பள்ளிகளில் சமூகநீதிப் பாடல்!
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை வணக்கம் நிகழ்ச்சி முடிந்ததும் சமூக நீதிப் பாடல் பாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், அமைச்சர்…
ஆரியர் சித்தாந்தம்
அரசர்களைக் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர்களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்தமாகும். அரசரோடு எதிர்த்தால் அந்நாடும், அந்த நபர்களும் அழிந்து போகும் என்றும் நரகம் கிடைக்குமென்றும் அனேக ஆதாரங்கள் இருக்கின்றன. இதுவே ஆரியரின் சித்தாந்தம். (குடிஅரசு, 13.10.1935)
சொல்லுகிறவர் ஆளுநர்! ஜாதி பெயரைச் சேர்த்தது தவறில்லையாம்!
- கருஞ்சட்டை - விருதுநகரில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் ஜாதிப் பெயருடன் சேலம் ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ள விவகாரத்தில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகவேண்டும் என வணிகவரித்…
கோவையில் தமிழர் தலைவர் ஆசிரியரை வரவேற்ற அமைச்சர் முத்துசாமி!
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு, கலால் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி அவர்கள், கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வரவேற்றார். உடன் தி.மு.க. மாநகர மாவட்டச் செயலாளர் ந.கார்த்திக், தெற்கு மாவட்டச் செயலாளர்…
முதலமைச்சருக்கு நன்றி!
சென்னையை அடுத்த கிளாம் பாக்கத்தில் தமிழ்நாடு அரசால் மிகச் சிறப்பாகக் கட்டப் பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில், அரசு விதிகளுக்கு எதிராகக் கோவில் ஒன்று கட்டப்பட்டு இருந்ததைச் சுட்டிக்காட்டி - அதனை அகற்றவேண்டும் என்று - ‘‘தமிழ்நாடு முதலமைச்சரின்…
இராமர் என்கிற மயக்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடுகிறது பா.ஜ.க.!
மோடி கொடுத்த வாக்குறுதி எதையாவது காப்பாற்றியுள்ளாரா? இராமர் என்கிற மயக்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடுகிறது பா.ஜ.க.! மக்கள் விழிப்பாக இருந்து ஒன்றிய பா.ஜ.க. அரசை வீழ்த்தவேண்டும்!! கோவையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கோவை, ஜன.11 2014…
சிறுபான்மையினருக்கு அடுக்கடுக்கான பயன்பாடு திட்டங்கள்!
கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் தகுதி நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை,ஜன.10- “மாநில அரசால் கல்வி நிறுவனங் களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் (Religious Minority) தகுதிச் சான்றிதழ் தற்போது அய்ந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனி வருங்காலங்களில்…
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் குடியாத்தம் இர. அன்பரசனின் 62ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: வேலூர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் (வாணியம்பாடி - 6-1-2024)
பிற இதழிலிருந்து…மக்கள் விரோதக் கொள்கையால் முற்றுகையிடப்பட்டுள்ள இந்திய மக்களாட்சி
ராகுல் முகர்ஜி ஆதித்யா சிறீவாஸ்தவா அரசமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப் பட்ட கோட்பாடுகளின்படி ஒரு சமூகம் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படைச்சாரம் ஆகும். நல்ல வாய்ப்பாக, இந்தியாவில் வழமைக்கு அதிகமாக பலதரப்பட்ட, துடிப்புமிக்க குடிமைச் சமூகங்கள் உள்ளன. ஆனால் இன்றோ…
