மிசோரம் மாநில மேனாள் ஆளுநருக்குத் தமிழர் தலைவர் ஆறுதல்
மிசோரம் மாநில மேனாள் ஆளுநர் ஆ.பத்மநாபன் அவர்களின் வாழ்விணையர் மறைந்த சீத்தம்மாள் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்திய தமிழர் தலைவர், ஆ.பத்மநாபன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் (சென்னை, 16.8.2023).
ஜாதிக் கலவரங்களை உருவாக்கலாமா? என்று ஒரு பக்கத்தில் திட்டமிடுகிறார்கள்; இன்னொரு பக்கத்தில் சமூகநீதியைப் பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்!
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்கவேண்டிய பொறுப்பு திராவிடர் கழகம் போன்ற சமூகப் புரட்சி இயக்கங்களுக்கு உண்டு! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்சென்னை, ஆக.16 ஜாதிக் கலவரங்களை உருவாக்க லாமா? என்று திட்டமிடுகிறார்கள் ஒரு பக்கத்தில்; இன்னொரு பக்கத்தில் சமூகநீதியைப் பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.…
வி.ஜி. சந்தோசம் 87: தமிழர் தலைவர் வாழ்த்து!
வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் வி.ஜி. சந்தோசம் அவர்களின் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, அவருக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ…
தமிழர் தலைவருக்கு வி.ஜி. சந்தோசம் வாழ்த்து!
தமிழ்நாடு அரசின் சார்பில் ‘‘தகைசால் தமிழர்'' விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, வி.ஜி.பி. குழுமத்தின் சார்பில் வி.ஜி. சந்தோசம் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், ம.தி.மு.க.…
…..செய்தியும், சிந்தனையும்….!
அந்த சீர்திருத்தங்களோ...?⭐சீர்திருத்தம் செயல்பாடு மாற்றம் என்பதே எனது தாரக மந்திரம். - பிரதமர் மோடி>>ராமராஜ்ஜியம், ஹிந்து ராஜ்ஜியம் என்பதுதான் அந்த சீர்திருத்தங்களோ?
அப்பா – மகன்
ஆதரவை அதிகரிக்க...மகன்: ‘நீட்' தேர்வு வைத்து அரசியல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று பி.ஜே.பி. அண்ணாமலை குற்றம் சொல்லுகிறாரே, அப்பா!அப்பா: இப்படியே அவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும் மகனே, அது தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணிக்கும் ஆதரவை அதிகரிக்கச் செய்யும், மகனே!
மேனாள் தமிழ்நாடு அமைச்சர் உ.மதிவாணன், (தி.மு.க.) தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்து
மேனாள் தமிழ்நாடு அமைச்சர் உ.மதிவாணன், (தி.மு.க.) தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் (சென்னை, 14.8.2023).
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சென்னை, ஆக. 16 சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது சமூகவலைதள பக்கத் தில், ‘மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலை உயர்வு என 9 ஆண்டுகளாக இந்தியாவை பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும்,வேற்றுமைகளை மதிக்கும்…
இந்தியா வெற்றி பெறப் பெண்களுக்குச் சம இடம் அளியுங்கள்: ராகுல் காந்தி
புதுடில்லி, ஆக.16 மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெயரில் இந்திரா பெல்லோஷிப் என்ற உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை இளைஞர் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்படுகிறது.இதற்கு விண்ணப்பிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பெண்களுக்கு அழைப்பு விடுத்துள் ளார். மேலும் இணைய…
நாடு முழுவதும் 9,86,585 ஆசிரியர் பணியிடங்கள் காலி உடனடியாக நிரப்ப நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல்
புதுடில்லி, ஆக.16 - நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9 லட்சத்து 86 ஆயிரத்து 585 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப மாநில அரசுகளிடம் பேசுமாறு, ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தி…