காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது
- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக…
*திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் பொங்கல் திருவிழா!
*ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மத்தியில் தமிழர் தலைவர் *பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்தோர் பல்லாயிரவர் - உலகெங்கும் தனித் தன்மையுடன் ஒளி வீசுகின்றனர் சிதம்பரம் - ரங்கம்மாள் அர்ப்பணிப்பு! பெரியார் நிறுவனங்கள் என்பது கல்வி மட்டுமின்றி ஒற்றுமை, சுயமரியாதை, தன்னம்பிக்கை, மனிதநேயம்,…
2 ஆண்டு பி.எட். படிப்பு இனி இல்லை
புதுடில்லி, ஜன. 13- கல்வி நிறு வனங்களில் வருகின்ற கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகள் பி.எட் படிப்புகளுக்கு அனுமதி இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. தற்போது கல்வி நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை…
கடலோரப் பகுதிகளையும் உயிரினங்களையும் பாதுகாக்க ரூபாய் 1,675 கோடியில் திட்டம் தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு
சென்னை. ஜன. 13- எதிர் காலத்தில் கடலோரப் பகுதிகளையும் உயிரினங் களையும் பாதுகாக்கும் வகையில் ரூ.1,675 கோடி செலவில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்க திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அர சாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து சுற்றுச் சூழல், காலநிலை…
இப்படியும் ஒரு பிஜேபி அமைச்சர்!
ஜெய்ப்பூர், ஜன, 13- ராஜஸ்தான், பா.ஜ.,அரசின் பழங்குடியினர் மேம்பாட்டு துறை அமைச்சரான பாபுலால் கராடி கூறுகையில், நம் நாட்டு மக்கள் ஒருவர் கூட பசியுடனோ, மேற்கூரை இல்லாத வீடு களிலோ உறங்கக்கூடாது என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் கனவா கும். எனவே,…
பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜன 13- பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள காதுகேளாத இளைஞர் விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்கும் மாற் றுத்திறனாளிகள் அய்ந்து பேருக்கு ரூ.25 லட்சம் நிதி யுதவி வழங்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளதாக உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு…
ஒன்றிய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்
புதுடில்லி, ஜன. 13- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ப தால் இரு…
தந்தை பெரியார் பொன்மொழிகள்
* மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.…
செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!
16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம். தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும்…
சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் “அயலகத் தமிழர் நாள் 2024” விழா
அயலகத் தமிழர்களே எங்கு சென்றாலும் தாய்நாடாம் தமிழ்நாட்டை மறவாதீர்! ‘எனது கிராமம்’ என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை சென்னை, ஜன. 13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (12.01.2024) சென்னை, வர்த்தக மய்யத்தில் நடைபெற்ற…
