கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர்
கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை வரவேற்ற மாணவிகள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை தமிழர் தலைவர் பார்வையிட்டார். (மதுரை, 18.8.2023)
நரேந்திர தபோல்கர் சுடப்பட்ட நாள் (20.8.2013)
மூடநம்பிக்கைக்குச் சாவு மணி அடிப்போம் வாரீர்!நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புருகி, கவுரி லங்கேஷ் ஆகியோரைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட தோட்டாக்கள் பகுத்தறிவுப் பரப் புரையை மேலும் அதிக வேகத்தோடு பரப்புவதற்கு வழிவகுத்தன.டாக்டர் நரேந்திர தபோல்கரின் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரையை ஒடுக்க…
நீட் தேர்வை கண்டித்து திராவிட மாணவர் கழகம் – இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம் (22-8-2023)
திணிக்காதே திணிக்காதே! நீட் தேர்வைத் திணிக்காதே!பறிக்காதே பறிக்காதே! மருத்துவக் கனவைப் பறிக்காதே!எத்தனைப் பலிகள்? எத்தனைப் பலிகள்?நீட் தேர்வுத் திணிப்பினால் எத்தனைப் பலிகள்?ஒவ்வோராண்டும் எத்தனைப் பலிகள்?தேவையில்லை தேவையில்லை!நீட் தேர்வு எங்களுக்குத் தேவையில்லை!வேலையில்லை வேலையில்லை!ஒன்றிய அரசின் கங்காணிக்குத் தமிழ்நாட்டில் வேலையில்லை!கரையான்களெல்லாம் புற்றெடுக்ககருநாகம் வந்து குடியேறுமா?எங்கள் வரிப்பணத்தில் கல்லூரி கட்டினால்வடநாட்டவர்க்குத் தாரைவார்ப்பா?கல்வியை வணிகப் பொருளாக்கும் நீட் தேர்வை ஒழித்துக்…
முதலமைச்சரின் சீரிய திட்டங்களால் பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு முதலிடம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுஇராமநாதபுரம்,ஆக.19- இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (18.08.2023) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் மூலம் புதிதாக கட்டப் பட்ட துணை சுகாதார நிலையங்கள், வெளி நோயாளிகள் பிரிவு, செவிலியர் குடியிருப்பு…
14 ஆயிரம் மீனவர்களுக்கு அடுக்கடுக்கான நலத்திட்டங்கள்
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு உள்பட 10 புதிய அறிவிப்புகள்!ராமநாதபுரத்தில் வெளியிட்டார் முதலமைச்சர்ராமேசுவரம், ஆக.19- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.8.2023 அன்று ராம நாதபுரம் சென்றார். அங்கு பேராவூரில் நடந்த தி.மு.க. தென்மண்டல வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு…
தகவல் தொழில்நுட்ப நிறுவன சேவைகள் அதிகரிப்பு
சென்னை, ஆக. 19- பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்ப மற்றும் பல்வேறு சேவை அலுவலக இடங்களை சிறிய நிறுவனங்கள் பகிர்ந்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கான இடங்களை பகிர்ந்து கொள்ள தீர்வுகளை வழங்கி வரும் முன்னணி நிறுவன மான மைபிரான்ச் இணைந்து பணியாற்றுதலுக்கான…
5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு தொழில்நுட்ப மாநாடு
சென்னை, ஆக.19- பிளாஸ்டிக் தொழிலை ஊக்குவிப் பதற்கான 5ஆவது தொழில்நுட்ப மாநாடு சென்னையில் நேற்று (18.8.2023) நடைபெற்றது. இதில், தொழில்துறை பிரதிநிதிகள், ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர்.இதில் அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க (ஏஅய்பிஎம்ஏ) தலைவர் மயூர் டி ஷா…
இன்னும் பசி அடங்கவில்லையா? மேலும் எம் செல்வங்களின் உயிர் வேண்டுமா?
பாணன்மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் எனப்படும் தேசியத் தகுதித் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறதுமுதல் பலி, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி, நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : ஜாதிக் கயிறு அணிவதற்குத் தடை விதித்த போது அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அந்தத் தடையாணையை திரும்பப் பெறவைத்த பாஜகவினர் பள்ளிகளில் நடக்கும் ஜாதி வெறியாட்டத்திற்கு பொறுப்பேற்பார்களா?- ப.ஆறுமுகம், வேலூர்பதில் 1 : இப்போது - நாங்குநேரி…
மோடியின் வாக்குறுதிகளும் – இந்திய குடிமக்களுக்கு கிடைத்ததும்!
இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்று 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் 2014 ஆகஸ்ட் 15 செங்கோட்டையில் கொடி ஏற்றும் போதும் கூறினார். ஆனால் வட இந்தியாவில் பெரும்பான்மை ஹிந்து இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து பயிற்சி அளித்து…