நன்கொடை
திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன்-முத்துலட்சுமி கோட்டாகுடி கா. மாரியப்பன்-மலர்க்கொடி இவர்களின் பேத்தி யும், பொறியாளர் மா.வசந்தகுமார்-மணியம்மை இவர்களின் மகளுமான ம.வ.இசைப்பிரியா 7.1.2024 அன்று மூன்றாம் அகவையில் அடியெ டுத்து வைப்பதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தொடர்ந்து அமலாக்கத் துறை ஏவப்படுவது, ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் தவறான முறையில் பயன்படுத்துவது பற்றிய புகார்களை உண்மையாக்குகிறது என்கிறது தலையங்க செய்தி. டெக்கான் கிரானிக்கல், சென்னை:…
பெரியார் விடுக்கும் வினா! (1206)
நாத்திகர்களாகிய நாங்கள் பாடுபடுவது எல்லாம் எங்கள் நன்மைக்காக அல்ல - மனித சமுதாய நன்மைக்காகவே! ஆனால் ஆத்திகம் பேசுவோர் செய்யக்கூடியது எல்லாம் அவர்களது சுயநலத்திற்காகவும், மனிதச் சமுதாயக் கேட்டிற் காகவுமேயன்றி மனித சமுதாய மேன்மைக்கு உகந்தது ஆகுமா? - தந்தை பெரியார்,…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் – 50ஆம் ஆண்டு நினைவு நாள் தாம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டம்
கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வழக்குரைஞர் பா.மணியம்மை சிறப்புரை தாம்பரம், ஜன. 6- தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் மற் றும் தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் 30.12.2023 அன்று…
தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம்
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங் கும் எழுச்சியோடு நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு: கடலூர் கடலூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் 2.1.2024 அன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை கடலூர்…
7.1.2024 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
காரைக்குடி: காலை 9:30 மணி முதல் 1 மணி வரை * இடம்: குறள் அரங்கம், சண்முக ராசா சாலை, ஆக்சிஸ் பேங்க் அருகில், காரைக்குடி * போட்டிக்கான தலைப்பு: “பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன்”, “பெரியார் ஒரு…
திருக்குறள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
சென்னை,ஜன.6- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட திருக்குறள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். இடைநிலைப் பிரிவில் - சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் தெ.த.சங்கமேஸ்வரன் முதல் பரிசும், மேட்டுப்பாளையம்…
தமிழ்நாட்டில் ஆம்புலன்ஸ் சேவை 2023 ஆம் ஆண்டில் 19 லட்சம் பேர் பலன்
சென்னை, ஜன. 6- தமிழ் நாட்டில் இஎம்ஆர்அய் கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்பு லன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 6 ஆயிரம் ஊழியர் கள் பணியாற்றி வருகின் றனர். அவசர…
“மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் சுயதொழில் கடனுக்கு பதியலாம்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு சென்னை, ஜன. 6- சுயதொழில் தொடங்க விரும்புவோர் வங்கிக் கடன் பெற, சென்னையில் ஜன.27ஆ-ம் தேதி வரை நடைபெறும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்களில் பதிவு செய்யலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில்…
தமிழ் பண்பாட்டுப்படி பொங்கலை கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
தூத்துக்குடி,ஜன.6- தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் இவ்விழாவை 4.1.2024 அன்று வெளிநாட்டினர் தூத்துக்குடி அருகே கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்காக சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம்…
