டெலிவரி செய்ய தடை
இறைச்சி உணவுகளுக்கு மறைமுகமாக தடைவிதித்த மாநில அரசுகள் உணவகத்திலிருந்து பார்சல் கொடுக்கவும், டெலிவரி செய்யவும் தடை விதித்தது லக்னோ, ஜன. 24- அயோத்தியில் ராமன் கோவில் திறப்பு விழா நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் உத்தரப் பிரதேசம் உள்பட பாஜக ஆளும்…
ஒசூர் மு.லட்சுமிகாந்தன் மறைவு
ஒசூர், ஜன. 24- ஒசூர் ஒன்றிய கழக மேனாள் தலைவர் மு.லட்சுமிகாந்தன் (வயது69) உடல் நலம் குன்றிய நிலை யில் கடந்த 12 நாட்களாக ஒசூர் தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று(23.01.2024) அவர் மூளைசாவடைந்த நிலையில் அவரது அன்பு…
உடல் நலன் விசாரிப்பு
உரத்தநாடு, ஜன. 24- உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று உரத்தநாடு தெற்கு ஒன்றியம் பூவத்தூர் தனது இல்லத்தில் ஓய்வில் உள்ள கழக தஞ்சை மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை, இராம சாமியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
கோயிலைக் காட்டி மக்களை திசை திருப்புவதா?
கோயிலைக் காட்டி மக்களை திசை திருப்புவதா? வருகிற தேர்தலில் யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம் தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி! சென்னை, ஜன. 24- தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று…
மக்களவைத் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் விளக்கம்
புதுடில்லி, ஜன.24 மக்களவை தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. டில்லி யூனியன் பிரதேசத்தின் உதவி தலைமை தேர்தல் அதிகாரி மிசோ சமீபத்தில் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், ‘ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கும்.…
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரும் சரண் சிறையில் அடைப்பு
கோத்ரா, ஜன.24- 2002 குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 14பேர் கொடூ ரமாக கொல்லப்பட்டனர். பில்கிஸ்பானு மற்றும் 2பேர்மட்டும் உயிர் பிழைத்தனர். இந்த கொடூர…
சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டியில் கடன்.! தமிழ்நாடு அரசின் திட்டம்
சென்னை,ஜன.24- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் கைவினை கலைஞர்கள் அவர் களது மூலதன…
மோடி ஆட்சியில் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் சரிவு முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 8 லட்சம் கோடி இழப்பு
மும்பை, ஜன.24 நிதி, வங்கி மற்றும் ஊடக பங்குகளின் கடும் சரிவினால் செவ்வாய்க்கிழமை வர்த்தக நேரத்தின் இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு காரணமாக (22.1.2024)…
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வழக்கு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, ஜன.24- நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக் கோரும் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசை கேட்டுக்கொண்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேறியது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளி ருக்கு…
நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
திருவனந்தபுரம், ஜன 24 “நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கேரள முதலமைச்சர் பின ராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். அயோத்தி ராமன் கோயில் திறப்பு விழா நிறைவுற்றதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "மதத்துக்கும் அரசுக்கும் இடையே…
