பி.ஜே.பி.யில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் அமைதி நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை, ஜன. 23- "ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத் தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரி கைகள் எனப் பரவச் செய்து, அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய் வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.…
சேலம் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் சீரும் சிறப்புமான 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
♦ உயிர்ப் பலி ‘நீட்' ஒழிக்கப்படும்வரை நம் போராட்டம் ஓயாது! ஷிஇந்துக்களின் முக்கியமான எதிரி பி.ஜே.பி.யே! ♦கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானம் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரங்களை வழங்கிடுக! ♦மாநிலப் பட்டியலில் கல்வி, மருத்துவத்தைக் கொண்டு வருக! ஷிஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிடுக!…
திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு மறைவு : கழகத்தின் சார்பில் மரியாதை
திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு (வயது 84) அவர்கள் இன்று (22-1-2024) நள்ளிரவில் உடல்நலக் குறைவால் மறைவுற்றார். இன்று காலை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் கழகத் தோழர்கள் மலர் மாலை வைத்து…
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கும் ராமன் கோவில் குடமுழுக்குக்கு அழைப்பாம்
புதுடில்லி,ஜன.22- அயோத்தி வழக்கில் தீர்ப் பளித்த உச்ச நீதிமன்றத் தின் 5 நீதிபதிகளுக்கு இன்று (22.1.2024) நடை பெற உள்ள ராமன் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமன் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதால் அந்த…
ராமன் கோயில் திறப்பு சுற்றுச்சூழல் பாதிப்பு ரூ.500 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் வெடிப்பு
விருதுநகர். ஜன.22- அயோத்தி ராமன் கோவில் குட முழுக்கை யொட்டி இந்தியா முழுவதும் ரூ.500 கோடி பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்ப தாக பட்டாசு உற்பத்தி யாளர்கள் சங்கத் தலை வர் கூறினார். அயோத்தியில் ராமன் கோவில் குடமுழுக்கு இன்று (22.1.2024)…
ராமன் கோவில் குடமுழுக்கு விழா: தமிழ்நாட்டில் சிறப்பு பூஜைகளுக்கு தடையா?
பாஜக புகாருக்கு நீதிமன்றம் கண்டனம் சென்னை, ஜன. 22 சட்டம் - ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் பஜனைகள், அன்னதானம் நடத்துவோர் செயல்படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "அயோத்தி ராமன் கோவில் குடமுழுக்கை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள…
பிஜேபி ஆளும் மத்திய பிரதேச காப்பகத்தில் 21 சிறாருக்கு சித்திரவதை
இந்தூர், ஜன.22 இந்தூ ரில் உள்ள ஒரு குழந் தைகள் காப்பகத்தில் 21 சிறாரை, காப்பக ஊழி யர்கள் சித்ரவதை செய்த சம்பவம் தற்போது வெளி யில் தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநி லம் இந்தூரில் தனியார் அறக்கட்டளை நடத்தும் குழந்தைகள்…
ராகுல் காந்தி நடைப்பயணத்தில் அசாமில் பிஜேபியின் அராஜகமும் ராகுல் காந்தியின் மனிதநேய பண்பாடும்
திஸ்பூர், ஜன.22- காங்கிரஸ் நடைப்பயணத்தில் சேர வேண் டாம் என மக்களை அசாம் அரசு மிரட்டுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 3 மாநிலங்களை கடந்து... காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம்' என்ற பெயரில்…
லா. ரோஜா ஜெயந்தி – செ.சத்திய பிரபு மணவிழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
லா. ரோஜா ஜெயந்தி - செ.சத்திய பிரபு ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பினை தமிழர் தலைவர், 'தகைசால் தமிழர்' ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். முதுபெரும் தோழர் 'தகைசால் தமிழர்' ஆர். நல்லகண்ணு, தோழர் 'நக்கீரன்' கோபால்…
ராகுல் காந்திக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி மனுதாரருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம்
புதுடில்லி, ஜன. 22- மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜ ராத் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கி யது. இதைத்தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர்…
