ஜாலியன்வாலாபாக்கும் கிண்டியும்
ஜாலியன்வாலாபாக் படுகொலை களைச் செய்த ஜெனரல் டயர் லண்டன் செல்லும் முன்பு தேனீர் விருந்து அளித்தார். அந்த தேனீர் விருந்தில் சில சமஸ்தான மன்னர்களும் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் மன்னர் சுந்தர்சிங் மஞ்சிதா. அவர்களின் பிள்ளைகள் ஒன்றிய அமைச்சர் களாகவும் இருந்துள்ளனர். அந்த…
சுதந்திர நாள் – 1947-2023
1947இல் தலைநகர் டில்லியில் ஜவஹர்லால் நேரு தேசியக்கொடி ஏற்றிக்கொண்டு இருக்கிறார். அதே டில்லி, மேவாட் பகுதியில் (இன்றைய குர்காவ், நூஹ், பரிதாபாத் மாவட்டங்கள் அடங்கிய பகுதி) கடுமையான கலவரம், இசுலாமியர் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.…
அமெரிக்காவில் ஹிந்துத்துவா?
தேசியக் கொடிக்கு பதிலாக பஜ்ரங் தள் கொடி, தென் இந்தியர்களை 'விடுதலை' நாள் விழா கொண்டாட விடாமல் விரட்டியடித்தனர் ஹிந்துத்துவ அமைப்பினர்.அமெரிக்காவின் நியூஜெர்சி நகரின் எடிசன் பகுதியில் தென் இந்தியர்கள் நடத்திய விடுதலை நாள் கொண்டாட்டத்தின் போது அங்குள்ள கோவிலில் இருந்த…
மாணவர் கையில் ஆயுதங்களாம்! வேதனைப்படுகிறாராம் தமிழிசை
திராவிட இயக்கமும் கொடுக்கவில்லை, ஆயுதங்களை எந்த ஒரு பகுத்தறிவு இயக்கமும் கொடுக்கவில்லை. கம்யூனிஸ்ட் இயக்கமோ, அல்லது இடதுசாரி மாணவர் இயக்கமோ கொடுத்ததில்லை. ஆனால், தெருக்களில் ஊர்வலம் செல்வோம் என்று கூறி கைகளில் லத்தியை கொடுத்தது தமிழிசை சவுந்தரராஜன் போற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான்.கொல்கத்தா சாலைகளில்…
ஹிந்துத்துவாவும் – பெண் விடுதலையும்
நைனோ ஹிந்து சேர் (ஹிந்து விழிப்புணர்வு சிங்கம்) என்ற அமைப்பின் தலைவரான இந்த நைனோ சிங், பாஜகவின் முக்கிய பிரமுகராக உள்ளார். டில்லியில் உள்ள இவர் ஒன்றிய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன் போன்றவர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். இவர் மிகப்…
எய்ம்ஸ்: மதுரையில் ஒரு செங்கல் – பீகாரில் அதுவுமில்லை!
தமிழ்நாட்டில் ஒரு செங்கலை வைத்து எய்ம்ஸ் கட்டிவிட்டோம், 900 படுக்கைகளைக் கொண்ட எய்ம்ஸ் செயல்படுகிறது, 400 மருத்துவமாணவர்கள் படித்துவருகின்றனர் . அந்த மருத்துவமனைக்கு தலைவரை நியமித்துவிட்டோம். என்று எல்லாம் நாடாளுமன்றத்தில் பொய்மேல் பொய்யாக கூறி வருகின்றனர். 2021 ஆம் ஆண்டு சிவகங்கையில்…
சுதந்திர நாளில் “நாட்டுக்கொடி” – கலைஞர் பெற்றுத்தந்த உரிமை!
சுதந்திர நாளில் இந்திய நாட்டுக் கொடியை மாநில முதலமைச்சர்களும் ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். ஒன்றிய அரசிடமே அதிகாரம் குவிந்து விடக்கூடாது. மாநிலங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய முத்தமிழறிஞர் கலைஞர், மாநில முதலமைச்சர்கள் ஆகஸ்ட்1 15ஆம் தேதி நாட்டுக்…
“நீட்” – அறுத்துக் கட்டும் அவாள்கள்
'நீட்' ஏன் கூடாது என்று கூறுகிறோம். அவர்கள் வேண்டும் என்கிறார்கள் ஏன் வேண்டும் என்கிறார்கள் என்பதற்கு துக்ளக் இதழின் ரீடர்ஸ் க்ளப் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு ரிடையர்ட் மகாராட்டிரா செக்ரட்டிரியேட் தமிழ் பார்ப்பன அதிகாரி ஒருவரின் பதிவே சான்றாக…