பத்திரப் பதிவுத்துறையில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க கைப்பேசி எண்கள் அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு

சென்னை,ஜன.10- பத்திரப் பதிவுத் துறையில் ஆவணப்பதிவிற்கு லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறை கணினி மயம் இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பதிவுத்துறையில் தினசரி நடக்கும் பதிவுகளில்…

viduthalai

கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் “நட்புடன் உங்களோடு” தொலைப்பேசி வழி மனநல சேவைப் பிரிவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

  சென்னை, ஜன. 10- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 14416 என்ற எண்ணில் 'நட்புடன் உங்களோடு தொலைபேசி வழி மன நல சேவை' திட்டத்தின் இரண் டாவது பிரிவை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் நேற்று (9.1.2024) துவக்கி வைத்தனர்.…

viduthalai

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை,ஜன.10- தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித் துள்ளார். அவர் தொழில்துறை அமைச்சரைப் பற்றிக் குறிப்பிடுகையில்: "உலக முதலீட்டாளர் மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி - இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து…

viduthalai

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமைந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு! தமிழ்நாடு முதலமைச்சருக்கு வைகோ பாராட்டு

சென்னை,ஜன.10- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மாநிலங் களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 2024ஆம் ஆண்டின் தொடக் கத்தில் ஜனவரி 7, 8 ஆகிய நாட் களில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச் சியில்…

viduthalai

பில்கிஸ் பானு வழக்கு நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை, ஜன.10- பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியதாவது, 'சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல்…

viduthalai

கழகத்தின் களப் பணிகள்

தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு: அமைந்தகரை தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் - 50ஆம்…

viduthalai

நன்கொடை

திராவிடர் கழக மேனாள் மாவட்ட தலைவரும் பெரியார் பெருந்தொண் டருமான ஆத்தூர் (சேலம்) பி.கொமுரு அவர்களின் எட்டாம் ஆண்டு (15.1.2024) நினைவு நாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதி யாக ரூபாய் 500 பாப்பாத்தி கொமுரு மற்றும் குடும் பத்தினர் சார்பாக…

viduthalai

கழக நூல்கள் பரப்பும் பணி

குமரி மாவட்ட கழகம் சார்பாக குமரி மாவட்டம் முழுமையாக கழக நூல்களை மக்களிடம் பரப்பும் பணியில் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கழக மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மற்றும் தோழர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தந்தை பெரியாருடைய நூல்கள், திராவிடர்கழக தலைவர் ஆசிரியர்…

viduthalai

‘விடுதலை சந்தா

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் - அமெரிக்கா, நிறுவநர் தலைவர் அரசர் அருளாளர், தமிழ்நாட்டில் உள்ள 5 நூலகங் களுக்கு ‘விடுதலை' நாளிதழை அனுப்பி வைக்கும்படி, ரூ.10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் சிகாகோ தமிழ்க்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

10.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று டில்லியில் அவசர ஆலோசனை நடத்துகிறார். ஜன.15ஆம் தேதிக்குள் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1210)

சமுதாயத்தில் நலம் ஏற்பட வேண்டுமானால் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஜாதியை ஒழிக்கக் கூடிய ஆட்சிதான் வரவேண்டும். இன்றைய ஆட்சி ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லத் தைரியமுள்ள ஆட்சிதானே தவிர, ஜாதியை ஒழிக்கத் தைரியமுள்ள ஆட்சியாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…

viduthalai

மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்

மும்பை,ஜன.10- மனிதநேய பேராசான் தலைவர் தந்தை பெரியார் அவர்க ளின் 50ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் 24.12.2023 அன்று மாலை 7-00 மணிக்கு தாராவி கலைஞர் மாளிகையில் நடைபெற்றது நிகழ்வுக்கு மும்பை திராவிடர் கழக தலைவர் பெ…

viduthalai