பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண்: 58
25.08.2023 வெள்ளிக்கிழமைஇணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ வரவேற்புரை: கவிஞர் வீ.இளவரசி சங்கர் (மாநில துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ .முன்னிலை: முனைவர்.வா.நேரு…
பண்ட அள்ளி மு.பரமசிவம்- மகேஸ்வரி புதிய இல்லம் கழக பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் திறந்து வைத்தார்
தருமபுரி, ஆக. 25- தர்மபுரி மாவட்டம் பண்டஅள்ளி யில் மேனாள் மாவட்ட தலைவர் மு.பரமசிவம்- மகேஸ்வரி ஆகியோரின் இல்லத்திறப்பு விழா 20.8.2023ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கழக தலைவர் கு.சரவ ணன் தலைமையில் நடை பெற்றது.மேனாள் மாவட்ட தலைவர்…
பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பாபநாசத்தில் அறிவியல் மன்ற தொடக்க விழா!
பாபநாசம், ஆக. 25- கும்பகோணம் மாவட்டம் பாபநாசம் நகர திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளையின் மேலாண் மைக்கு உட்பட்ட பட்டுக் கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறிவியல் மன்ற தொடக்க விழா நிகழ்ச்சி 21.08.2023 அன்று மதியம் 2…
நன்கொடை
தருமபுரி மாவட்ட தலைவர் கு. சரவணன் கிருட்டினகிரி பெரியார் மய்யத்திற்கு இரண்டாவது தவணையாக ரூ. 5000 கிருட்டினகிரி மாவட்ட தலைவர் த.அறிவரசனிடம் வழங்கினார். தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
கிருட்டினகிரி பெரியார் மய்யத்திற்கு நன்கொடை
திராவிடர் கழக காப்பாளர் தருமபுரி கே.ஆர்.சி.ஆசைத்தம்பி கிருட்டினகிரி பெரியார் மய்யத்திற்கு ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் அறிவரசன், தர்மபுரி மாவட்ட தலைவர் கு.சரவணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்…
புதுவை தமிழ்ச் சங்கத்தில் “சமூக நீதியும் சனாதன எதிர்ப்பும்” சிறப்பு கருத்தரங்கம்
புதுச்சேரி, ஆக.25- திராவிடர் கழகம் புதுச்சேரி மாநில தலைவர் சிவ வீரமணி பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கருத்தரங்கம் ஆண்டுதோறும் நடை பெற்று வருகிறது.அதேபோல் இந்த ஆண்டும் புதுவை தமிழ் சங்கத்தில் சமூக நீதியும் சனாதன எதிர்ப்பும் சிறப்பு…
காஞ்சிபுரத்தில் அறிவியல் மனப்பான்மை நாள் பொதுக்கூட்டம்!
காஞ்சிபுரம், ஆக. 25- காஞ்சிபுரம், காந்தி சாலை, தந்தை பெரியார் நினை வுத்தூண் அருகில் 23.8.2023 புதன் கிழமை மாலை 5.00 மணியளவில், பகுத்தறிவாளர் கழகத்தின், 'அறிவியல் மனப்பான்மை நாள்' கூட் டம் நடைபெற்றது.பகுத்தறிவாளர் கழக மாவட் டச் செயலாளர் பா.…
பாலியல் குற்றவாளி பிரிஜ்பூசன் மீது நடவடிக்கை எடுக்காத மோடி பன்னாட்டு அளவில் இந்தியாவிற்கு அவமானம்
புதுடில்லி, ஆக. 25- இந்திய மல்யுத்த கூட்டமைப்பை, உலக மல்யுத்த கூட்டமைப்பு நீக்கம் செய்துள்ளது குறித்து திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து மஹூவா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில், "உரிய…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்25.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., ஆலோ சனை இல்லாமல் நடைமுறைப்படுத்தியது போல், இல்லா மல் அய்.பி.சி. சட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை பெற்று சட்டங்கள் நிறை வேற்ற வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல்,…
காவிரியில் கருநாடக அரசு தண்ணீர் திறக்கும் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனு மீது இன்று விசாரணை
பெங்களூரு, ஆக. 25- காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கருநாடகாவில் விவசாய அமைப்பினர் நேற்று (24.8.2023) போராட்டம் நடத்தினர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பின்படி கருநாடகா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை…