புதிய கண்டுபிடிப்புகள் குறித்து விவாதிக்க அணுசக்தி விஞ்ஞானிகள் மாநாடு
செங்கல்பட்டு,ஆக.27- மாமல்லபுரத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மய்யம் மற்றும் சென்னை அய்.அய்.டி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டு கட்டமைப்பு நம்பகத் தன்மை மாநாடு 25.8.2023 அன்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டிற்கு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மய்யத்தின் இயக்குநர்…
சந்திரயான்-3 திட்டத்தில் இரு பணிகள் நிறைவு அறிவியல் பரிசோதனைகளில் தீவிரம்
சென்னை, ஆக.27 சந்திரயான்-3 திட்டத்தில் முக்கியமான 2 பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டதாகவும், தொடர்ந்து அறிவியல் பரிசோதனைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.நிலவில் தரையிறங்கி ஆராய்வ தற்காக இஸ்ரோ உருவாக்கிய சந்திர யான்-3 விண்கலம், எல்விஎம்-3…
அரசின் திட்டங்களை எந்தவொரு தொய்வும் இல்லாமல் விரைந்து செயல்படுத்தவேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
நாகப்பட்டினம், ஆக .27 அரசின் திட்டங்களை எந்தவொரு தொய்வும் இல்லாமல் செயல் படுத்த வேண்டும் என நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத் தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.நாகை…
ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வியே விபத்திற்கு காரணம் : நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
கடலூர், ஆக. 27- மதுரையில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் முழுத் தோல்வியே காரணம் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.…
குலத் தொழிலையே செய்ய வேண்டுமாம் – சிந்திக்க வேண்டாமா தமிழன்? – தந்தை பெரியார்
தந்தை பெரியாரவர்கள் 10.3.1954-ஆம்தேதி சின்ன கிருஷ்ணா புரத்திலும் ஏத்தாப்பூரிலும் பேசியதன் சுருக்கம் வருமாறு:-“இந்த மாவட்ட சுற்றுப்பயணத்தில் உங்கள் ஊருக்கு வந்து உங்கள் முன்னிலையில் பேசும்படியான வாய்ப்புக் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நேற்றைய தினம்தான் 104 டிகிரி காய்ச்சலில் கஷ்டப்பட்டேன். நேற்று…
‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற தமிழர் தலைவருக்கு திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து
'தகைசால் தமிழர்' விருது பெற்ற தமிழர் தலைவருக்கு திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலால் அரியானாவில் மீண்டும் பதற்றம்
சண்டிகர், ஆக.27 - ஹிந்துத்துவா அமைப்பின் 'சோபா' யாத்திரை அறிவிப்பு, அரியானாவில் மீண் டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நூஹ் மாவட்டத்தில் அலைபேசி மற்றும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.பாஜகவின் வகுப்புவாத அரசி யலால் அரியானா மாநிலத்தின் நூஹ், குர்கான், மேவாத் உள்…
நாட்டில் வெறுப்புணர்வு பேச்சுகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, ஆக. 27- நாட்டில் வெறுப் புணர்வுக் குற்றங் களை தடுக்க, 2018-ஆம் ஆண்டு வழங் கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் வெறுப்புணர்வு குற்றங்களை தடுக்க,…
பகவானுக்கே பட்டை நாமம்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். ஆந்திராவின் வைணவ ஆலயங்களில் ஒன்றான இங்கு 15 நாட் களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வாடிக்கை. அதன்படி கோயில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் போது,…
பள்ளிகளில் காலை உணவளிக்கும் முதலமைச்சரைப் பாராட்டி தமிழர் தலைவர் அறிக்கை
"சனாதனம்" கல்விக் கண்களைக் குத்தியது! "திராவிடம்" பசி தீர்த்து, கல்விக் கண்ணொளியைப் பரப்புகிறது!!இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி - புரிந்து கொள்வீர்!படிக்காதே என்றது சனாதனம், பசியைப் போக்கி மாணவர்களைப் ‘படி படி’ என்பது திராவிட மாடல் அரசு! முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைப்…