‘சந்திர’சந்திரயான்’ பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள்

புவனேஷ்வர், ஆக. 26 - இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சந் திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது. இதனால் விண் வெளிதுறையில் இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ளது.நிலவின் மேற்பரப்பில் செயற் கைகோள் இறங்கிய நேரத்தில் ஒடிசா…

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் 17.08.2023 அன்று பெரியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது .இதில் சுமார் 350 பள்ளி மாணவ /மாணவிகள் கலந்துக்கொண்டனர் .எறிபந்து போட்டியில் 14,17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட போட்டிகளில்…

Viduthalai

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை முகாம்களின் மூலம் 1,302 பேருக்கு பணி நியமனம் உதவி இயக்குநர் தகவல்

ஈரோடு, ஆக. 26 - ஈரோடு மாவட்ட வேலைவாய்ப் புத்துறை மூலம் இந்த ஆண்டு நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் 1,302 பேர் தனியார் நிறுவனங் களில் பணி நியமனம் பெற்று இருப்பதாக உதவி இயக்குநர் ராதிகா கூறினார்.தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புத்துறை மற்றும்…

Viduthalai

எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

சென்னை, ஆக. 26 - அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு எளிய முறையில் ஆங்கி லம் கற்பிப்பதற்காக பள் ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (‘சமக்ர சிக்ஷா’), ஜாலி ஃபியூச் சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து…

Viduthalai

திராவிடர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

14.10.1944 - குடிஅரசிலிருந்து....திராவிடர் கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டதினால் உண்மைத் திராவிடராய் விட முடியுமா?திராவிடர் பண்பு உங்களிடம் காணப்பட வேண்டாமா? திராவிடர் கொள்கை உங்களிடம் திகழ வேண்டாமா?ஆரியத்தையும், ஆரிய வழிபாட்டையும் பின்பற்றுவது திராவிடர் பண்பா என்பதை நெஞ்சில் கை வைத்துப் பாருங்கள்.இன்று திராவிடர்…

Viduthalai

சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே!

25.01.1947 - குடிஅரசிலிருந்து.... (20.01.1947 அன்று ஈரோட்டிற்குப் பதினேழு கல் தொலைவில் உள்ள காஞ்சிக் கோவில் என்னும் ஊரில் பி.சண்முகவேலாயுதம் தலைமையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)சாமி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சுயராஜ்யம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இந்த நாட்டுப் பழம்…

Viduthalai

அம்பேத்கர் – பெரியார் சந்திப்பு

30.9.1944  - குடிஅரசிலிருந்து.... இந்திய மத்திய அரசாங்க நிர்வாக அங்கத்தினர்  டாக்டர் அம்பேத்கர் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி பெரியார் ஈ.வெ.ராமசாமி சென்னை சென்று தனது வரவைத் தெரிவித்துக் கொண்டார்.டாக்டர்  12 மணிக்கு வந்து சந்திப்பதாக தெரிவித்து விட்டு சரியாய் 12 மணிக்கு பெரியார்…

Viduthalai

பார்ப்பனியத்திற்குத் துணை போகும் பார்ப்பனரல்லாதவர்கள்

பார்ப்பனியம் எங்கே இருக்கிறது, அது செத்துப் போய்விட்டது, 'பார்ப்பனர்கள் மாறிப் போய்விட்டார்கள்’, இப்படியொரு வாதத்தைப் பார்ப்பனரல்லாத படித்த நண்பர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம். இவர்கள் இந்த முடிவுக்கு எப்படி வந்தனர்? வேறு எப்படி? வழக்கம் போல பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டுத்தான்.எவையெல்லாம் பார்ப்பனியத்தின் உயிர் என்பதனைக்…

Viduthalai

ஜாதி உற்பத்தி – இதை இருக்க விடலாமா?

ஜாதிப் பிரிவுக்கு மூல கர்த்தா பிரம்மா. இந்த பிரம்மாவைத்தான் உலக சிருஷ்டிக்கே கர்த்தா என்கிறது சாஸ்திரங்கள், அது மட்டுமல்ல; பிரம்மாவை-சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், தகப்பனுக்கும் மேலானவனுமாவான் என்றும் சாஸ்திர புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.பிரம்மா முகத்தில் பிராமணர்களையும், மார்பில் சத்திரியர்களையும், இடுப்பில் வைசியர்களையும், காலில் சூத்திரர்களையும்…

Viduthalai

‘தமிழர் தலைவர் பேச்சிலிருந்து…’

நமக்கு உறவினர்கள் யார்?நம்முடைய நிகழ்ச்சிகளுக்கு மாநாடுகளுக்கு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு வரவேண்டும். நம்முடைய இயக்கத்து மாநாடுகளை நாம் இரண்டு நாள்கள் நடத்துகிறோம் என்றால் வெறும் கொள்கை விளக்கத்திற்காக என்று மட்டும் நான் நினைக்கவில்லை. அது நமக்கு திருவிழா மாதிரிதான். எப்படி பக்த…

Viduthalai