அடுத்த ஆய்வு சூரியன் : இஸ்ரோ அறிவிப்பு
பெங்களுரு, ஆக.25 நிலவைத் தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகி றோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவ மேற்பரப் பில் 23.8.2023…
பெண்களுக்கு எதிராக பேசும் பிஜேபி – எச்.ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
சென்னை, ஆக 25 பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜா கடந்த 2018-ஆம் ஆண்டு திண்டுக் கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற…
அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகள் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை உச்சநீதிமன்றத்தில் சந்திப்போம் : ஆர் .எஸ். பாரதி பேட்டி
சென்னை, ஆக.25 அண்ணா அறிவாலயத் தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந் தித்து பேசினார். அப் போது அவர் பேசியதாவது:-திமுக அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன் வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன் றம் தெரிவித்துள்ளது.. வழக்கை…
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 33 படகுகளுக்கு ரூபாய் 1.23 கோடி நிவாரணம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஆக.25 இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு சேதம் அடைந்த தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மீனவர் நலனில் அக்கறை கொண்ட இவ்வரசானது இலங்கை கடற்படையால் பறிமுதல்…
ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் 18 மாநிலங்களில் ரூ.6366 கோடி நிலுவை! ஒன்றிய பா.ஜ.க. அரசுமீது காங்கிரசு குற்றச்சாட்டு
புதுடில்லி, ஆக.25 - கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், ஆறாயிரத்து 366 கோடி ரூபாயை ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்காமல், பாக்கி வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட சமூக வலைதள பதிவில்,…
இதற்கு முடிவே இல்லையா?
நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல் மீன்களை பறித்துச் சென்ற கொடுமைராமேசுவரம் ஆக. 25 நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் கடுமையாக தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். 23.8.2023 அன்று ராமேசுவரத்தில் இருந்து 482 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தஞ்சையில் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!
தமிழர் தலைவருக்கு புதிய ஊர்தி "வேன்" அளிக்கும் விழா திருச்சியில்!!தஞ்சை - 13 மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடலில் முக்கிய முடிவுகள்தஞ்சை,ஆக.24- முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தஞ்சையிலும், தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும், தமிழர் தலைவருக்கு…
செங்கோடன் நினைவுநாள் பொதுச்செயலாளர் மரியாதை
திருச்சி, பெரியார் மாளிகை செங்கோடன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.08.2023) திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் மாளிகையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக…
செந்தலை ந.கவுதமன் துணைவியார் உலகநாயகி மறைவு கழகத் தலைவர் இரங்கல்
கோயம்புத்தூர், சூலூர் பாவேந்தர் பேரவை புலவர் செந்தலை ந.கவுதமனின் வாழ்விணையரும், பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி மேனாள் தலைமையாசிரியர் சூ.ப.அரங்கசாமி (எஸ்.பி.ஆர்.) - பள்ளபாளையம் சானகி இணையரின் மகளுமான சூ.அர.உலகநாயகி (வயது 62) 23.8.2023 அன்று இரவு மறைவுற்றார்.செகதாம்பாள் எனும் இயற்பெயரைத்…
காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் செயலாளர்கள் கவனத்திற்கு…
25.8.2023 அன்று காலை 10 மணிக்கு சிவகங்கையில் நடைபெற இருக்கக்கூடிய கலந்துரையாடல் கூட்டத் திற்கு அதிக தோழர்களை அழைத்து வருமாறு கேட் டுக் கொள்கிறேன்இவண்கே.எம் சிகாமணி, தலைமை கழக அமைப்பாளர்