தமிழர் தலைவருக்கு‘தகைசால் தமிழர்’ விருது: மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி!

கோலாலம்பூர், ஆக.16 நேற்று (15.8.2023) தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் ‘தகைசால் தமிழர்' விருது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.விருதினை வழங்கிய தமிழ்நாடு முதல மைச்சருக்கு மலேசிய  மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக.பஞ்சு நன்றி…

Viduthalai

மாரியம்மன் சக்தி இவ்வளவு தானா? தீ மிதிக்கும் போது தவறி நெருப்பில் விழுந்த பக்தர் பலி

புவனகிரி, ஆக. 16 கடலூர் மாவட்டம், சிதம்பரம், வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் முருகன். இவர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பூக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி சிதம்பரத்தில் உள்ள…

Viduthalai

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் தமிழர் தலைவருக்கு வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். (சென்னை, 16.8.2023).

Viduthalai

சுதந்திர நாளில் தேசியக் கொடியை ஏற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை

 வகுப்புகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்று சொன்னவர் புரட்சியாளர் அம்பேத்கர்சுயமரியாதை உணர்ச்சி, சகோதரத்துவம் மலரவேண்டும்‘அனைவருக்கும் அனைத்தும்' எனும் சமதர்மம் உருவாகவேண்டும் என்று பாடுபட்டவர் தந்தை பெரியார்!தியாகிகளை மதித்துப் போற்றுவது ‘திராவிட மாடல்' அரசுசென்னை,ஆக.15- தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போற்றிய, பாராட்டிய…

Viduthalai

தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர் விருதினை தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முதலமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2023) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்' விருதுடன்,…

Viduthalai

நீங்கள்தான் உண்மையான உரிமையாளர்கள் உங்களை வனவாசி என்று கூறி மோடி அசிங்கப்படுத்துகிறார்: ராகுல்காந்தி

வயநாடு, ஆக. 15- அண்மையில் கேரளா மாநிலம் வயநாடு சென்ற ராகுல் காந்தி அங்கு நடந்த கூட் டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது நாட் டின் உரிமையாளர்கள் யார் என அவர் பேசிய பேச்சுக்கு இந்தியா முழுவதுமின்றி உலகம்…

Viduthalai

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான செயலி

சென்னை, ஆக. 15- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக் கப்பட்டுள்ள புதிய செயலி பயன் பாட்டிற்கு வருகின்றது.தமிழ்நாடு காவல்துறையின் வலைப்பின்னலில் உருவாக்கப்பட் டுள்ள இந்த செயலியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். மனுக்கள் தகுந்த சரிபார்ப்புக்கு பிறகு சம்பந்தப்பட்ட…

Viduthalai

கோவை மாநகர காவல்துறையின் சகோதரி திட்டம் எல்லா மாவட்டங்களிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆதிகாலம் தொட்டே தொடர்ந்து வரு கிறது. ஒரு காலத்தில் அடுப்பங்கரை மட் டுமே பெண்களின் வாழ்க்கை என்று இருந்த நிலை மாறி இன்று விஞ்ஞானிகள், விமான பைலட்டுகள், போர் வீரர்கள், தொழில் முனைவோர்கள் என பல்வேறு தொழில்களில்…

Viduthalai

கோட்சே, குஜராத் கலவரம்: ஒன்றிய அரசு நீக்கிய பாடங்கள் கேரள மாநில பாடத்திட்டத்தில் சேர்ப்பு

திருவனந்தபுரம், ஆக. 15-  குஜராத் கலவரம், காந்தியார் சுட்டுக் கொல் லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சில பாடங்களை ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி கடந்த ஜூன் மாதம் அறிவித்தது இருந்தது. அப்போது பெரும் சர்ச்சையை இது கிளப்பிய நிலையில், மாநில பாடத்திட்டங்களில் இந்த…

Viduthalai

ஹிந்தியை திணிக்கவே 3 சட்டங்களின் பெயர் மாற்றம்: மாணிக்கம் தாகூர்

மதுரை, ஆக 15- “ஹிந்தியை திணிக்கவே 3 சட்டங்களை பெயர் மாற்றி பிரதமரும், அமித்ஷாவும் அறிமுகப்படுத்தியுள்ளனர்” என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டினார்.இது தொடர்பாக மதுரை திருநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏமாற்றம் அளித்தது.…

Viduthalai