08.2023 அன்று காலை 10 மணியளவில் நடை பெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தி யல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந் தாமரை வரவேற்புரையாற் றினார். தொடக்க விழா நிகழ்ச்சியின்…
பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
இனிய தோழர்களே! வணக்கம். நீங்கள் எந்தப் பக்கம்?இந்த வினாவுக்கான விடையில் இருக்கிறது, அடுத்தடுத்த தலைமுறையின் வாழ்க்கை.அறிவியல் மனப்பான்மை என்பது அறிவியல் அறிவி லிருந்து வேறுபட்டது. மக்களுக்கு அறிவியல் அறிவு இருக்கிறது. ஆனால்... அறிவியல் மனப்பான்மை இருக்கிறதா?இந்த நிலை மாறிட அறிவியல் இயக்கமாம் …