பொது மக்களிடையே சாலை பாதுகாப்பு நடைப் பயண விழிப்புணர்வு

சென்னை, ஜன.12 சாலை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 3 நாள் ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு’ நிகழ்ச்சி பிரசாந்த் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக…

viduthalai

பத்து ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் ஜனநாயகம் – அரசமைப்பு கடும் பாதிப்பு அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

சென்னை, ஜன.12 பாஜக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் ஜனநாயகம், அரசமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 14-ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் தொடங்க உள்ளார். இந்நிலையில், அது…

viduthalai

அயோத்தி ராமர் கோயில் ஆன்மிகமல்ல; அரசியல் மட்டுமே!

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பிரமாண்டமான ராமர் கோயில் ஒன்று கட்டப்பட்டு, முடிந்தும் முடியாத நிலையில் இந்த மாதம் திறந்து வைக்கப்படப் போகிறது. இந்தக் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது.…

viduthalai

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வரும் 19ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை,ஜன.11- ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி 9-1-2024 முதல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட் டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாக நேற்று (10-1-2024) அறிவித்துள்ளனர் . இந்த…

viduthalai

விடுதலை வளர்ச்சி நிதி

இரகுநாகநாதன் - பேபி சாந்தாதேவி குடும்பத்தினர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (போடி - 10-1-2024)

viduthalai

தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

தேனி மாவட்ட செயலாளர் பூ. மணிகண்டனின் கடை அருகே தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூ. மணிகண்டன் புதிதாக வாங்கிய காரில் கழகக் கொடியை தமிழர் தலைவர் பொருத்தினார். அவருக்கு பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் பாராட்டுகளை தெரிவித்தார். (10-1-2024)

viduthalai

தொண்டறச் செம்மல் இரகுநாகநாதன் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

தொண்டறச் செம்மல் இரகுநாகநாதன் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் இரகுநாகநாதனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பேபி சாந்தாதேவிக்கு மோகனா வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழர் தலைவரோடு இரகுநாகநாதன் குடும்பத்தினர். (போடி - 10-1-2024)

viduthalai

சேலத்தில் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு- மாணவர்கள் கைது

சேலம்,ஜன.11-சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் ஊழல் துணை வேந்தர் ஜெகன்நாதனை பாதுகாக்க நினைக்கிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி? ஊழல் வழக்கின் சாட்சியங்களை கலைப்பதா? என ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO - TN) சார்பில் இன்று (11.1.2024) கண்டன…

viduthalai