குனியமுத்தூர் வேளாளர் சங்கத் தலைவர்களுக்கு வேண்டுகோள்
நாகரிகம் பரவிவரும் இந்நாட்டில் வதியும் ஒவ் வொரு சமூகமும் தாங்கள் இதுகாறும் அனுஷ்டித்து வந்த மூடப் பழக்க வழக்கங்களையும்,குருட்டு நம்பிக் கைகளையும் அறவே விட்டு தேச முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஏனைய சமூகத் தோழர் முன் னேற்ற விஷயத்தில் பாடுபட்டுக்கொண்டிருக்கும்போது, குனியமுத்தூர் தேவேந்திர…
தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம்
25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர் வதியும் அம்மன் சந்நிதித் தெரு வழியாக குலசேகர நாதர் கோவிலுக்குச் சென்றனர். அவர்களை கோவில் வாயிலில் நின்று தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்ற னர். பிறகு…
சீர்திருத்தத் திருமணம் – ஈ.வெ.ரா. தலைமை
இவ்வூர் பிரபல பஞ்சு வியாபாரியாகிய தோழர் எஸ். ராமசாமி முதலியார் குமாரன் தோழர் எஸ்.ஆர். சுப்ரமண்யத்துக்கும், வள்ளிபாளையம் தோழர் லட்சுமண முதலியார் குமாரத்தி, தோழர் சென்னி யம்மாளுக்கும் 6ஆம் தேதி காலை 10:00 மணிக்கு சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈரோடு தோழர்…
செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கே உண்டு! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
புதுடில்லி, ஜன.5 அமைச்சரவையில் ஒருவர் இருக்க வேண் டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில முதலமைச்சருகே உள்ளது. அதில் தலையிட ஆளு நருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் இன்று (5.பு.சு0சு3) அதை…
நெய்வேலி வெ.ஜெயராமன் படத்திறப்பு படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரையாற்றினார்
திருவையாறு, ஜன. 5- மறைந்த சுயமரியாதைச் சுடரொளி திராவிடர் கழகக் காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஜெயராமன் அவர்களின் படத்திறப்பு- நினைவேந்தல் நிகழ்ச்சி 3.1.2024 அன்று மாலை 6 மணி அளவில் திருவையாறு வட்டம் நடுக் காவேரி ஜமாத் மஹாலில் நடைபெற்றது.…
திரையரங்கில் நடைபெற்ற திராவிடர் கழகக் கூட்டம்! தேவகோட்டை நினைவுகள்! – வி.சி. வில்வம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இருப்பது திருநாவலூர் கிராமம். மெய்யம்பட்டி என்பது பழைய பெயர். இந்த ஊரில் 1934 ஆம் ஆண்டு பிறந்தவர் ம.சுப்பிரமணியம். இலங்கை மலையகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த குடும்பம்! இளம் வயதிலேயே முற்போக்குச் சிந்தனைகளைப் பெற்றவர். தமது…
தொடக்கப் பள்ளிகளில் 1500 ஆசிரியர்கள் நேரடி நியமனம்
சென்னை, ஜன.5 தமிழ்நாடு தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி…
ஆன்லைன் மூலம் சேமிப்புக் கணக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிமுகம்
மும்பை, ஜன.5 இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (அய்ஓபி) இணைய வழி சேமிப்புக் கணக்கு 'போர்ட் டபிலிட்டி' சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக அய்ஓபியின் ஒரு வங்கிக் கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு எளிதில் சேமிப்புக்கணக்கை மாற்றிக்கொள்ளமுடியும். இது குறித்து இந்த வங்கியின்…
சென்னையில் ஜனவரி 7, 8 உலக முதலீட்டாளர்கள் மாநாடு : ரூபாய் 5.5 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு!
சென்னை, ஜன.5 சென்னையில் வரும் 7,8 தேதிகளில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப் பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை 2030ஆ-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவ…
மூன்று ஆண்டுகள் ஒரேயிடத்தில் பணியாற்றிய காவல்துறையினர் பணியிட மாற்றம்
சென்னை. ஜன.5 நாடாளு மன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் காவல் துறை தலைமை இயக்குநர்…
