இதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் ஜனநாயகமோ?

மக்களவையில் இருந்து காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்களவையில் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்…

Viduthalai

தவறான பாதையில் அறிவு சென்றதால்

மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன்; மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவனாவான். இம்சை செய்யாமல், மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்காமல் வாழத்தக்க அளவு பகுத்தறிவு இருக்கிறது.ஆனால் அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, மனிதத்தன்மையிலிருந்து பிறழ்ந்து, இயற்கையிலிருந்து மாறி…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார் தமிழர் தலைவருக்கு தகைசால் தமிழர் விருது

சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பு செய்கிறார் முதலமைச்சர்சென்னை,ஆக.14- நாட்டின் 77ஆவது சுதந்திர தினம் நாளை (15.8.2023)  கொண்டாடப்படு கிறது. சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி உரை நிகழ்த்த உள்ளார்.விழா மேடையில், 'தகைசால் தமிழர்' விருதை…

Viduthalai

கடவுள் கைவிட்டார்! மின்சாரம் தாக்கி திருவாரூர் கோயில் உதவி அர்ச்சகர் உயிரிழப்பு

திருவாரூர்,ஆக.14- திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (வயது 42) .இவரது மனைவி அபிநயா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும்,4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.  ஞானசுந்தரம் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில்…

Viduthalai

மணிப்பூரில் தவிக்கும் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் பிரதமருக்கு இரா. முத்தரசன் கடிதம்

சென்னை,ஆக.14   இந் திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: கடந்த மே மாதம் மணிப்பூரில் வன்முறை வெடித்தபோது, மோரே வில் இருந்து மியான் மருக்கு தப்பிச் சென்ற மெய்தி மற்றும் தமிழ்…

Viduthalai

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு அச்சம் : ராகுல்காந்தி

நீலகிரி, ஆக 14  ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்த தகவலை வெளியிட ஒன்றிய அரசுக்கு பயம் என, நீலகிரியில் பழங்குடியினருடனான கலந்துரையாட லின் போது காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரை தொடர்ச்சியாக, காங் கிரஸ் கட்சியின்…

Viduthalai

‘நீட்’ தேர்வு : மாணவர்களே! தற்கொலை எண்ணத்தைக் கொள்ளாதீர்!

தமிழர் தலைவர் உருக்கமிகு வேண்டுகோள்!'நீட்' தேர்வினால் சென்னையைச் சேர்ந்த தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்துத் தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சென்னை குரோம்பேட்டையில் மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வாழ்வை முடித்துள்ள சோகம்.ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது…

Viduthalai

பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி : திருச்சி சிவா வேதனை

சென்னை, ஆக.14 மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற மழைக்காலக் கூட் டத் தொடரில், மணிப்பூர் பிரச்சினை குறித்து பேசியதால்…

Viduthalai

அறநிலையத்துறையின் கீழ் வள்ளலார் அருள் மாளிகை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 14 - விழுப்புரத்தில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய அறக் கட்டளையின் நிர்வாக அறங்காவலரான அண்ணாமலை, உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனுவில் எங்கள் நிறுவனத்தை, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து, உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள…

Viduthalai

ஜாதி மோதலால் மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் பள்ளிகளில் மாணவர்கள் ஜாதி ரீதியான கயிறுகள் அணிவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருநெல்வேலி, ஆக. 14 -  நாங்கு நேரியில் பிளஸ் 2 படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூக மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளித் தலைமை ஆசிரிய ருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.பள்ளிகளில் மாணவர்கள் ஜாதிரீதியான கயிறுகளை அணி…

Viduthalai