மலேசியா – கோலாலம்பூரில் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழர் தலைவரின் பயணமும் பங்கேற்பும்
- தொகுப்பு: வீ. குமரேசன்மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023-ஆம் ஆண்டு ஜூலை 21, 22, 23 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற்றது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் (International Association of Tamil…
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு பிறந்தநாள் விழா
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு பிறந்தநாள் விழா வாழ்த்துகளை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி மாநில இளைஞரணி துணை செயலா ளர் வேலு, மாவட்ட…
சந்திரயான் 3இல் பணியாற்றிய தொழில்நுட்ப மேலாளர் ரியானா பேகம்
மன்னம்பந்தல். ஏவிசி பொறியியல் கல்லூரியில் 1996 முதல் 2000ஆம் ஆண்டு வரை பொறியியல் பிரிவில் ரியானா பேகம் படித்துள்ளார். இவர் செய்த சாதனை சந்திராயன்-3 விண்கலம் செலுத்திய நிகழ்வின் பொழுது soft landing என்று சொல்லப்படும் விக்ரம் லேண்டர் பிரிவு மூன்றில்…
ம.தி.மு.க. வின் வடசென்னை கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் பூங்காநகர் ஆர். ராமதாஸ், தனது மகள் திருமண அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்
ம.தி.மு.க. வின் வடசென்னை கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் பூங்காநகர் ஆர். ராமதாஸ், தனது மகள் திருமண அழைப்பிதழை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் வடசென்னை தொண்டர் அணி அமைப்பாளர் ஜானகிராமன்.(25.08.2023, பெரியார் திடல்).
கிருட்டிணகிரியில் தமிழர் தவைருக்கு எழுச்சிமிகு வரவேற்பு – ஊர்வலம்
28.8.2023 அன்று காலை கிருட்டிணகிரி பெரியார் மய்யம் திறப்புவிழாவிற்கு வருகைதரும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சரியாக காலை 9.30மணிக்கு அண்ணா சிலையருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு இன எழுச்சி முழக்கத்தோடு பெரியார்மய்யம் அழைத்து வரப்படுகிறார். வரலாற்று…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்26.8.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* உஸ்மானியா பல்கலைக்கழகத்தில், துணை வேந்தர் தலைமையில் பி.பி.மண்டல் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சமூக நீதி மாநிலத்தின் முன்னோடி திட்டம் என பத்திரிகை புகழாரம்.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:* வெங்காய…
பெரியார் விடுக்கும் வினா! (1077)
ஒருவனுக்குக் கூடக் கடவுள் என்றால் என்ன? அவனுக்கு எந்த அளவு அதிகாரம்? இவனுக்கு எவ்வளவு அதிகாரம்? என்பது தெரியுமா? இவனோ, தன்னைப் போலவே கடவுள் சாப்பிடுகிறது; திருமணம் பண்ணிக் கொள்கின்றது; வேட்டி, சேலை, நகை அணிந்து கொள்ளுகின்றது என்று நினைத்துக் கொண்டு…
சுவர் எழுத்து பிரச்சாரம்
செப்டம்பர் 17 “சமூகநீதிநாள் “ “Social Justice Day” தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழா - தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் செங்கோட்டை செல்லும் முக்கிய சாலையில் எழுதப்பட்டுள்ள சுவர் எழுத்து பிரச்சாரம்.
கழகக் களத்தில்…!
27.8.2023 ஞாயிற்றுக்கிழமைபகுத்தறிவாளர் கழகம் சார்பில் நரேந்திர தபோல்கர் நினைவு நாளை முன்னிட்டு அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம் அறியாமையை நீக்குவோம்-கருத்தரங்கம் - சந்திரயான்-3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி ப.வீரமுத்துவேல் தந்தை தோழர் பழனிவேலுக்கு பாராட்டுவிழுப்புரம்: மாலை 3 மணி * இடம்: ஏ.எஸ்.ஜி. திருமண…
கலையரசனின் குடும்பத்தினருக்கு கழகப்பொதுச்செயலாளர் நேரில் ஆறுதல்
ஆவடி மாவட்ட துணைத்தலைவர் வை. கலையரசனின் தந்தையார் பெ. வைத்திலிங்கம் அவர்கள் சமீபத்தில் மறைந்ததை ஒட்டி கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கலையரசனின் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் தலை மைக்கழக அமைப்பாளர் க. சிந்தனைச் செல்வன் ,…