நன்கொடை
செய்யாறு பெரியார் பெருந் தொண்டர் பா.அருணாசலம் அவர்களின் துணைவியார் அமிர்தம்மாள் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் (17.8.2023) மற்றும் பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாசலம் அவர்களுக்கு ஆறாம் ஆண்டு நினைவு நாளை (28.8.2023) முன் னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய்…
அரியானா கலவரம்: பசுப்பாதுகாவல் படை என்ற அமைப்பின் தலைவன் கைது
குருகிராம், ஆக. 17-அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத் தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி விசுவ இந்து பரிசத் நடத்திய பேரணியில் கல வரம் வெடித்தது. இதில் 6 பேர் பலியானார்கள்.பசு பாதுகாவலன் பிட்டு பஜ்ரங்கி பேசிய காட்சிப் பதிவு சமூக…
கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற சென்னை கழக மாவட்டங்களின் மகளிர் கலந்துரையாடல்
தாம்பரம், ஆக. 17- தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி செயலா ளர் நூர்ஜஹான் அவர்கள் இல்லத் தில் 13.8.2023 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை மாவட்டங்களின் திராவிட மகளிர் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது.திராவிடர்கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர்…
மதுரையில் கழக சட்டத்துறை கருத்தரங்கம் ஏற்பாட்டுப் பணிகளில் தோழர்கள்
மதுரையில் 18-08-2023 அன்று நடைபெற இருக்கும் திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ரூ10000, வழக்குரைஞர் த.வீரன் ரூ5000, சீ.டேவிட்செல்லத்துரை ரூ5000, அய்.இராமசந்திரன் ரூ2000, பி.எம்.எஸ். இராஜன் ரூ2000, ம.செந்தில்குமார் ரூ1000, மோகன் ரூ500,…
அய்.அய்.டி. மாணவர்கள் தற்கொலை விசாரணை அறிக்கை அளிப்பு
சென்னை, ஆக. 17- அய்.அய்.டியில் தொடரும் மாணவர்கள் தற் கொலை தொடர்பாக விசாரிப்பதற் காக அமைக்கப்பட்ட, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையிலான விசாரணைக் குழு அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. சென்னை அய்.அய்.டியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வரு…
உதான் திட்டத்தில் 92 சதவீத வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்படவில்லை கணக்குத் தணிக்கை அறிக்கையில் தகவல்
புதுடில்லி, ஆக. 17- உதான் திட்டத்தில் 7 சதவீதம் தான் வெற்றி என்று மத்திய தணிக்கை அறிக்கை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதான் திட்டம் 2016 அக்டோபர் 21ஆம் தேதி ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள சிறு நகரங்களில் விமானப் போக்குவ…
அடுத்து வெற்றி பெறப்போவது ‘இந்தியா’ கூட்டணியே இந்திய மண்ணில் சனாதன சக்திகளுக்கு இடம் இல்லை எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்
தூத்துக்குடி, ஆக. 17- தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந் தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினரு மான தொல்.திருமாவளவன் கூறியதா வது:``நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேத னையளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக் கிறது. பள்ளிச்…
‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் முறைகேடு போலிக் கணக்குகள் மூலம் இறந்தவர்கள் பெயரில் முறைகேடு: சிஏஜி அறிக்கை
புதுடில்லி, ஆக. 17- பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத் துவக் காப்பீட்டுத் திட்டத் தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை மக்கள வையில் கடந்த வாரம் தாக் கல் செய்யப்பட்ட…
பிற ஊடகங்களிலிருந்து…
சமூக நீதி காத்த ‘தகைசால் தமிழர்!'கலைஞருக்குப் பிறகான தி.மு.க. பற்றி அய்ந் தாண்டுகளுக்கு முன் பல கருத்துகள் வெளிப் பட்டன. அவரது மறைவுக்குப் பிறகு, இயக்கம் எந்தவித பாதிப்புமில்லாமல் முழுமையாக ஒரு தலைமையின் கீழ் அணிவகுத்துப் பயணிக்கிறது.பெரியாருக்குப் பிறகான திராவிடர் கழகம்…
உலகம் முழுமைக்கும் அறிவுக்களஞ்சியம் வேதமாம்!
"தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழுடன் சேர்த்து ஹிந்தியையும் கற்க வேண்டும், உலகம் முழுவதிலுமாக ஓர் அறிவுக்களஞ்சியம் உள்ளதென்றால் அது, நம் உபநிடதங்களும், வேதங்கள் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே" என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள இந்திய…