பாலின் விலை உயர்வா? ஆவின் நிறுவனம் மறுப்பு

சென்னை, ஆக. 13 -  5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிக்கவிலை என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆவின் வெளியிட்ட அறிக்கை: ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக நிறுவனத்திற்காக…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

 13.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉மோடி தாழ்வு மனப்பான்மையில் பேசுகிறார். மோடி எனும் பொருள் 2024இல் காலாவதி ஆகி விடும் என உத்தவ் தாக்கரே கருத்து.👉தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடப் புத்தகங்களை உருவாக்குவதற்காக என்சிஇ ஆர்டி அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1064)

கடவுளையும், மதத்தையும் உண்டாக்கி, காப்பாற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்ற, கடவுளுக் குச் சமமான ஜாதி என்கிற பார்ப்பனர்களுக்கே அவர்கள் உண்டாக்கிய கடவுளும், மதமும் பயன்படாமல் அவர்களைக் கொலை ஜாதியாக ஆக்கிவிட்ட தென்றால், அவை மற்றவர்க்கு அன்பு, ஒழுக்கம் உண்டாக்கப் பயன்படுமா?- தந்தை…

Viduthalai

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவருக்கு காவல்துறை வேலையை நிராகரித்தது சரியல்ல பணி நியமன ஆணை வழங்க வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஆக.13 - நீட் தேர்வுக்கு எதிராக போராடியவருக்கு காவல் துறை வேலையை நிராகரித்தது சரியல்ல என்றும், பொதுவான காரணத்திற்காக போராட ஒவ் வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு எனவும் மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருண்காந்த், மதுரை…

Viduthalai

பழங்குடியின மக்களை ஒடுக்க பாலியல் வன்கொடுமை ஆயுதமா? உச்சநீதிமன்றம் வேதனை

இம்பால், ஆக 13 - மணிப்பூர் சம்பவத்தில் குறிப்பிட்ட சமூகத்தி னரை அடி பணிய வைக்க பாலியல் வன்கொடுமையை வன்முறை கும் பல் பயன்படுத்தியதாக உச்ச நீதி மன்றம் வேதனை தெரிவித்துள் ளது. மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக கடந்த மே 4ஆம் தேதி…

Viduthalai

எமது அடை­யா­ளத்தை அழித்து ஹிந்­தியை முன்­னி­றுத்­தும் பா.ஜ.க. முயற்சி உறு­தி­யோடு எதிர்க்கப்­ப­டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்­ச­ரிக்கை!

சென்னை, ஆக.13-எமது அடை­யா­ளத்தை அழித்து ஹிந்­தியை முன்­னி­றுத்­தும் பா.ஜ.க.வின் முயற்­சி­கள் உறு­தி­யோடு எதிர்க்­கப்­ப­டும் என தமிழ்­நாடு முதலமைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அறிக் கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:-கால­னி­யாதிக்­கத்­தின் தளை­க­ளில் இருந்து விடு­விக்­கி­றோம் என்ற பெய­ரில் செய்­யப்­ப­டும் மறு…

Viduthalai

நாட்டில் முதல் முறையாக செயற்கை தானியங்கிக் கருவிகள் மூலம் அறுவைச் சிகிச்சை

கடலூர், ஆக. 13 -  நாட்டிலேயே முதன்முறையாக புதுவை ஜிப்மர் மருத்துவமனை குடலியல் அறுவை சிகிச்சை துறையில், கணைய புற்று நோய்க்கான சிக்கலான அறுவை சிகிச்சை ரோபோடிக் முறையில் செய் யப்பட்டது.இதுதொடர்பாக ஜிப்மர் குட லியல் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் மருத்துவர்…

Viduthalai

கருநாடகத்தில் பிஜேபி ஆட்சி ஊழலை விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆணையம் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு, ஆக. 13 -  பா.ஜ. ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட் டுள்ளார். அரசு ஒப்பந்ததாரர் களிடம் 40 சதவீத கமிஷன் பெற்ற தாக முந்தைய…

Viduthalai

காவிரிப் பிரச்­சி­னை­யில் உச்­ச­நீ­தி­மன்­றம் செல்­வ­தைத் தவிர தமிழ்­நாட்­டுக்கு வேறு வழி­யில்லை! அமைச்­சர் துரை­மு­ரு­கன் திட்­ட­வட்­டம்!

சென்னை,ஆக.13 - காவிரி பிரச்­சி­னை­யில் ‘உச்­ச­நீ­தி­மன்­றம் செல்­வ­தைத் தவிர தமிழ்­நாட்­டுக்கு வேறு வழி­யில்­லை’­என்று நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன் அவர்­க­ளின் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.அமைச்­சர் துரை­மு­ரு­கன் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:-காவிரி பிரச்­சி­னை­யில் நடு­வர் மன்­றம் அளித்த தீர்ப்­பிற்கு பிறகு உச்­ச­நீ­தி­மன்­றம் ஒரு தீர்ப்பை வழங்­கி­யது.உச்­ச­நீ­தி­மன்­றத்­தின்…

Viduthalai

படித்ததும் பகிர்தலும் – 2

நூல்: ரசிகமணியின் நாத ஒலிஆசிரியர்: தீப.நடராஜன்வெளியீடு: பொதிகைமலைப் பதிப்பு, சென்னை - 5“பொருள் இல்லை; யாருக்கும் விளங்குவதில்லை” சமஸ்கிருத மந்திரங்கள் பற்றி ரசிகமணி டி.கே.சி.14.5.1949 அன்று மகராஜன் அவர் களுக்கு எழுதியதில் ஒரு பகுதி:“இங்கே ஒரே கும்மாளிதான். எல்லாருமாகச் சேர்ந்து பெண்…

Viduthalai