விண்கல்லால் ஆபத்து?
அமெரிக்காவின் 'நாசா' 1999 செப். 11இல் '101955 பென்னு' விண்கல்லை கண்டுபிடித்தது. விட்டம் 1610 அடி. இது 2182இல் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் இந்த விண்கல் பாறை, மண் மாதிரியை ஆய்வு செய்ய 2018இல் நாசா'…
மின்னூட்டம் தேவைப்படா அலைபேசி மின்கலம்
ரூபாய் நாணயம் அளவிலான அணுசக்தி பேட்டரியை சீன நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் பெயர் 'பிவி100'. இதிலிருந்து மின்சாரத்தை பெற முடியும். இதை 50 ஆண்டுகள் சார்ஜ் செய்யாமல் பயன்படுத்த முடியும். இது இன்னும் ஆராய்ச்சி அளவில் உள்ளது. எதிர்காலத்தில் அலைபேசிக்கு இந்த…
மதத்தின் பெயரால் வன்முறையா?
இன்னொரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை இடித்து இன்னொரு மதக் கோயிலைக் கட்டுவதுதான் ஹிந்துத்துவாவா என்ற கேள்விக்கு விடை இல்லை. அதோடு நின்று விட்டதா? ராமன் கோயில் திறப்பு நாளன்று சங்கிகளின் வன்முறைத் தாண்டவம் தலை விரித்தாடியது எத்தகைய வன்கொடுமை! கேட்டால் அவர்கள்…
முதியவரை இளைஞராக மாற்ற முடியுமா? – எலிகள் சோதனையில் வெற்றி
இளமையாக இருக்க யாருக்குதான் பிடிக்காது. தங்களின் வயதைக் குறைத்துக் காண்பித்துக்கொள்ள பலரும் பல வழிகளில் மெனக்கெடுவதுண்டு. இதற்காக எலிகள் மீது நடத்தப்பட்ட வயதைக் குறைக்கும் சோதனையில் விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளனர். இச்சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் 80 வயது முதியவரை 26 வயது…
தலைவிதி, மோட்சம்
தலைவிதியும், மோட்ச, நரகமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாயினும், மக்களின் பேராசையும், மடமையும் இரண்டையும் நம்பச் செய்கிறது. ஆசையும், சுயநலமுமற்றவனுக்குக் கடவுளும் மோட்சமும் தேவையே இல்லை என்பதோடு அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும் மதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ("குடிஅரசு", 23.10.1943)
தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி
26.1.2024 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 10 மணி இடம்: வி.ஆர்.மினி ஹால், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில். போட்டிக்கான தலைப்பு: 1. "பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன்" 2. "பெரியார் ஒரு தொலைநோக்காளர்" 3. "பெரியாரின் அறிவியல்…
ஒரே நாளில் 62 ஜாதி மறுப்புத் திருமணங்கள்
கார்த்திகா - கார்த்திகன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் கழக சொற்பொழிவாளர் என்னாரெசு பிராட்லா நடத்தி வைத்தார். குறிப்பு: நேற்று (24.1.2024) ஒரு நாள் மட்டும் பெரியார் சுயமரியாதைத் திருமண…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
25.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * அசாம் முதலமைச்சர் ஹேமந்த், தடைகளை உருவாக்குவதன் மூலம், ராகுல் பயணத்திற்கு நாடு தழுவிய அளவில் விளம்பரம் கிடைத்துள்ளது என்கிறது தலையங்க செய்தி. டெக்கான் கிரானிக்கல் சென்னை * அலங்காநல்லூர் அருகே ரூ.62.77 கோடியில் மிக…
பெரியார் விடுக்கும் வினா! (1222)
உண்மையான அரசியல் வளர வேண்டுமானால் மக்களிடம் மனிதத் தன்மை வளர வேண்டும். ஒழுக்கமும், நாணயமும் ஏற்பட வேண்டும். மற்றவர்களிடம் அன்பு கலந்து நடந்துகொள்ள வேண்டிய அவசியம் உணரப்பட வேண்டும். இப்பொழுதுள்ள அரசியல் கட்சிகளிடம் இத் தன்மைகள் இருக்கின்றனவா? இவைகளை வளர்க்கவாவது இக்கட்சிகள்…
முடித்து வைப்பு
கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநர் அறிவித்துள்ளார்.
